அரசியல்
-
வண்டலூர் பூங்காவில் தப்பியோடிய கழுதை புலி பிடிபட்டது
வண்டலூர் உயிரியல் பூங்காவில் கூண்டில் இருந்து தப்பி ஓடிய கழுதைப்புலி பிடிபட்டது. வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மைசூரிலிருந்து நான்கு கழுதைப்புலிகள் கொண்டுவரப்பட்டு கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. இந்த…
Read More » -
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ள நிலையில் சென்னை முழுவதும் போலீசார் உஷார் நிலையில் இருக்க உத்தரவு. மாநிலம் முழுவதும் உள்ள எஸ்பிக்கள்…
Read More » -
சிலை கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்ற தடை: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க இடைக்கால தடை பிறப்பித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம் விசாரணையை ஒரே நாளில் சிபிஐக்கு மாற்றிய தமிழக அரசு ஓராண்டாக நீதிமன்றம் பிறப்பித்த…
Read More » -
திருச்சி விமான நிலைய சுங்கத்துறை அலுவலகத்தில் 2 கிலோ தங்கம் மற்றும் 1 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலைய சுங்கத்துறை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் நடத்தி வரும் மூன்றாவது நாள் விசாரணையில் 2 கிலோ தங்கம் மற்றும் 1 லட்சம் ரூபாய் ரொக்கம்…
Read More » -
நிதின் கட்கரியிடம் தமிழக வளர்ச்சி திட்டங்கள் குறித்து கோரிக்கை மனுவை முதலமைச்சர் அழித்தார்: தமிழிசை
அமைச்சர் நிதின் கட்கரி உடனான ஆய்வுக் கூட்டத்தில் தமிழக வளர்ச்சி திட்டங்கள் குறித்த கோரிக்கை மனுவை முதல்வர் அளித்துள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை…
Read More » -
புதுச்சேரியில் இன்று பேருந்துகள், ஆட்டோக்கள் இயக்கப்படாததால் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை!
மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியிலும் இன்று பேருந்துகள் ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை. மோட்டார் வாகன சட்டதிருத்தத்தை கைவிட வேண்டும், பெட்ரோல் டீசல் உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்…
Read More » -
ஜம்மு காஷ்மீரில் கையெறி குண்டுகள் உடன் பிடிபட்ட தீவிரவாதி!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கையெறி குண்டுகள் உடன் பேருந்தில் பயணம் செய்த தீவிரவாதி ஒருவர் போலீசாரிடம் பிடிபட்டு உள்ளார். வெடிகுண்டுகளை பறிமுதல் செய்து அவரிடம் போலீஸார் தீவிர…
Read More » -
ஆகஸ்ட் 16ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாக பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்:
தமிழகத்தில் பாசனத்திற்காக தனி அதிகாரம் கொண்ட துறையை உருவாக்க வலியுறுத்தி சென்னையில் ஆகஸ்ட் 16ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளதாக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு…
Read More » -
சிலை கடத்தல் விவகாரத்தில் உண்மையை வெளிக் கொண்டு வருவதற்காகவே சிபிஐ விசாரணை: ஆர்.பி. உதயகுமார்
சிலை கடத்தல் விவகாரத்தில் மக்களுக்கு உண்மையை சொல்ல வேண்டும் என்பதற்காகவே சிபிஐ விசாரணைக்கு முதலமைச்சர் பரிந்துரைத்ததாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அதிமுக…
Read More » -
மக்களுக்கான நலத்திட்டங்கள் மூலம் எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றி பெறும்: அமைச்சர் ராதாகிருஷ்ணன்
திருப்பூரில் பின்னலாடை மற்றும் இயந்திரங்களின் கண்காட்சி நடத்த ஏதுவாக நிரந்தர கண்காட்சி வளாகம் அமைக்கப்படும் என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருப்பூர் காங்கயம் சாலையில் நிட்ஸோ…
Read More » -
சிதம்பரம் குடிநீர் திட்டப் பணிகளில் 7 கோடி ரூபாய் மோசடி!
சிதம்பரம் நகராட்சி குடிநீர் திட்டப்பணிகளில் நடைபெற்றுள்ள 7 கோடி ரூபாய் ஊழல் பின்னணியில் பெரிய மோசடி கும்பல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. சிதம்பரம் கனகசபை நகரில் வீடுகளுக்கு…
Read More » -
அண்ணா பல்கலைக்கழக தேர்வு முறைகேட்டில் உயர்கல்வித்துறை செயலாளருக்கு தொடர்பு!
