Trending Now
-
சாத்தான்குளம் சம்பவம் பற்றி வலைத்தளங்களில் தவறான தகவல் பரப்பினால் நடவடிக்கை..!
சென்னை: சாத்தான்குளம் சம்பவம் குறித்து வலைத்தளங்களில் தவறான தகவல் பரப்பினால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். இது குறித்து சைபர் கிரைம் போலீசார்…
Read More » -
நீங்க சொல்றதை கேட்கிறோம்…! டிக்டாக் விவகாரத்தில் இந்தியாவிடம் சமாதானம் செய்யும் சீனா!
டெல்லி: இந்தியா கூறும் விதிகளுக்கு உட்பட்டு செயல்பட தயாராக இருப்பதாக டிக் டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது. லடாக் பிரச்னைக்கு பிறகு, இந்தியா – சீனா இடையேயான உறவில்…
Read More » -
சீனாவில் தோன்றியது புது வைரஸ்…! எளிதில் பரவ வாய்ப்பு என எச்சரிக்கை!
பெய்ஜிங்: சீனாவில் வேறொரு புதிய வைரஸ் உருவாகி இருப்பது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்தாண்டு டிசம்பர் மாதம் சீனாவிலிருந்து பரவ தொடங்கியது கொரோனா வைரஸ். இன்று…
Read More » -
ஊரடங்கை மீறிய 7.5 லட்சம் பேர் கைது…! 16 கோடி ரூபாய் இதுவரை அபராதம் வசூல்!
சென்னை: ஊரடங்கை மீறியதாக 5,78,854 வாகனங்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உள்ளது. ஆனால் அந்த உத்தரவை மீறி மக்கள்…
Read More » -
மதுரையில் கொரோனா பாதிப்புள்ளவர்கள் வீடுகளில் தனிமை…! மாநகராட்சி யோசனை!
மதுரை: மதுரையில் கொரோனா மிதமான பாதிப்புள்ளோரை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டத்தை மாநகராட்சி செயல்படுத்த உள்ளது. மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது. நோயாளிகள் எண்ணிக்கை உயர்வதால்,…
Read More » -
ஜூலை 8ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு என தகவல்…!
சென்னை : ஜூலை 8ம் தேதி பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படலாம் என்று தெரிகிறது. மார்ச்சில் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வில் மொத்தம் 8 லட்சத்து 50…
Read More » -
இந்தியாவில் ஐந்தரை லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு…! 17 ஆயிரத்தை நெருங்கும் பலி!
டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 66 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தில் இருக்கிறது. நேற்று வரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை…
Read More » -
சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷன் பொறுப்பாளராக வட்டாட்சியர் நியமனம்…!
தூத்துக்குடி: சாத்தான்குளம் காவல் நிலைய பொறுப்பாளராக வட்டாட்சியர் செந்தூர் ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சாத்தான்குளம் இரட்டை மரணம் தொடர்பாக விசாரிக்க வந்த நீதிபதிக்கு காவல்துறை ஒத்துழைப்பு அளிக்கவில்லை.…
Read More » -
தூக்கியடிக்கப்பட்ட தூத்துக்குடி எஸ்பி…! ஜெயக்குமார் புதிய எஸ்பியாக நியமனம்!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஜெயக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் மாற்றம் செய்யப்பட்டு புதிய கண்காணிப்பாளராக ஜெயக்குமார் நியமிக்கப்பட்டு உள்ளார்.…
Read More » -
இந்தியாவில் மனிதர்களிடம் பரிசோதிக்கப்படும் கொரோனா மருந்து…!
டெல்லி: கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் முதல் தடுப்பு மருந்தை மனிதர்களிடம் பரிசோதிக்க அனுமதி தரப்பட்டுள்ளது. கொரோனா வைரஸுக்கு தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீவிர…
Read More » -
45 ஆயிரம் பேருக்கு ஒரே நாளில் கொரோனா..! அமெரிக்காவில் சோகம்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் புதிதாக 44,698 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம்…
Read More » -
நீதிபதியை அவமரியாதையாக பேசிய காவல்துறை அதிகாரிகள்…! அதிரடியாக பணியிட மாற்றம்!
