Tamil News
-
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு ; சென்னை வானிலை மையம்!!
சென்னை: தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. கூடவே அனல்…
Read More » -
சிறையிலேயே கைதியை அடித்துக் கொல்லும் அளவில் தான் தமிழக சட்டம் ஒழுங்கு: ஸ்டாலின் கடும் கண்டனம்!!
திருச்சி: சிறையிலேயே கைதி ஒருவரை அடித்துக் கொல்லும் அளவில்தான் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு உள்ளது என்று சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக…
Read More » -
தமிழக மாணவர்கள் நீட் தேர்வு தமிழகத்திலேயே எழுதலாம் : பிரகாஷ் ஜவடேகர் உறுதி
சென்னை: தமிழக மாணவர்கள் நீட் தேர்வு எழுத வெளிமாநில மையம் ஒதுக்கப்படாது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உறுதியளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவர்கள்…
Read More » -
மீண்டும் பணமதிப்பிழப்பு பீதி : இந்திய பணத்தை யாரும் கையில் வைத்துக்கொள்ள வேண்டாம் பூடான் அரசு எச்சரிக்கை!!!
எப்போது வேண்டுமானாலும் செல்லாமல் போகலாம் எனவே இந்திய ரூபாயை ரொக்கமாக வைத்திருக்காதீர்கள் என பூடான் ரிசர்வ் வங்கி திடீரென எச்சரித்ததுள்ளதால் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மீண்டும் பண…
Read More » -
13 நாட்களுக்குப்பிறகு மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் அனுமதி
நெல்லை: அம்பாசமுத்திரம் அருகே உள்ள மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து சீரானதால் 13 நாட்களுக்கு பிறகு குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Read More » -
நாட்டையும் மக்களைப்பற்றியும் கவலைபடாத மோடி அரசு;செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம்!!
ஸ்ரீரங்கம் : திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் கட்சி பிரமுகரின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது…
Read More » -
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் நிர்ணய கட்டணம் எவ்வளவு?
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 28-இல் தரவரிசைப் பட்டியல்: தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்பில்…
Read More » -
மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு எதிரொலி;லாரி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்!!
டீசல் விலை உயர்வைக் கண்டித்து கடந்த 18ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக திரும்ப பெறப்பட்டுள்ளது. டீசல் விலை உயர்வு, சுங்கக் கட்டணம்…
Read More » -
கூடங்குளம் 2ஆவது அணுஉலையில் வெப்ப அழுத்த நீர் சோதனை ;பொதுமக்கள் யாரும் பயப்படவேண்டாம்!!
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உள்ள 2-ஆவது அணு உலையில் வெள்ளி, சனி ஆகிய இரு தினங்கள் வெப்ப அழுத்த நீர் சோதனை நடைபெறவுள்ளது. இது தொடர்பாக…
Read More » -
வடசென்னை அனல்மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின்உற்பத்தி பாதிப்பு!!!
சென்னை: வடசென்னை அனல்மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் நிலை இரண்டாம் அலகில் தொழில்நுட்ப கோளாறால் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.எப்பொழுது பழுது சரியாகும் என்ற தகவல்…
Read More » -
நிக்கோபார் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 5ஆக பதிவு!!
போர்ட் பிளேயர்: நிகோபார் தீவுகளில் நள்ளிரவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5 ஆக நிலநடுக்கம் பதிவானதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்க பாதிப்புகள்…
Read More » -
காஷ்மீரில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்:ஆளுநர் வோரா அழைப்பு!!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு ஆளுநர் வோரா அழைப்பு விடுத்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் இந்த வார தொடக்கத்தில் ஆட்சி…
Read More » -
காவிரி மேலாண்மை ஆணையம் சரிப்பட்டு வராது :குமாரசாமி திமிர் பேச்சு!!
கர்நாடக விவசாயிகளுக்கு தேவையான தண்ணீரைத் திறக்க காவிரி மேலாண்மை ஆணையத்தின் முடிவுக்காக காத்திருக்க முடியாது என அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி நீர்…
Read More » -
அண்ணா பல்கலைக்கழகம் பி.இ. கலந்தாய்வு சான்றிதழ் சரிபார்ப்பு: 49 ஆயிரம் பேர் புறக்கணிப்பு!!
