ஒடிசா மக்களுக்கு பாராட்டு விடிய விடிய வரிசையில் நின்று ரத்தம் வழங்கிய ஒடிசா உள்ளூர்வாசிகளுக்கு பிரதமர் மோடி மற்றும் முதல்வர் நவீன் பட்நாயக் பாராட்டி நன்றி தெரிவித்துள்ளனர்.