உலகம்
-
பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா…! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
பிரேசிலியா: பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது தெரியவந்துள்ளது. 65 வயதான போல்சனாரோ இதுவரை கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரியாக கடைபிடித்ததில்லை என குற்றசாட்டுகள் எழுந்து வந்தது.…
Read More » -
உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகல்…! டிரம்ப் அறிவிப்பு!
வாஷிங்டன்: உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகுவதாக டிரம்ப் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு (WHO ) சீனா சார்பு…
Read More » -
உலக நாடுகளை உலுக்கும் கொரோனா…! ஒட்டுமொத்த பாதிப்பு 1.19 கோடியாக உயர்வு!
ஜெனீவா: உலக அளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.19 கோடியாக பதிவாகி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. சீனாவின் உகானில் கடந்த ஆண்டு…
Read More » -
இந்தோனேஷியா, சிங்கப்பூரில் திடீர் நிலநடுக்கம்…! பூகம்ப ஆய்வு மையம் தகவல்!
ஜகார்தா: இந்தோனேஷியாவின் வடக்கு மாகாணமான ஷிம்ராங்க் தீவுப்பகுதியில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.3 ஆக பதிவானதாக ஐரோப்பிய…
Read More » -
5.40 லட்சம் பேர்…! கொரோனாவால் உலகளவில் பலியானவர்களின் எண்ணிக்கை!
ஜெனீவா: உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5.40 லட்சமாக உயர்ந்துள்ளது. சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலகம்…
Read More » -
ஊரடங்கு தளர்வு…! சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா தொற்று அதிகம்!
துபாய்: ஊரடங்கு தளர்வால் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த மாதம் ஊரடங்கை முழுமையாக விலக்கிக் கொண்ட சவூதி…
Read More » -
அமெரிக்காவில் இன்றும் 50000 பேருக்கு கொரோனா…! 3வது நாளாக அதிகரிக்கும் பாதிப்பு!
வாஷிங்டன்: அமெரிக்காவில் தொடர்ந்து 3வது நாளாக, இன்றும் 50 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகிலேயே கொரோனா வைரஸால் பெரும் சேதத்தை சந்தித்துள்ள நாடு…
Read More » -
உலக நாடுகளை உலுக்கும் கொரோனாவின் இன்றைய டேட்டா…!
ஜெனீவா: உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.11 கோடியாக உயர்ந்துள்ளது. சீனாவின் உகானில் முதன் முதலாக வெளிப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதிலும் சுமார் 200…
Read More » -
டிக் டாக் தடையால் அதன் தாய் நிறுவனத்துக்கு 45000 கோடி வருமானம் இழப்பு…!
டெல்லி: டிக் டாக் மீதான தடையால் அதன் தாய் நிறுவனத்துக்கு 45,000 கோடி வருமானம் இழப்பு ஏற்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. லடாக் எல்லையில் சீன ராணுவம்…
Read More » -
அமெரிக்காவில் ஒரே நாளில் 50 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு…!
வாஷிங்டன்: அமெரிக்காவில் ஒரே நாளில் 56 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரசால் உலகிலேயே அதிக…
Read More » -
உலக கொரோனா பாதிப்பு 1.09 கோடியாக உயர்வு….! தொடர்ந்து முதலிடத்தில் அமெரிக்கா!
ஜெனீவா: உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.09 கோடியாக உயர்ந்துள்ளது. சீனாவின் உகானில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் உலுக்கி வருகிறது. அமெரிக்கா, ரஷ்யா…
Read More » -
60 ஆயிரம் பேர் வரை கொரோனாவால் பலி…! இது பிரேசில் துயரம்!
பிரேசிலியா: பிரேசில் நாட்டில் மட்டும் 60 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ்…
Read More » -
திடீர் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேபாள பிரதமர்….!
காத்மண்டு: நேபாள பிரதமர் கேபி சர்மா ஒலி நெஞ்சு வலி காரணமாக காத்மண்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேபாள நாட்டின் பிரதமராக செயல்பட்டு வருபவர் கேபி சர்மா…
Read More » -
உலகளவில் கொரோனா பாதிப்பு 1.07 கோடியாக உயர்வு….! 5 லட்சத்தை கடந்த பலி எண்ணிக்கை!
