Technology
-
கொரோனா நபரை சந்திக்க போகிறீர்கள்;இந்த லிங்க் வந்தால் என்ன செய்வது?
கொரோனா பாதித்த நபரை நீங்கள் சந்திக்கப்போகிறீர்கள்!என லிங்க் வந்தால் அதனை அவசப்பட்டு கிளிக் செய்து விட வேண்டாம். அது ஒரு வைரஸ் லிங்க். உங்கள் இணைய கணக்குகளை…
Read More » -
ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்த முடிவு !
கோல்கட்டா: எப்பொழுது ஊரடங்கு முடியுமோ அதுநாள் வரையில் ஸ்மார்ட் போன்களை உற்பத்தி செய்வதை நிறுத்துவதாக முன்னணி போன் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. கொரோன வைரஸ் காரணமாக நாடு…
Read More » -
ப்ரீபெய்ட் சிம் இணைப்புகள் உள்ளவர்களுக்கு ஒரு நல்ல செய்தி !
புதுடெல்லி: ஊடரங்கு காரணமாக கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, இதன் காரணமாக, உங்கள் தொலைபேசியில் இன்கமிங் கால் நிறுத்தப்படாது என்று அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவங்கள் தெரிவித்துள்ளன.…
Read More » -
அசத்தலான Oppo A92S 5G ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
ஒப்போ நிறுவனம் தனது ஒப்போ ஏ92எஸ் என்ற புதிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் 48எம்பி கேமரா, செயற்கை நுண்ணறிவு அம்சம்,…
Read More » -
விமான கட்டணம் மூன்று மடங்கு உயரும் அபாயம்!
புதுடெல்லி: கொரோனா பாதிப்பை தடுக்க, விமானத்திலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டியுள்ளதால், விமான கட்டணங்கள் மூன்று மடங்கு உயரும் உள்ளது. கொரோனா வைரசால் மிகவும் பாதிக்கப்பட்ட துறையில்…
Read More » -
நார்ட்டன் மோட்டார் சைக்கிள் நிறுவனத்தை கைப்பற்றியது டிவிஎஸ்!
இங்கிலாந்தை சேர்ந்த பிரசத்தி பெற்ற நார்ட்டன் மோட்டார் சைக்கிள் நிறுவனத்தினை தமிழகத்தின் டிவிஎஸ் மோட்டார் ரூ.153 கோடி மதிப்பீட்டில் தன்னகப்படுதிகொண்டது.. இதற்கு முன்பு நார்ட்டன் நிறுவனம் கைனெடிக்…
Read More » -
4 வருட இடைவெளிக்குப்பிறகு வெளியான iPhone SE!!
ஆப்பிள் நிறுவனம் புதிய சிறிய மற்றும் குறைந்த விலையில் ஐபோன் எஸ்இ மாடல் மொபைல்களை நான்கு வருட இடைவெளிக்குப்பிறகு அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது வெளியிடப்பட்டு இருக்கும் ஐபோன் எஸ்இ…
Read More » -
ஜூம் ஆப் (zoom app) குறித்து உள்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவல்!
ஜூம் ஆப் (zoom app) பயன்பாட்டிற்கு பாதுகாப்பானது அல்ல என்று உள்துறை அமைச்சகம் ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில்…
Read More » -
ஹானர் 30ப்ரோ 5G மற்றும் ஹானர் 30ப்ரோ பிளஸ் 5G அறிமுகம்.!
ஹானர் நிறுவனம் இன்று ஹானர் 30ப்ரோ மற்றும் ஹானர் 30ப்ரோ பிளஸ் 5ஜி சாதனங்களை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல்ககள் மிகச்சிறந்த தொழில்நுட்ப…
Read More » -
புளூடூத்தைப் பயன்படுத்தி கொரோனா வைரசை கண்காணிக்க ஆப்பிள் மற்றும் கூகிள் நிறுவனங்கள் திட்டம்!
கொரோனா வைரஸ் தொற்றுநோய் பலரின் மனதில் தகவல் தொடர்பு யோசனையை முன்னணியில் கொண்டு வந்தது. சுருக்கமாக, நீங்கள் எத்தனை பேருடன் தொடர்பு கொண்டீர்கள் என்பது குறித்த தகவல்களைத்…
Read More » -
ஐந்து கேமரா கொண்ட நோக்கியா 9 ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் !
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் பல்வேறு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தின் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த போன்…
Read More » -
செயற்கை மின்னல் உருவாக்கம் – உலகிலேயே முதல் முறையாக சாதனை !!
உலகிலேயே முதல்முறையாக மேகமூட்டத்தில் லேசர் அலைக்கற்றை செலுத்தி செயற்கை மின்னல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கை மின்னலில் இருந்து மின்சாரம் தயாரிப்பதை சாத்தியமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் விஞ்ஞானிகள். மின்சாரத்தை…
Read More » -
மொபைல் போன் விளையாட்டின் அடிமைத்தனத்தால் நேர்ந்த விபரீதம் !!
