fbpx
Others

தேனி மாவட்டம்—-போடி தீ விபத்து

தேனி மாவட்டம்.போடி தீ விபத்து

போடி கீழத் தெருவை சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் குடும்பப் பிரச்சனையின் காரணமாக தனது சொந்த தோட்டத்திற்கு சென்று உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டதில் உடல் முழுவதும் 90% தீயில் கருகின. ஆபத்தான நிலையில் போடி அரசு மருத்துவமனையில் முதல் உதவி அளிக்கப்பட்டு பின்னர் கானா விளக்கு அரசு மருத்துவமனைக்கு மேற்சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்

 

Related Articles

Back to top button
Close
Close