அரசியல்
-
மான, ரோஷம் இருக்கா எஸ்வி சேகருக்கு? அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி!
சென்னை: மான ரோஷம் இருப்பவராக இருந்தால், அதிமுக எம்.எல்.ஏ வாக எஸ்வி சேகர் 5 ஆண்டு பெற்ற சம்பளத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார்…
Read More » -
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 5,175 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,044 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 5,063 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,023 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
டிக் டாக்குக்கு எச்சரிக்கை விடுத்த அதிபர் டிரம்ப்…! உலக நாடுகள் இடையே பரபரப்பு!
வாஷிங்டன்: அமெரிக்க நிறுவனத்திற்கு டிக் டாக் செயலியை விற்பனை செய்ய வேண்டும் என்று அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் டிக்டாக்…
Read More » -
கட்டுக்கடங்காத கொரோனா பரவல்..! கண்காணிப்பு போலீஸ் வசம் மாற்றம் என பினராயி விஜயன் தகவல்!
திருவனந்தபுரம்: கொரோனா பரவல் கட்டுக்கடங்காது செல்வதால் கண்காணிப்பு போலீஸ் வசம் மாற்றப்பட்டதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளாவில் சில தினங்களாக கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை…
Read More » -
முதலமைச்சர் அலுவலகத்தில் ஊழியர்கள் 6 பேருக்கு கொரோனா உறுதி…! இது கர்நாடக நிலைமை!
பெங்களூரு: கர்நாடக முதலமைச்சர் அலுவலகத்தில் ஊழியர்கள் 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு சில நாட்கள் முன்பு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து,…
Read More » -
பிரதமர் மோடியுடன் திமுக தலைவர் ஸ்டாலின் திடீர் பேச்சு….! வைத்த முக்கிய கோரிக்கை!
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியுடன் தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின், நேற்று தொலைபேசியில் பேசியுள்ளார். ஓபிசி இடஒதுக்கீடு குறித்து கடிதம் எழுதிய நான், இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடியுடன் ஓபிசி…
Read More » -
9 நாட்கள் கடந்தும் போகாத கொரோனா…! மருத்துவமனையில் முதலமைச்சர்!
போபால்: மீண்டும் கொரோனா உறுதியானதால் மத்திய பிரதேச முதலமைச்சருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மத்தியபிரதேச முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சிவராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா…
Read More » -
ராமர் கோயில் கட்டுமானத்திற்கு ரூ. 1 கோடி நன்கொடை..!சிவசேனா!
மும்பை: உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி, ராமர் கோயில் கட்டுமானத்திற்கு ரூ. 1 கோடி நன்கொடை வழங்கியுள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகள் வேகமெடுத்துள்ளன.…
Read More » -
சமூக இடைவெளியை பின்பற்றப்படாத மதுக்கடைகளை மூடலாமா? ஐகோர்ட் கேள்வி!
சென்னை: சமூக இடைவெளியை பின்பற்றப்படாத மதுக்கடைகளை மூட அரசு ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக…
Read More » -
ராமர் கோவில் பூஜையில் நான் கலந்துக்கொள்ள மாட்டேன்: உமா பாரதி!
வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோவில் பூஜை நடைபெற உள்ளது. இதில் பா.ஜ.க தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் பலர்…
Read More » -
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 5,609 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,021 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
இலங்கையில் வரும் 5ம் தேதி நாடாளுமன்றத்துக்கு தேர்தல்…! ஏற்பாடுகள் தீவிரம்!
கொழும்பு: இலங்கையில் 225 உறுப்பினர்களை கொண்ட அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கு வருகிற 5ந் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இலங்கையில் 225 உறுப்பினர்களை கொண்ட அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கு வருகிற…
Read More » -
ராமர் கோவில் பூமி பூஜை..! பாஜக மூத்த தலைவர் அத்வானி காணொலி காட்சியில் பங்கேற்கிறார்!
அயோத்தி: ராமர் கோவில் பூமி பூஜைக்கு ராஜ்நாத் சிங், பாபா ராம்தேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, காணொலி காட்சி மூலம் பங்கேற்கிறார். உத்தரபிரதேசத்தின்…
Read More » -
உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா உறுதி..! தனிமைப்படுத்திக் கொண்டதாக அறிவிப்பு!
டெல்லி: உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து,மருத்துவமனையில் சிகிச்சைக்காக அமித்ஷா அனுமதிக்கப்பட்டு உள்ளார். தனக்கு கொரோனா…
Read More » -
கொரோனாவில் இருந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா குணம் அடைய வேண்டும்..! ராகுல் காந்தி டுவீட்!
டெல்லி: கொரோனாவில் இருந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா குணம் அடைய வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு இன்று கொரோனா…
Read More » -
கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு கொரோனா…! மருத்துவமனையில் அட்மிட்!
பெங்களூரு: கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ,தமிழக ஆளுநர்…
Read More » -
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 5,875 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,065 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
பிரதமர் மோடியின் அயோத்தி வருகை…! பாதுகாப்புக்காக குவிக்கப்பட்ட போலீசார்!
அயோத்தி: பிரதமர் மோடியின் அயோத்தி வருகையையொட்டி, நேபாளத்தை ஒட்டியுள்ள உ.பி., மாநில எல்லை பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அயோத்தியில், ஆக.,5ம் தேதி ராமர் கோவில் பூமி…
Read More » -
பொதுவெளியில் கருத்து கூறுவது முதிர்ச்சியின்மை..! கே.எஸ்.அழகிரி கருத்து!
சென்னை: மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை குஷ்பு வரவேற்ற நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். புதிய கல்விக்கொள்கைக்கு…
Read More » -
8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை..! மத்திய அரசு தகவல்!
டெல்லி: சேலம்-சென்னை இடையேயான 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. சேலம்-சென்னை இடையே 8 வழிச்சாலை…
Read More » -
ராமர் கோவில் பூசாரி உள்பட 16 போலீசாருக்கு கொரோனா தொற்று..!
அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் பூசாரி உள்பட 16 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அயோத்தியில் வருகிற 5-ந்தேதி ராமர் கோவில் கட்டுமானத்துக்கான பூமி பூஜை…
Read More » -
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 5,864 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,175 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் இன்று மீண்டும் ஆலோசனை..! ஊரடங்கு நீட்டிப்பு!
சென்னை: ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ குழுவுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா பரவலை தடுக்க ஜூலை 31-ம் தேதி வரை…
Read More » -
ராஜஸ்தான் சட்டசபை வரும் 14ம் தேதி கூடுகிறது…! ஆளுநர் அறிவிப்பு!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் அரசியல் நெருக்கடியான சூழ்நிலையில் ஆகஸ்ட் 14 ந்தேதி சட்டசபை கூடுகிறது. ராஜஸ்தானில் முதல் மந்திரி அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.…
Read More »