fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியாதமிழ்நாடு

கொரோனா நோயாளிகளுக்கு தனிப்பாதை…! மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு உத்தரவு!

Arrange separate way for corona patients

சென்னை:

மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்புடன் வருவோருக்கு தனிப்பாதை அமைக்க வேண்டும் என்று ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

கர்ப்பிணிகள் உள்ளிட்டோருக்கு கொரோனா பரவாமல் தடுக்க புதிய நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். நோயாளி காத்திருப்பு அறை, இருக்கைகள், கழிவறையை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Tags

Related Articles

Back to top button
Close
Close