தமிழ்நாடு
-
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 5,890 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1185 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
தமிழகத்தில் மதுரையை 2வது தலைநகராக உருவாக்க வேண்டும்..! அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தீர்மானம்!
மதுரை: தமிழகத்தில் மதுரையை 2வது தலைநகராக உருவாக்க வேண்டும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். தமிழகத்திற்கு 2வது தலைநகர் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து…
Read More » -
சென்னையில் டாஸ்மாக் கடைகளை திறப்பதா…? அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்
சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்புகள் குறையாத நிலையில் டாஸ்மாக் கடைகளை திறப்பது குறித்து டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பினால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு…
Read More » -
தமிழகத்தில் நவம்பர் வரை 1 கிலோ கோதுமை இலவசம்…! அரசு அறிவிப்பு!
சென்னை: தமிழகத்தில் நவம்பர் வரை 1 கிலோ கோதுமை இலவசமாக வழங்க உணவுப்பொருள் வழங்கல்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில்,…
Read More » -
குரலை மீண்டும் கேட்க ஆவலோடு காத்திருக்கிறோம்..! எஸ்பிபிக்காக நாம் தமிழர் சீமான் ட்வீட்!
சென்னை: இளமையான, இனிமையான உங்கள் குரலை மீண்டும் கேட்க ஆவலோடு காத்திருக்கிறோம் என்று எஸ்பிபிக்காக நாம் தமிழர் சீமான் ட்வீட் போட்டுள்ளார். பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்கு கொரோனா…
Read More » -
அப்பாவின் உடல்நிலையில் முன்னேற்றம்…! மகன் எஸ்பிபி சரண் தகவல்!
சென்னை: அப்பாவின் உடல்நிலை சில தினங்களுக்கு முன் இருந்ததை விட இப்போது தேறி வருவதாக எஸ்.பி.பி. மகன் சரண் தெரிவித்துள்ளார். பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்கு கடந்த 5-ம்…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு என்ற விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர்பாதிப்பு 13.08.2020 உள்ளூர்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஆகஸ்ட் 14 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 5,890 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1187 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
மேட்டூர் அணையில் நீர்வரத்து 25,000 கனஅடியாக உயர்வு…! பாசனத்துக்காக கூடுதல் தண்ணீர் திறப்பு!
சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 20,00 கனஅடியில் இருந்து 25,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. காவிரி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை…
Read More » -
வேலூர் மாநகராட்சி ஆணையருக்கு கொரோனா தொற்று…! தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சை!
வேலூர்: வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது.…
Read More » -
சென்னைக்கு வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு..! தமிழக அரசு!
சென்னை: சென்னைக்கு வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
சுதந்திர தினத்தன்று வழக்கமாக நடைபெறும் கிராமசபைக் கூட்டம் ரத்து…! தமிழக அரசு அறிவிப்பு!
சென்னை: சுதந்திர தின கிராமசபைக் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக நாளை கிராமசபைக் கூட்டத்தை நடத்த தேவையில்லை என்று…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு என்ற விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர்பாதிப்பு 12.08.2020 உள்ளூர்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஆகஸ்ட் 13 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 5,835 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 989 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
என்ஜினீயரிங் படிப்புக்கான விண்ணப்பங்கள் பதிவு….! 1 லட்சத்து 50 ஆயிரத்தை தாண்டி ஆச்சர்யம்!
சென்னை: என்ஜினீயரிங் படிப்புக்கான விண்ணப்ப பதிவு 1 லட்சத்து 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது. என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கு ஆன்லைன் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு முதல்…
Read More » -
சுதந்திர தினம் கொண்டாட்டம்..! பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசு திடீர் உத்தரவு!
சென்னை: ஆகஸ்டு 15 அன்று இந்தியா முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதில் கலந்து கொள்ள வேண்டாம் என தமிழக…
Read More » -
புதுச்சேரியில் கொரோனா தொற்றால் முன்னாள் அமைச்சர் உயிரிழப்பு…! மக்கள் அதிர்ச்சி!
புதுச்சேரி: புதுச்சேரியில் முன்னாள் அமைச்சர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை…
Read More » -
உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பம் புதுப்பிக்க கால அவகாசம்..! 17ம் தேதி வரை நீட்டித்து அதிமுக அறிவிப்பு!
சென்னை: உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பம் புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை வரும் 17ம் தேதி வரை நீட்டித்து அதிமுக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இது தொடர்பாக அதிமுக தலைமை…
Read More » -
நடமாடும் அம்மா ரேஷன் கடைகளை திறக்க அரசாணை..!
சென்னை: நடமாடும் ரேஷன் கடையை திறக்கலாம் என்ற தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ரூ.9.66 கோடியில் 3,501 நடமாடும் அம்மா கடைகளை திறக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.…
Read More » -
வரும் 31ம் தேதி வரை அனைத்து செவ்வாய் கிழமைகளிலும் முழு ஊரடங்கு..! புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி!
புதுச்சேரி: வரும் 31-ம் தேதி வரை அனைத்து செவ்வாய் கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறி உள்ளார். புதுச்சேரியில், யூனியன் பிரதேச…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு என்ற விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர்பாதிப்பு 11.08.2020 உள்ளூர்…
Read More » -
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 5,871 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 993 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
சுதந்திர தின விழாவை எப்படி நடத்துவது? அதிகாரிகளுடன் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை!
புதுச்சேரி: சுதந்திர தின விழா தொடர்பாக அதிகாரிகளுடன் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார். சுதந்திர தின விழாவினை சமூக இடைவெளியை பின்பற்றி கொண்டாடுமாறு மாநில அரசுகளுக்கு…
Read More »