RE
-
4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!:சென்னை வானிலை மையம்.
கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து, தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளான நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை…
Read More » -
66 ஆண்டுக்கு பிறகு ஒரு வழியாக நகத்தை வெட்டிய மனிதர்!
நியூயார்க்: மஹாராஷ்டிர மாநிலம், புனேயைச் சேர்ந்த ஸ்ரீதர் சில்லால், 82, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற, தன் கை விரல் நகங்களை, நேற்று ஒருவழியாக வெட்டினார்.…
Read More » -
மக்கள் வரிப்பணத்தில் அதிக முறை வெளிநாடு சென்ற ஒரே பிரதமர் மோடி:கின்னசுக்கு பரிந்துரை!
பனாஜி: மக்கள் வரிப்பணத்தில் அதிக முறை வெளிநாடுகளுக்கு சென்றவர் பிரதமர் மோடி என்பதால், அவரது பெயரை பரிந்துரைத்து கின்னஸ் சாதனை நிறுவனத்திற்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது. கடந்த…
Read More » -
பேரறிவாளன் விடுதலையில் ராகுல் காந்திக்கு ஆட்சேபனை இல்லை – பா.ரஞ்சித்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கின்ற பேரறிவாளனை விடுதலை செய்வதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதாக திரைப்பட…
Read More » -
6 வடமாநில கொள்ளையர்கள் கோவையில் கைது
சமீபகாலமாக வடஇந்திய கொள்ளையர்களின் ஊடுருவல் தமிழகத்தில் அதிகமாக உள்ளது. குழந்தை திருட்டு, வழிப்பறி கொள்ளை என அவ்வப்போது வடமாநில கொள்ளையர்களின் அட்டகாசம் தொடர்ந்துகொண்டே உள்ளது. இதனால் தமிழக…
Read More » -
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை!
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 மணிநேரத்துக்கும் மேலாக காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. சென்னையில் அம்பத்தூர், எழும்பூர், அண்ணாநகர், தியாகராயநகர், சைதாப்பேட்டை,…
Read More » -
டி20 கிரிக்கெட் போட்டிகளில் வெளிமாநில வீரர்களை அனுமதிக்க முடியாது – உச்ச நீதிமன்றம்
தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டிகளில் வெளிமாநில வீரர்களை அனுமதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது . தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில்…
Read More » -
பல ஆயிரம் ஏக்கர் கணக்கில் வனப்பகுதியை அனுமதியின்றி அபகரித்த சத்குரு ஜக்கி வாசுதேவ்: சிஏஜி அதிர்ச்சி தகவல்!
சத்குரு ஜக்கி வாசுதேவ் ஈஷா யோகா மையத்திற்கான கட்டடங்கள் கட்டுவதற்காக கோவை வனப்பகுதியில் அரசு அனுமதியின்றி பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை அபகரித்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கோவை…
Read More » -
தாஜ்மஹாலை இடித்து தள்ளிவிடுங்கள்:உச்ச நீதிமன்றம்!
டெல்லி: உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை பாதுகாக்க முடியாவிட்டால் அதை இடித்து தள்ளிவிடுங்கள் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லி அருகே உள்ள…
Read More » -
பாஜக ஆட்சிக்கு வந்தால் சிறுநீர் துறையை எச்.ராஜாவுக்குத்தான் கொடுப்பார்கள்:டி டி வி தினகரனின் மரண கலாய்!
பாஜக ஆட்சிக்கு வந்தால் எச்.ராஜாவுக்குத்தான் சிறுநீர் துறையை கொடுப்பார்கள் என அமமுகழகத்தின் துணைப் பொதுச்செயலாளரும், ஆர்.கே.நகர் எம்எல்ஏவுமான டி டி வி தினகரன் திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்த…
Read More » -
டெலிபோன் பேசியபடியே அசால்ட்டாக பைக் ஓட்டிய வாலிபர் மூளைச்சாவடைந்த பரிதாபம்.
இளைஞர் ஒருவர் செல்போன் பேசிக்கொண்ட படியே வண்டியை திருப்பியதால் ஏற்பட்ட விபத்தில் மூளைச்சாவு அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செல்போன் பேசிக்கொண்டே வண்டியை ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல்…
Read More » -
துப்பாக்கிச்சூட்டில் என்ன துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டன?நீதிமன்றம் சரமாரி கேள்வி
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் போது என்ன மாதிரியான துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டன? என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் 100வது…
Read More » -
அரசு மருத்துவமனையை மீண்டும் செயல்படுத்திட நாம் தமிழர் கட்சியினர் புதுக்கோட்டையில் போராட்டம்
புதுக்கோட்டை அரசு மருத்துவமனையை மீண்டும் செயல்படுத்த வேண்டுமென வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர். புதுக்கோட்டையின் மையப் பகுதியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வந்தது. இந்நிலையில்…
Read More » -
இந்தியாவிற்கு ஈரான் எச்சரிக்கை!