சென்னை: தூத்துக்குடி மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் குமார் மற்றும் சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரதாபன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சாத்தான்குளத்தில் செல்போன் கடை…
Read More » -
இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் மோடி உரை…!
டெல்லி: பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்கள் முன்பு உரை நிகழ்த்துகிறார். கொரோனா வைரஸ் பரவி வருவதால் நாடு முழுவதும் மார்ச் முதல்…
Read More » -
ஆந்திராவில் தொழிற்சாலையில் வாயுக்கசிவு….! 2 பேர் பலி!
விசாகப்பட்டினம்: ஆந்திராவில் தொழிற்சாலையில் வாயுக்கசிவு ஏற்பட்டதில் 2 பேர் பலியாகினர். விசாகப்பட்டினத்தின் அருகே உள்ள பரவடாவில் தனியார் மருந்து தொழிற்சாலையில் நேற்றிரவு 11.30 மணியளவில் வாயுக்கசிவு ஏற்பட்டது.…
Read More » -
தமிழகத்தில் ஜூலை 31ம் தேதி நள்ளிரவு பன்னிரண்டு மணி வரை ஊரடங்கு நீட்டிப்பு!
தமிழகத்தில் ஜூலை 31ம் தேதி நள்ளிரவு வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு ஜூலை ஐந்தாம்…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு முழுவிவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர் பாதிப்பு- 28.06.2020 உள்ளூர்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூன் 29 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
பெருந்தொற்றாக மாறிவரும் கொரோனா!இன்று ஒரே நாளில் 3949 பேருக்கு தொற்று உறுதி!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 3,949 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 2,167 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
குடும்பத்தில் ஒருவருக்கு கொரோனாவா? அனைவருமே தனிமைப்படுத்துதல் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
சென்னை: சென்னையில் குடும்பத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானால் குடும்பத்தினரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள…
Read More » -
முதலமைச்சர் நாராயணசாமிக்கு கொரோனா நெகட்டிவ்…! பரிசோதனை முடிவு அறிவிப்பு!
புதுச்சேரி: புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு கொரோனா நெகட்டிவ் என்று டெஸ்ட் ரிசல்ட் வந்துள்ளது. புதுச்சேரியியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. முதலமைச்சர் அலுவலகத்தில் ஊழியருக்கு கொரோனா தொற்று…
Read More » -
சென்னையில் ஒரே நாளில் 25 பேர் கொரோனாவுக்கு பலி..!
சென்னை: சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் 25 பேர் பலியாகி உள்ளது அதிர்ச்சியை தந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஆளானோரின்…
Read More » -
129 பேருக்கு ஒரே நாளில் கொரோனா..! வேலூரில் அதிகரிக்கும் பாதிப்பு!
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் மேலும் 129 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று உச்சப்பட்ச வேகத்தில் பரவி வருகிறது. சென்னையில் மட்டும் காணப்பட்ட கொரோனா…
Read More » -
ஜூலை 6ம் தேதி 12ம் வகுப்பு தேர்வுகள் முடிவுகள் வெளியாகிறது…? பள்ளிக்கல்வித்துறை திட்டம்!
சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகளை ஜூலை 6ம் தேதி வெளியிட பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிளஸ் 2 மாணவர்களுக்கு மார்ச்சில் பொதுத்…
Read More » -
ஜம்முகாஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..! பாதுகாப்பு படையினர் அதிரடி!
அனந்த்நாக்: ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். குல்ச்சோகர் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அங்கு பாதுகாப்பு படையினர்…
Read More » -
20000 பேருக்கு பரவிய தொற்று…! மகாராஷ்டிராவில் ஒன்றரை லட்சம் பேர் பாதிப்பு!
டெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 19,906 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 200 நாடுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பரவ, பாதிப்புகளும், உயிரிழப்புகளும் இன்னமும் குறையவில்லை. இந்தியாவில்…
Read More »