2018-ஆம் ஆண்டு PUBG PUBG என்று அழைக்கப்படும் வீரர் தெரியாத போர் மைதானம் என்ற விளையாட்டு அறிமுகமானது.இந்த விளையாட்டு முக்கியமாக ஸ்மார்ட் போன்களில் மட்டும் விளையாடக்கூடியதாகும். உலகம்…
Read More » -
சென்ற அக்டோபரில் புதிய ஒரு கோடி வாடிக்கையாளர்களை இணைத்தது ரிலையன்ஸ் ஜியோ – டிராய் தகவல்
கடந்த அக்டோபர் மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பி.எஸ்.என்.எல் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அதிக அளவில் புதிய வாடிக்கையாளர்களை இணைத்துள்ளது. மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை இழந்துள்ளனர்.…
Read More » -
இதுவரை நாம் அறியாத சில அருமையான தகவல்கள் இதோ!
அருமையான தகவல் 1.: 20-ஆம் நூற்றாண்டுக்கு முன்பு வரை ஆப்பிள் பழங்கள் மக்களால் சாப்பிடப்படவில்லை. மாறாக அவை மதுபானங்கள் தயாரிப்பதில் அதிகம் உபயோகப்படுத்தப்பட்டன. 1900 -ஆம்…
Read More » -
சியோமி ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு அதிரடி விலைக்குறைப்பு.!
மத்திய அரசு இந்தியாவில் மின்சாதன பொருட்களுக்காக சரக்கு மற்றும் சேவை வரியை 28 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதம் ஆக தற்சமயம் குறைத்துள்ளது. ஜிஎஸ்டி வரிக்குறைப்பு நன்மையை…
Read More » -
ககன்யான் திட்டத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்க ஒப்புதல்-மத்திய மந்திரிசபை கூட்டத்தில் முடிவு!
மத்திய மந்திரி சபை கூட்டத்தில், 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், விண்வெளிக்கு 3 இந்திய வீரர்களை அனுப்பும் “ககன்யான்” திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.…
Read More » -
வரும் ஆண்டு முதல் சென்னையில் தயாராகும் ஐபோன்கள் !
சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஃபாக்ஸ்கான் ஆலை பல்வேறு நிறுவனங்களின் செல்போன்களை தயாரித்து வருகிறது. தற்போது ஐபோன் உற்பத்திக்காகப் பிரத்தியேகமான ஆலையையும் நிறுவியுள்ளனர். அடுத்த ஆண்டில் இருந்து ஸ்ரீபெரும்புதூரில்…
Read More » -
மறைந்து வரும் சனிக்கோளின் வளையங்கள் – அதிர்ச்சி தகவல் தரும் நாசா விஞ்ஞானிகள் !
நம்மை சுற்றியுள்ள கோள்களை சூரிய குடும்பம் என்று கூறுகிறோம். அப்படிப்பட்ட இந்த சூரிய குடும்பத்தில் 6-வது கோளாக இருப்பது சனிகோளாகும். இந்த சனிக்கோளின் சிறப்பம்சமே அதன் வளையங்களாகும்.அப்படிப்பட்ட…
Read More » -
தெரிந்து கொள்ளுங்கள் !
தெரிந்துக் கொள்வோம்: உடலில் பல்வேறு பாகங்களுக்கு சுத்த இரத்தத்தை எடுத்துச் செல்லும் முதன்மையான இரத்தக்குழாய்? தமனி வாயில் சுரக்கும் உமிழ்நீரின் தன்மை? இனிப்பு வயிற்றில் சுரக்கும் “கேஸ்ட்ரிக்…
Read More » -
தெரிந்து கொள்வோம் !
தமிழக அரசு முத்திரையில் உள்ள கோபுரம் உள்ள ஊர் எது? ஸ்ரீவில்லிபுத்தூர் காந்தியை மகாத்மா என்று முதன்முதலில் அழைத்தவர் யார்? ரவீந்தரநாத் தாகூர் தொடு உணர்வு இல்லாத…
Read More » -
தெரிந்து கொள்வோம் !
இந்தியாவின் தேசிய மரம் எது? ஆலமரம் இந்தியாவில் இஞ்சி அதிகமாக விளையும் மாநிலம் எது? கர்நாடகம் இந்தியாவில் மேற்கத்திய கல்வி முறைக்கு வித்திட்டாவர் யார்? மெக்காலே இந்தியாவின்…
Read More » -
தெரிந்து கொள்வோம் !
மலேரியா நோய்க்கிருமி முதலில் தாக்கும் மனித உறுப்பு – கல்லீரல் மலேரியா காய்ச்சல் எதனால் உண்டாகிறது – பிளாஸ்மோடியம் புற்று நோயை குணப்படுத்துவது – கோபால்ட் –…
Read More » -
தெரிந்து கொள்வோம்!
இரத்தத்தில் உள்ள “குளுக்காஹான்” எனும் பொருளால் சர்க்கரையின் அளவு அதிகரிக்கப்படுகிறது. இந்திய தேசத்தின் மூவர்ணக் கொடியை தயாரித்தவர் பிங்கலி வெங்கைய்யா ஆசியாவின் மிக நீண்ட மலைத்தொடர்கள் “இமய…
Read More » -
இந்தியாவில் விமான-டாக்ஸி சேவை -உபர் நிறுவனம் முடிவு!
உபர் நிறுவனம் டாக்சி சேவையை மொபைல் ஆப் மூலம் உலகமெங்கும் நடத்தி வருகிறது. இந்நிறுவனம் இந்தியாவிலும் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட கால்டாக்சி நிறுவனம் என்ற முத்திரை பதித்துள்ளது.…
Read More »