ஜெனீவா: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,07,93,417 பேராக உள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 59,30,148ஆக உயர்ந்துள்ளதாகவும், கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,18,046 ஆக உயர்ந்துள்ளதாகவும் தகவல்கள்…
Read More » -
சீனா மீது மேலும் மேலும் கோபப்படுகிறேன்..! அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி!
வாஷிங்டன்: நான் சீனா மீது மேலும் மேலும் கோபப்படுகிறேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறி உள்ளார். அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 26 லட்சத்தை தாண்டியுள்ளது.…
Read More » -
சீனாவில் தோன்றியது புது வைரஸ்…! எளிதில் பரவ வாய்ப்பு என எச்சரிக்கை!
பெய்ஜிங்: சீனாவில் வேறொரு புதிய வைரஸ் உருவாகி இருப்பது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்தாண்டு டிசம்பர் மாதம் சீனாவிலிருந்து பரவ தொடங்கியது கொரோனா வைரஸ். இன்று…
Read More » -
45 ஆயிரம் பேருக்கு ஒரே நாளில் கொரோனா..! அமெரிக்காவில் சோகம்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் புதிதாக 44,698 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம்…
Read More » -
ஒரு வழியாக வாய் திறந்த முதல்வர் – சாத்தான்குளம் சம்பவம் சிபிஐ விசாரணை.!
சேலம்; சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை-மகன் போலீசாரால் அடித்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வழக்கு விசாரணையானது நீதிமன்றத்தின் அனுமதி பெற்ற பிறகு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும்…
Read More » -
99 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு..! உலக நாடுகள் அதிர்ச்சி!
ஜெனீவா: உலகில் 99 லட்சம் பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 200 நாடுகளுக்கும் மேல் பரவி இருக்கிறது கொரோனா வைரஸ். இந்த தொற்றால் தினமும் சராசரியாக…
Read More » -
அமெரிக்காவில் இறந்தவர்களுக்கும் கொரோனா நிதி வினியோகம்…! தணிக்கையில் கண்டுபிடிப்பு!
வாஷிங்டன்: அமெரிக்காவில் இறந்தவர்களுக்கும் கொரோனா நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அரசு கடந்த மார்ச்சில் 180 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிற்கு கொரோனா நிவாரண உதவி திட்டங்களை அறிவித்தது.…
Read More » -
ஸ்காட்லாந்து ஓட்டலில் நிகழ்ந்த விபரீதம்…! சாப்பிட்டு கொண்டிருந்த 3 பேரை விரட்டிக் கொன்ற மர்ம நபர்!
லண்டன்: ஸ்காட்லாந்தில் சொகுசு ஒட்டல் ஒன்றில் மர்ம நபர் நடத்திய தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் சொகுசு ஒட்டல் ஒன்று…
Read More » -
ஜூன் 30க்கு பிறகு சில சர்வதேச விமான சேவைகள்..! வெளியான தகவல்!
டெல்லி: ஜூன் 30க்கு பிறகு சில சர்வதேச விமான சேவைகள் தொடங்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஏர் இந்தியா மற்றும் அமெரிக்காவிலிருந்து சிவில் விமானத் துறைக்கு…
Read More » -
உலக நாடுகளில் 96 லட்சம் பேருக்கு கொரோனா….! 1180 பேர் ஒரேநாளில் பிரேசிலில் பலி!
ஜெனீவா: உலகளவில் 96.99 லட்சம் பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாள்தோறும் சராசரியாக 2 லட்சம் பேர் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.…
Read More » -
அப்படி போடு…! பாகிஸ்தானை பார்த்து டிரம்ப் சொன்ன வார்த்தை…! ஐநா சப்போர்ட்!
நியூயார்க்: பயங்கரவாதிகளின் சொர்க்கமாகவே பாகிஸ்தான் திகழ்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை, ஐநா சபையில் அமெரிக்கா தாக்கல் செய்து…
Read More »
