தமிழ்நாடு
-
நீங்களும் கொல்லப்படுவீர்கள் பாஜக தலைவரின் திமிர் பேச்சு!!!
வரம்பை மீறி செய்தி வெளியிட்டால் நீங்கள் யாவரும் கொல்லப்படுவீர்கள் என ஜம்மு – காஷ்மீர் மாநில பாஜக தலைவர் திமிர்த்தனமாக பேசியுள்ளது கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பாஜகவை…
Read More » -
ஆளுநர் மாளிகை முற்றுகை எதிரொலி :மு.க.ஸ்டாலின் உட்பட 1111 பேர் மீது வழக்குப்பதிவு!!
சென்னை: சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உட்பட 1111 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். நாமக்கல்லில் கைது செய்யப்பட்ட திமுகவினரை விடுவிக்கக்…
Read More » -
குஜராத்தில் மட்டும் பாஜக தொடர்புள்ள 11 கூட்டுறவு வங்கிகளில் ரூ.3,118 கோடி டெபாசிட்!!
காந்திநகர்: பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட 5 நாட்களில் குஜராத்தில் பாஜக தொடர்புள்ள 11 கூட்டுறவு வங்கிகளில் மட்டும் ரூ. 3,118.51 கோடிக்கு பழைய ரூபாய் நோட்டுக்கள் டெபாசிட் செய்யப்பட்டிருப்பதாக…
Read More » -
ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் கைது!
சென்னை: நாமக்கல்லில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு நடத்தியதை எதிர்த்து போராட்டம் நடத்திய திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதை கண்டித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் இன்று காலை…
Read More » -
கர்நாடகா இல்லாமலே காவிரி ஒழுங்காற்றுகுழுவை அமைத்தது மத்திய அரசு!!!
நீண்ட நாட்கள் இழுபறிக்குப் பின்னர் 9 பேர் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி அம்மாநிலத்தின் சார்பில் உறுப்பினர்களின்…
Read More » -
கேரள முதல்வர் பினராய் விஜயனை சந்திக்க 4வது முறையாக மோடி மறுப்பு!!!!
டில்லி: பிரதமர் மோடியை சந்திக்க கேரளா முதல்வர் பினராய் விஜயனுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்திற்கு ரேஷன் பொருட்கள் ஒதுக்கீடு செய்வதில் ஏற்றத்தாழ்வு இருப்பது குறித்து ஆலோசனை…
Read More » -
முதல் பரிசு பெற்ற அமித்ஷாவிற்கு வாழ்த்துக்கள்:ராகுல்காந்தி கிண்டல்!!
சென்னை: பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இயக்குநராக இருந்த அஹமதாபாத் மாவட்ட கூடுறவு வங்கியில் பழைய ரூபாய் நோட்டு மாற்றியதற்காக முதல் பரிசு பெற்ற அமித்ஷாவிற்கு காங்கிரஸ்…
Read More » -
சிறையிலேயே கைதியை அடித்துக் கொல்லும் அளவில் தான் தமிழக சட்டம் ஒழுங்கு: ஸ்டாலின் கடும் கண்டனம்!!
திருச்சி: சிறையிலேயே கைதி ஒருவரை அடித்துக் கொல்லும் அளவில்தான் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு உள்ளது என்று சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக…
Read More » -
தமிழக மாணவர்கள் நீட் தேர்வு தமிழகத்திலேயே எழுதலாம் : பிரகாஷ் ஜவடேகர் உறுதி
சென்னை: தமிழக மாணவர்கள் நீட் தேர்வு எழுத வெளிமாநில மையம் ஒதுக்கப்படாது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உறுதியளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவர்கள்…
Read More » -
மீண்டும் பணமதிப்பிழப்பு பீதி : இந்திய பணத்தை யாரும் கையில் வைத்துக்கொள்ள வேண்டாம் பூடான் அரசு எச்சரிக்கை!!!
எப்போது வேண்டுமானாலும் செல்லாமல் போகலாம் எனவே இந்திய ரூபாயை ரொக்கமாக வைத்திருக்காதீர்கள் என பூடான் ரிசர்வ் வங்கி திடீரென எச்சரித்ததுள்ளதால் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மீண்டும் பண…
Read More » -
நாட்டையும் மக்களைப்பற்றியும் கவலைபடாத மோடி அரசு;செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம்!!
ஸ்ரீரங்கம் : திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் கட்சி பிரமுகரின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது…
Read More » -
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் நிர்ணய கட்டணம் எவ்வளவு?
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 28-இல் தரவரிசைப் பட்டியல்: தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்பில்…
Read More » -
மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு எதிரொலி;லாரி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்!!