டில்லி; ஈரான் நாட்டின் சபாகர் துறைமுக விரிவாக்கத்துக்கு முதலீடு செய்வதாக ஏற்கனவே உறுதி அளித்தபடி நடந்து கொள்ளாத இந்தியாவுக்கு அந்நாட்டு தூதரக அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான்…
Read More » -
விசிக மாவட்டத் துணைச் செயலாளர் சாந்தி வெட்டிக்கொலை
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தர்மபுரி மாவட்ட துணைச் செயலாளர் சாந்தி மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தர்மபுரி மாவட்டம் குறிஞ்சிப் பட்டியில் தர்மபுரி மாவட்ட விடுதலை…
Read More » -
உலக கோப்பை கால்பந்து: பைனலுக்கு முன்னேறியது பிரான்ஸ்
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் : உலக கோப்பை கால்பந்து அரையிறுதி போட்டியில் பெல்ஜியத்தை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் பைனலுக்கு மூன்றாவது முறையாக முன்னேறியது. ரஷ்யாவில்…
Read More » -
’பவர்ஸ்டார்’ ஸ்ரீனிவாசன் மீது பணமோசடி புகாரில் சென்னை காவல் துறை வழக்கு பதிவு
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பணம் பெற்றுக்கொண்டு தன்னை ஏமாற்றி விட்டதாக தயாநிதி என்பவர் ’பவர் ஸ்டார்’ ஸ்ரீனிவாசன் மீது வழக்கு பதிவு செய்துள்ளார். கடந்த…
Read More » -
தமிழ்நாடு குறித்து அமித்ஷா கூறியதை எச்.ராஜா தவறாக மொழிபெயர்த்துள்ளார்: அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை: தமிழ்நாடு பற்றி பாஜக தலைவர் அமித்ஷா கூறியதை எச்.ராஜா தவறாக மொழிப் பெயர்த்திருக்கிறார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பாஜக கட்சியை பலப்படுத்த அக்கட்சியின்…
Read More » -
ஆரம்பிக்காத அம்பானி நிறுவனத்திற்கு 1000 கோடி ரூபாய் மானியம்:மத்திய அரசின் தாராள மனசு;மக்கள் அதிர்ச்சி!
மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் இன்னும் தொடங்கப்படாமலே உள்ள முகேஷ் அம்பானியின் ஜியோ இன்ஸ்டிடியூட்டை தலைசிறந்த நிறுவனம் என்று அறிக்கை வெளியிட்டிருப்பது பலரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.…
Read More » -
ஜப்பானில் பெய்து வரும் பேய் மழைக்கு பலி எண்ணிக்கை 156ஆக அதிகரிப்பு
டோக்கியோ: ஜப்பானில் பெய்து வரும் வரலாறு காணாத பேய் மழைக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 156 ஆக அதிகரித்துள்ளது. ஜப்பானின் ஹிரோஷிமா மாகாணத்தில் கடந்த மூன்று நாட்களாக வரலாறு…
Read More » -
வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவையே இழக்கப்போகிறது பாஜக: வைகோ பொளேர்!
நேற்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தமிழகம் வருகை தந்து, பாஜக தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என்றும், தமிழகத்தை கைப்பற்றுவோம் என்றும் தொண்டர்களிடையே ஆவேசமாக பேசினார். இதுகுறித்து…
Read More » -
சிறுமி ஹாசினி கொலை:தஷ்வந்த்துக்கு தூக்கு உறுதி செய்தது சென்னை உயர்நீதி மன்றம்.
சென்னை: சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற தஷ்வந்த்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. சென்னை போரூரில் 2017, பிப்., மாதம் ஹாசினி என்ற…
Read More » -
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு:வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழகம்,…
Read More » -
சிறுநீர் பாசனத்துக்காக 332 கோடி ஒதுக்கீடு;எச்.ராஜா மொழிபெயர்ப்பு காமெடி!
சென்னை: சொட்டு நீர் பாசனத்தை சிறுநீர் பாசனம் என பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா மொழிபெயர்த்தது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. பாஜக தேசிய தலைவர் அமித்ஷா…
Read More » -
சிறுமி ஹாசினியை கொன்ற கொலைகாரன் தஷ்வந்த் மேல்முறையீட்டு மனு: இன்று தீர்ப்பு!
போரூர் சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி தஷ்வந்த் மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.…
Read More »