சென்னை: துணைவேந்தர் நியமிக்கப்படாத 2 ஆண்டுகாலம் அண்ணா பல்கலைக்கழகம் கல்வித்துறைச் செயலாளர் சுனில் பாலிவால் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது உள்ளது. இந்த காலகட்டத்தில் தான் தேர்வில் முறைகேடு அதிக…
Read More » -
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது வழக்கு பதிவு!
அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் வரைவு பதிவேடு தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதற்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் வரைவு…
Read More » -
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மடுரோ நூலிழையில் உயிர் தப்பினார்!
வெனிசுலாவில் ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் இருந்து அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மடுரோ நூலிழையில் உயிர் தப்பினார். வெனிசுலாவில் இன்று ராணுவ அணிவகுப்பு பேரணி…
Read More » -
ஆட்டோமொபைல் உதிரி பாகங்களின் ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும்: அமைச்சர் ஜெயகுமார் வலியுறுத்தல்
ஆட்டோமொபைல் உதிரிபாகங்களின் ஜிஎஸ்டியை குறைக்க வேண்டுமென அமைச்சர் ஜெயக்குமார் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 29…
Read More » -
ரேஷன் கடை ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தம் அறிவிப்பு!
பொது விநியோகத் திட்டத்தை பாதுகாக்க கோரியும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தியும், தமிழகம் முழுவதும் நாளை ரேஷன் கடை ஊழியர்கள் ஒரு நாள் அடையாள…
Read More » -
மருத்துவமனைகளில் மட்டும் தான் பிரசவம் செய்ய வேண்டும்: அமைச்சர் விஜயபாஸ்கர்
மருத்துவமனைகளில் மட்டும் தான் பிரசங்கம் செய்யும் நிலையை தமிழக அரசு ஒரு வருடத்துக்குள் உருவாக்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் மாணவ,மாணவிகள் கலந்துகொண்ட டேக்வாண்டோ…
Read More » -
ஊழல், வேலையின்மை குறித்து மக்களிடம் பரப்புரையாற்ற முடிவு: காங்கிரஸ்
மத்திய அரசின் ஊழல்களை மக்களிடம் அம்பலப்படுத்துவது குறித்து இன்று டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில்…
Read More » -
ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் சிறப்பாக செயல்படுகிறார்: பொன்ராதாகிருஷ்ணன்
சிலை கடத்தல் தொடர்பான விசாரணைகளை சிபிஐ விசாரிப்பது குறித்து மத்திய அரசுதான் முடிவு செய்யும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த…
Read More » -
ரூ 1.50 லட்சம் செலவில் தாங்களே ஏழு கிலோமீட்டர் பாசன வாய்க்காலை தூர் வாரிய விவசாயிகள்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் அதிகாரிகள் அலட்சியம் காட்டியதால் பொதுமக்களே ஏழு கிலோமீட்டர் பாசன வடிகால் வாய்க்காலை தூர் வாரி சீரமைத்தனர். திருத்துறைப்பூண்டி அருகே வரம்பியம்,விட்டுக்கட்டி உள்ளிட்ட பகுதிகளில்…
Read More » -
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்தில் விதிகள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளது: சபாநாயகர் தரப்பு
தகுதி நீக்க விதிகள் அனைத்தும் முறையாக பின்பற்றப்பட்டு தான் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். 18 எம்எல்ஏக்கள் தகுதி…
Read More » -
ரயில்வே துறையில் கூடுதலாக 32 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப முடிவு: அமைச்சர் பியூஸ் கோயல்
ரயில்வே துறையில் ஏற்கனவே அறிவித்தது போக கூடுதலாக 32000 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். மக்களவையில் பேசிய அவர், பயணிகள்…
Read More » -
இம்ரான் கானுக்கு எதிராக தங்கள் தரப்பில் பிரதமர் வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் திட்டம்!
இம்ரான் கானுக்கு எதிராக தங்கள் தரப்பில் பிரதமர் வேட்பாளரை நிறுத்தப் போவதாக பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. 272 இடங்களில் இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி 116 இடங்களில்…
Read More » -
தகவல் தொடர்பு மையம் அமையும் அறிவிப்பாணையை திரும்பப் பெறுவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் !
சமூக வலைதளங்களில் செயல்படுபவர்களை கண்காணிக்கும் முயற்சி நடைபெறுவதாக எழுந்த புகாரை அடுத்து தகவல் தொடர்பு மையம் அமைக்கும் அறிவிப்பாணை திரும்பப் பெறுவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.…
Read More » -
நாடாளுமன்ற தேர்தல் மின்னணு இயந்திரம் மூலம் மட்டுமே நடத்தப்படும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாத்தியப்ரதா சாஹு
நாடாளுமன்றத் தேர்தல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் மட்டுமே நடைபெறும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சாத்தியப்ரதா சாஹு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்…
Read More »