தமிழ்நாடு
-
காவேரி மருத்துவமனையில் உள்ள கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரித்தார் தேவகவுடா
சென்னை :காவேரி மருத்துவமனையில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து முன்னாள் பிரதமர் தேவகவுடா விசாரித்தார் . பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில் கருணாநிதி ஒரு மூத்த…
Read More » -
அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு ! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு !
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை…
Read More » -
அண்ணா பல்கலைக்கழக தேர்வு முறைகேடு எதிரொலி : அதிரடி சோதனையில் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்களின் வீடுகள்
தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினா் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர் . கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தேர்வுகளில்…
Read More » -
நாடாளுமன்ற தேர்தல் மின்னணு இயந்திரம் மூலம் மட்டுமே நடத்தப்படும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாத்தியப்ரதா சாஹு
நாடாளுமன்றத் தேர்தல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் மட்டுமே நடைபெறும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சாத்தியப்ரதா சாஹு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்…
Read More » -
அண்ணா பல்கலைக்கழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் மறுமதிப்பீட்டு முறைகேட்டில் 400 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெற்றதன் பின்னணியில் பல முக்கிய புள்ளிகள் இருப்பதாகவும், அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்…
Read More » -
ஓ.பன்னீர்செல்வம் தொடர்பான சொத்துக்குவிப்பு வழக்கை சிபிஐ விசாரிக்குமா?
சிலை கடத்தல் வழக்கை போலவே பன்னீர்செல்வத்தின் சொத்துக் குறிப்பு வழக்கையும் சிபிஐக்கு மாற்றுமா தமிழக அரசு என கேள்வி எழுந்துள்ளது. துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வருமானத்திற்கு அதிகமாக…
Read More » -
8 வழிச்சாலைக்கு எதிராக நடை பயணம் தொடரும்:கே. பாலகிருஷ்ணன் உறுதி!
உயர்நீதிமன்றத்தில் முறையான அனுமதி பெற்று சேலம் – சென்னை 8 வழி சாலை திட்டத்தை எதிர்த்து மீண்டும் போராட்டம் தொடர இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்…
Read More » -
சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றம் செய்ய காரணம் என்ன?
இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீரசண்முகமணி உட்பட உயர் அதிகாரிகளை காப்பாற்றவே சிலை கடத்தல் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் தலைமையிலான விசாரணைக்…
Read More » -
கள்ளக்குறிச்சியில் காதலியை கொலை செய்த காதலன் உள்பட 4 பேர் கைது!
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே பாலியல் பலாத்காரம் செய்து இளம்பெண்ணை கொலை செய்த காதலன் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் கட்சிராபாளையத்தை சேர்ந்த…
Read More » -
சென்னையில் பிரியாணி கடைக்காரர்களை தாக்கிய திமுகவைச் சேர்ந்த யுவராஜ் மீது குண்டர் சட்டம்
சென்னையில் பிரியாணி கடை மேலாளரை தாக்கிய திமுகவைச் சேர்ந்த யுவராஜ் உள்ளிட்ட 11 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள…
Read More » -
சிபிஐக்கு மாற்றப்பட்டது , அனைத்து சிலை கடத்தல் வழக்குகள் !
சிலைக்கடத்தல் தொடா்பான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றம் செய்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் சிலைகள் கடத்தப்படுவதை தடுக்கவும், இது தொடா்பாக விசாரணை நடத்தவும்…
Read More » -
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க தயார்: டிடிவி தினகரன்
காங்கிரஸ் கட்சியுடன் தேர்தல் கூட்டணி வைக்க தான் தயார் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். பெங்களூரு பரப்பன…
Read More » -
ஐஏஎஸ் பயிற்சி வகுப்புகள் அடுத்த மாதம் தொடங்கும் : அமைச்சர் செங்கோட்டையன்
ஐஏஎஸ் பயிற்சி வகுப்புகளை முதலமைச்சர் அடுத்த மாதம் தொடங்கி வைக்க இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் விதமாக…
Read More » -
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை மையம்
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை…
Read More » -
100-க்கும் மேற்பட்ட வழக்குகள் ஒரே வழக்கானது ,நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான அனைத்து வழக்குகளும் ஒரே வழக்காக விசாரிக்க மதுரை உயர்நீதிமன்றம கிளை சற்றுமுன் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த மே மாதம் 22-ம் தேதி…
Read More » -
அதிமுகவில் அதிரடி மாற்றம் ; ஓபிஸ், இபிஸ் அறிவிப்பு !
கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகுமார் பதவி நீக்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் 2-ஆக பிரிக்கப்பட்டதுடன் திருநெல்வேலி மாநகர மாவட்டத்திற்கு புதிய செயலாளர்…
Read More » -
சிறந்த தமிழ் போராளியான கருணாநிதி நோயை மீண்டு வருவார் – கேரள முதல்வர்
திமுக தலைவர் கருணாநிதி மிகச் சிறந்த போராளி என்றும் அவரது மனோதிடம் மீண்டும் வென்றது என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட கருணாநிதிக்கு…
Read More » -
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலம் கசிவு: 2 தொழிலாளர்கள் படுகாயம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமில கிடங்கின் வாழ்வை திறக்கும் பொழுது லேசான கசிவு ஏற்பட்டு இரண்டு தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து…
Read More » -
சென்னையில் போலீஸ் அடக்குமுறையுடன் தேவாலயம் இடிப்பு
சென்னை அண்ணாநகரில் உள்ள 50 ஆண்டு கால பழமையான தேவாலயம் போலீஸ் அடக்குமுறையுடன் இன்று இடித்து தகர்க்கப்பட்டு வருகிற சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…
Read More » -
அதிமுக தலைவர் நள்ளிரவில் திடீர் மரணம் ; தொண்டர்கள் அதிர்ச்சி !
திருப்பங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் எம்எல்ஏ-வாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஏ.கே .போஸ் . அவருக்கு வயது 69. திருப்பங்குன்றம் சட்ட மன்ற உறுப்பினர் ஏ.கே .போஸ்…
Read More » -
சிலை கடத்தல் வழக்கு சிபிஐக்கு மாற்றம் – தமிழக அரசு கொள்கை முடிவு
சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பாக தமிழக எல்லைக்கு விசாரணை நடத்திட சிபிஐக்கு அனுமதி…
Read More » -
மோடியின் ஆட்சியில் நாட்டிலேயே மிகப் பெரிய நிறுவனமாக உயர்ந்தது ரிலையன்ஸ்
7.51 லட்சம் கோடி ரூபாய் சந்தை மூலதனத்துடன் நாட்டிலேயே மிகப் பெரிய நிறுவனமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உயர்ந்துள்ளது. முகேஷ் அம்பானி தலைமையின் கீழ் செயல்படும் ரிலையன்ஸ் நிறுவனம்…
Read More » -
இது ஜனநாயக நாடா?.. அல்லது போலீஸ் நாடா?.. உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக மக்கள் அதிகாரம் அமைப்பின் வழக்கறிஞர் ஹரி ராகவன் கைது செய்யப்பட்டு 90க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.…
Read More » -
உள்ளாட்சித் தேர்தல் அட்டவணையை தாக்கல் செய்ய வேண்டும் இல்லையென்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயும் – உயர்நீதி மன்றம் எச்சரிக்கை!
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம் வரும் ஆகஸ்ட் 6ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு…
Read More » -
ரயில் படிக்கட்டில் பயணித்தால் பாஸ் ரத்து! – ரயில்வே நிர்வாகம் அதிரடி!
சென்னை: சென்னை புறநகர் ரயில்வண்டிகளில் படிக்கட்டுகளில் பயணம் செய்பவர்களின் பயணப் பாஸை ரத்து செய்ய தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. கடந்த 24ஆம் தேதி சென்னை பரங்கிமலை…
Read More »