டீசல் விலை உயர்வைக் கண்டித்து கடந்த 18ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக திரும்ப பெறப்பட்டுள்ளது. டீசல் விலை உயர்வு, சுங்கக் கட்டணம்…
Read More » -
கூடங்குளம் 2ஆவது அணுஉலையில் வெப்ப அழுத்த நீர் சோதனை ;பொதுமக்கள் யாரும் பயப்படவேண்டாம்!!
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உள்ள 2-ஆவது அணு உலையில் வெள்ளி, சனி ஆகிய இரு தினங்கள் வெப்ப அழுத்த நீர் சோதனை நடைபெறவுள்ளது. இது தொடர்பாக…
Read More » -
நிக்கோபார் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 5ஆக பதிவு!!
போர்ட் பிளேயர்: நிகோபார் தீவுகளில் நள்ளிரவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5 ஆக நிலநடுக்கம் பதிவானதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்க பாதிப்புகள்…
Read More » -
காஷ்மீரில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்:ஆளுநர் வோரா அழைப்பு!!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு ஆளுநர் வோரா அழைப்பு விடுத்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் இந்த வார தொடக்கத்தில் ஆட்சி…
Read More » -
காவிரி மேலாண்மை ஆணையம் சரிப்பட்டு வராது :குமாரசாமி திமிர் பேச்சு!!
கர்நாடக விவசாயிகளுக்கு தேவையான தண்ணீரைத் திறக்க காவிரி மேலாண்மை ஆணையத்தின் முடிவுக்காக காத்திருக்க முடியாது என அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி நீர்…
Read More » -
அண்ணா பல்கலைக்கழகம் பி.இ. கலந்தாய்வு சான்றிதழ் சரிபார்ப்பு: 49 ஆயிரம் பேர் புறக்கணிப்பு!!
பி.இ. கலந்தாய்வில் பங்கேற்க ஆன்-லைன் விண்ணப்பப் பதிவு செய்தவர்களில், 49 ஆயிரம் பேர் அசல் சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்திருப்பது தெரியவந்துள்ளது . இதன் காரணமாக, இந்த முறை…
Read More » -
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தின் காலம் மேலும் 4 மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவு!!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமியின் விசாரணைக் காலத்தை இரண்டாம் முறையாக 4 மாத காலத்துக்கு நீட்டித்து தமிழக அரசு வியாழக்கிழமை…
Read More » -
நடிகர் விஜயை நினைத்து வெட்கப்படும் அன்புமணி ராமதாஸ் எதற்க்காக?
நடிகர் விஜய் நடிக்கும் 62-ஆவது திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இதற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் முதல் பார்வை மற்றும் பெயரை படக்குழுவினர்…
Read More » -
யோகாஅப்புறம் செய்யலாம் மோடிஜி!!! முதலில் அதிகாரிகளை வேலை செய்ய சொல்லுங்கள் ! மோடிக்கு பிரகாஷ்ராஜ் வேண்டுகோள்!!
யோகா மற்றும் ஃபிட்னெஸ் சவால் போன்ற தேவையற்ற வேலைகளை விட்டுவிட்டு அதிகாரிகளை வேலை செய்ய சொல்லுங்கள் என பிரதமர் மோடிக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில்…
Read More » -
ஒரு வழியாக மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: முதல்வர் அறிவிப்பு!
மதுரை மாவட்டம், தோப்பூரில் 200 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதை அதிகாரப்பூர்வமாக அவர்…
Read More » -
ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றது செல்லும்!! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!!
சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற டிடிவி தினகரனின் வெற்றி செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா…
Read More » -
நீதிமன்ற தீர்ப்பில் நம்பிக்கை இல்லாததால் வழக்கு வாபஸ் பெறுகிறோம் : டி.டி.வி. ஆதரவாளர்கள் கூட்டாக பேட்டி!!
சென்னை: சென்னையில் டி.டி.வி.தினகரனுடன் நடந்த ஆலோசனைக்கு பிறகு தங்கத்தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது பேசிய அவர்கள், நீதிமன்ற தீர்ப்பில் நம்பிக்கை இல்லாததால் வழக்கு வாபஸ் பெறப்பட்டதாக…
Read More » -
ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை தினகரன் திருடிவிட்டார்: அமைச்சரின் உளறல்(உண்மை!)பேச்சால் அதிமுகவினர் அதிர்ச்சி!!!
ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை டிடிவி தினகரன் திருடிவிட்டார் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியிருப்பது அதிமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்: ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை டிடிவி…
Read More »