Trending Now
-
சென்னையிலிருந்து அந்தமான் தீவுகளுக்கு கண்ணாடி இழை கேபிள் திட்டம்..! பிரதமர் மோடி துவக்கி வைப்பு!
டெல்லி: சென்னையிலிருந்து அந்தமான் தீவுகளுக்கு கடல்வழி தொடர்பை ஏற்படுத்தும் கண்ணாடி இழை கேபிள் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். அந்தமான் நிக்கோபார் மற்றும் அதை…
Read More » -
திமுக எம்.பி. கனிமொழியின் புகார்..! விசாரணை நடத்த சிஐஎஸ்எஃப் உத்தரவு..!
டெல்லி: சென்னை விமான நிலையத்தில் சிஐஎஸ்எஃப் போலீசார் என்னை இந்தியரா என கேட்டதாக திமுக எம்.பி.,கனிமொழி ட்விட்டரில் புகார் தெரிவித்த நிலையில் சிஐஎஸ்எஃப் அதிகாரியை விசாரணை நடத்த…
Read More » -
கொரோனா நோயாளிகளுக்கு ஊட்டச்சத்துமிக்க அசைவ உணவு..! அதிரடி காட்டும் புதுச்சேரி!
புதுச்சேரி: புதுச்சேரியில், கொரோனா நோயாளிகளுக்கு ஊட்டச்சத்துமிக்க அசைவ உணவு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு…
Read More » -
ஆந்திராவில், மூன்று தலைநகரங்கள்..! வரும், 16ம் தேதி அடிக்கல் நாட்டு விழா!
திருப்பதி: ஆந்திராவில், மூன்று தலைநகரங்கள் ஏற்படுத்தும் திட்டத்திற்கு, வரும், 16ம் தேதி அடிக்கல் நாட்டு விழா நடக்கிறது. ஆந்திராவில், முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான, ஒய்.ஆர்.எஸ்.காங்., ஆட்சி…
Read More » -
26வது முறையாக சாதித்த பவானிசாகர் அணை…! நீர்மட்டம் 100 அடியை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி!
ஈரோடு: ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. கடந்த…
Read More » -
சாக்லேட் பாய் என்ற சொன்ன அமைச்சருக்கு உதயநிதி பதிலடி…!
சென்னை: தம்மை சாக்லேட் பாய் என்பது தவறான வார்த்தை இல்லை, ஆனால் சொன்ன அமைச்சர் ஜெயக்குமார் ஒரு Play Boy என்று உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார்.…
Read More » -
காங். இடைக்கால தலைவராகவே தொடர்வார் சோனியா…! கட்சி தலைமை அறிவிப்பு!
டெல்லி: சோனியா காந்தி காங்கிரஸ் இடைக்கால தலைவராக தொடர்வார் என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி தெரிவித்துள்ளார். 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று,…
Read More » -
மும்பையில் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு பலத்த மழை..! வானிலை ஆய்வு மையம் வார்னிங்!
மும்பை: மும்பையில் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மும்பையில் 46 ஆண்டுகள் கழித்து வரலாறு…
Read More » -
45 ஆண்டுகால திரைப்பயணம்…! வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி சொன்ன சூப்பர் ஸ்டார்!
சென்னை: 45 ஆண்டுகால திரைப்பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி என்று நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டர் பக்கத்தில் கூறி உள்ளார். தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமாகி 45…
Read More » -
கர்நாடக சுகாதார அமைச்சர் ஸ்ரீராமுலுக்கு கொரோனா தொற்று..! மருத்துவமனையில் அட்மிட்!
பெங்களூரு: கர்நாடக சுகாதார அமைச்சர் ஸ்ரீராமுலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனாவால் தற்போது அரசியல்…
Read More » -
சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு: கைது செய்யப்பட்டிருந்த பால்துரை உயிரிழப்பு!
மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த பால்துரை கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக சாத்தான்குளம் பகுதியில் தந்தை-மகன் இருவரும்…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு என்ற விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர்பாதிப்பு 08.08.2020 உள்ளூர்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஆகஸ்ட் 09 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 5,994 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 989 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு என்ற விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர்பாதிப்பு 07.08.2020 உள்ளூர்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஆகஸ்ட் 08 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 5,883 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 986 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
கோயில்களை திறக்கலாம்.. ஆனால்…? முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சென்னை: நாளை மறுநாள் முதல் மாநகராட்சிப் பகுதிகளில் சிறிய வழிபாட்டு தலங்களை திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி…
Read More » -
வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் தடை நீக்கம்…! அமெரிக்கா அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
வாஷிங்டன்: கொரோனா பரவல் காரணமாக, வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள விதிக்கப்பட்டிருந்த தடையை, அமெரிக்கா நீக்கியுள்ளது. கொரோனா பரவ துவங்கிய போது, சீனாவுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என,…
Read More » -
நாட்டையே உலுக்கிய கேரளா விமான விபத்து..! பாக். பிரதமர் இம்ரான்கான் இரங்கல்!
இஸ்லாமாபாத்: கேரளா விமான விபத்து குறித்து பாக். பிரதமர் இம்ரான்கான் இரங்கல் தெரிவித்துள்ளார். துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்…
Read More » -
1 கோடியே 25 லட்சத்தை கடந்த குணமடைந்தோர் எண்ணிக்கை…! 62 லட்சம் பேர் சிகிச்சை!
ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 25 லட்சத்தை கடந்துள்ளது. சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர்…
Read More » -
யாரை அரியணையில் ஏற்றுவது என மக்களே முடிவு செய்வர்…! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில்!
சென்னை: யாரை அரியணையில் ஏற்றுவது என மக்களே முடிவு செய்வர் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.இதனால் தமிழக…
Read More » -
தேர்தலில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு..! ஐகோர்ட் வெளியிட்ட முக்கிய உத்தரவு!
சென்னை: தேர்தலில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது பற்றிய கோரிக்கையை பரிசீலிக்க மத்திய, மாநில அரசுகளுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில்…
Read More »