fbpx
Others

நீடாமங்கலம் கிரீன்நீடா அமைப்பு பனை திருவிழா 25 / 9 / 22

கிரீன்நீடா அமைப்பு சார்பாக நீடாமங்கலம் ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெற்ற பனை திருவிழா தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்த விழா அரசு உயர் அதிகாரிகள் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு பனை மரத்தின் பயன்களை விவரித்தனர் இந் நிகழ்ச்சியை பனை மர தொழிலாளர் நல வாரிய தலைவர் நாராயணன் தொடங்கிவைத்தார் கிரிண் நீடா அமைப்பு மாநில ஒருங்கிணைப்பு தலைவர் திரு மு . ராஜவேலு மற்றும் அனைத்து நிர்வாகிகளையும் அவர்களின் ஆற்றல் மிக்க செயல்பாடுகளையும் அனைவரும் பாராட்டினர் இந் நிகழ்சியில் இயற்கை விளை பொருட்களை ஊக்கப்படுத்தும் வகையில் வேளாண் பொருட்கள் மற்றும் வேளாண் கருவிகள் விற்பனை ஸ்டால்கள் போடப்பட்டு இருந்தன தமிழகம் முழுவதும் இருந்து வந்த மக்கள் ஸ்டால்களில் போடப்பட்டு இருந்த இயற்கை விளை பொருட்களை வாங்கி சென்றனர்.

Related Articles

Back to top button
Close
Close