பி.இ. கலந்தாய்வில் பங்கேற்க ஆன்-லைன் விண்ணப்பப் பதிவு செய்தவர்களில், 49 ஆயிரம் பேர் அசல் சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்திருப்பது தெரியவந்துள்ளது . இதன் காரணமாக, இந்த முறை…
Read More » -
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தின் காலம் மேலும் 4 மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவு!!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமியின் விசாரணைக் காலத்தை இரண்டாம் முறையாக 4 மாத காலத்துக்கு நீட்டித்து தமிழக அரசு வியாழக்கிழமை…
Read More » -
சிகிச்சைக்காக பெங்களூரு வந்தார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்!!
பெங்களூரு : துணை நிலை கவர்னர் இல்லத்தில் உள்ளிருப்பு பேராட்டம் நடத்தியதால் உடல் சுகவீனம் அடைந்த டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் சிகிச்சைக்காக பெங்களூரு வந்தடைந்தார். டில்லி அரசுக்கு…
Read More » -
நடிகர் விஜயை நினைத்து வெட்கப்படும் அன்புமணி ராமதாஸ் எதற்க்காக?
நடிகர் விஜய் நடிக்கும் 62-ஆவது திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இதற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் முதல் பார்வை மற்றும் பெயரை படக்குழுவினர்…
Read More » -
நாடாளுமன்றத்தேர்தலில் வாக்குப்பதிவு எந்திர மோசடியில் பாஜக ஈடுபடும்..மம்தா எச்சரிக்கை
கொல்கத்தா: வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வாக்குப்பதிவு எந்திர மோசடியில் ஈடுபடும் என்று மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில்,முந்தைய…
Read More » -
அமித்ஷா பதவி வகித்த வங்கியில் தான் அதிகளவு செல்லாத ரூபாய் நோட்டுக்கள் டெபாசிட் எங்கேயோ இடிக்குதே!!
மும்பை: பணமதிப்பிழப்பின் போது அமித்ஷா இயக்குனராக இருந்த கூட்டுறவு வங்கியில் தான் நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளிலேயே அதிகளவிலான பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுக்கள் டெபாசிட் ஆகியிருப்பது…
Read More » -
யோகாஅப்புறம் செய்யலாம் மோடிஜி!!! முதலில் அதிகாரிகளை வேலை செய்ய சொல்லுங்கள் ! மோடிக்கு பிரகாஷ்ராஜ் வேண்டுகோள்!!
யோகா மற்றும் ஃபிட்னெஸ் சவால் போன்ற தேவையற்ற வேலைகளை விட்டுவிட்டு அதிகாரிகளை வேலை செய்ய சொல்லுங்கள் என பிரதமர் மோடிக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில்…
Read More » -
கமல்ஹாசனுடன் பேசியது என்ன? ராகுல்காந்தி டுவிட்டரில் பதில்!!
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை நடிகரும் மக்கள் நீதி கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று மாலை டெல்லியில் சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பு மரியாதை நிமித்த சந்திப்பு இன்று…
Read More » -
ஒரு வழியாக மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: முதல்வர் அறிவிப்பு!
மதுரை மாவட்டம், தோப்பூரில் 200 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதை அதிகாரப்பூர்வமாக அவர்…
Read More » -
ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றது செல்லும்!! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!!
சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற டிடிவி தினகரனின் வெற்றி செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா…
Read More » -
ஒருவழியாக கைது நாடகம் முடிவுக்கு வருகிறது!!.எஸ்.வி.சேகர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகிறார்!!!
சென்னை: போலீஸ் தேடி வரும் எஸ்.வி.சேகர் இன்று சென்னை அல்லிக்குளம் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார். சென்னையை சேர்ந்த பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியனின் கன்னத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்…
Read More » -
நீதிமன்ற தீர்ப்பில் நம்பிக்கை இல்லாததால் வழக்கு வாபஸ் பெறுகிறோம் : டி.டி.வி. ஆதரவாளர்கள் கூட்டாக பேட்டி!!
சென்னை: சென்னையில் டி.டி.வி.தினகரனுடன் நடந்த ஆலோசனைக்கு பிறகு தங்கத்தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது பேசிய அவர்கள், நீதிமன்ற தீர்ப்பில் நம்பிக்கை இல்லாததால் வழக்கு வாபஸ் பெறப்பட்டதாக…
Read More »