அரசியல்
-
கர்நாடகா முதல்வராக பதவியேற்றார் குமாரசாமி !!!
பெங்களூரு: கர்நாடகத்தின் முதல்வராக குமாரசாமி பதவியேற்றார். அவருடன் துணை முதல்வராக பரமேஸ்வராவும் பதவி ஏற்றார். நாளை குமாரசாமி சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார். கர்நாடகத்தில் பெரும் இழுபறியில்…
Read More » -
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை முழு கடையடைப்பு : வெள்ளையன் அறிவிப்பு
சென்னை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரின் இந்த கொலை வெறியாட்டத்தை கண்டித்து தமிழகம்…
Read More » -
ப.ஜ.க.வின் தாளத்திற்கு ஏற்ப நடனமாடுகிறது தமிழக அரசு.;பிரகாஷ்ராஜ் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு கண்டனம்!
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த பேரணியின் போது நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 10 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பல நடிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் நடிகர்…
Read More » -
தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதி அளித்தது யார்? : ஸ்டாலின் கேள்வி?
சென்னை: தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த போலீசாருக்கு அனுமதி அளித்தது யார்? என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். கூட்டத்தினரைக் கலைக்க தானியங்கி…
Read More » -
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தமிழக அரசின் பயங்கரவாதத்திற்கு ஓர் உதாரணம் ;ராகுல் காந்தி கடும் தாக்கு!!!
புதுதில்லி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தமிழக அரசின் பயங்கரவாதத்தின் கொடூர உதாரணம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக…
Read More » -
துப்பாக்கிச்சூடு நடத்தியது சரிதான்’;அசிங்கப்பட்டு அவமானப்படும் எச் ராஜா!!!
துப்பாக்கிச்சூடு நடத்தியது சரிதான் என பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா கருத்துக்கு பல்வேரு தரப்பினரும் அசிங்க அசிங்கமாக திட்டி பதிவிட்டு வருகின்றனர். தூத்துக்குடி கலவரத்தை ஒடுக்க…
Read More » -
தூத்துக்குடி நகரெங்கும் ஒலிக்கும் மரண ஓலம்!;போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை 10 பேர் பலி!!!
தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற கலவரத்தில் மொத்தம் 10 பேர் பலியாகி விட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிடவும், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடவும் திட்டமிட்டு…
Read More » -
ஸ்டெர்லைட் எதிர்ப்பு கிளர்ச்சி; போர்க்களமானது தூத்துக்குடி-போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி!!
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக இழுத்து மூட வலியுறுத்தி 18 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான கிராம மக்கள் அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்றனர். ஆனால்…
Read More » -
கர்நாடக மாநில முதலமைச்சராக குமாரசாமி நாளை பதவியேற்கிறார்!!!
எடியூரப்பா முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, கர்நாடகத்தின் முதலமைச்சராக குமாரசாமி 21-ந் தேதி பதவியேற்க உள்ளார். கர்நாடகத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், பாஜகவை சேர்ந்த எடியூரப்பா தனது…
Read More » -
நிபா வைரஸ் தவிர்ப்பது எப்படி?சுகாதாரத்துறை விளக்கம்.
நிபா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர் காய்ச்சலும் மூச்சுவிடுவதில் சிரமும்,இரத்த அழுத்தமும் குறையத்தொடங்கும்எனத் தெரிகிறது. இந்நிலையில் கடுமையான தலைவலியும் 15 நாட்களுக்குப் பின் மூளைக்காய்ச்சலாக மாறவும் செய்கிறது. தவிர்க்கவேண்டியவை…
Read More » -
காவிக்கு எதிரானவர்களை ஒன்றிணைக்க வைத்த கர்நாடக தேர்தல்!!!
கர்நாடக மாநில தேர்தல் முடிவுக்கு பின்னர் மெஜாரிட்டி இல்லை என்று தெரிந்தும் வலுக்கட்டாயமாக ஆட்சியை பிடிக்க பாஜக முயற்சி செய்ததால், அந்த கட்சிக்கு எதிராக புதிய தேசிய…
Read More » -
மூளை சாவை ஏற்படுத்தும் நிபா வைரஸ் தாக்கி 15 பேர் பலி கேரளாவில் அதிர்ச்சி !!
கேரளாவில் நிபா வைரஸ் தாக்கியதில் கடந்த இரண்டு வாரங்களில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த சில தினங்களாக நிபா எனும்…
Read More » -
கர்நாடகா காவிமயமாகாது அது கலர்புல்லாக இருக்கிறது ; பிரகாஷ்ராஜ் நச் ட்விட் !!!
கர்நாடகா காவி மயமாகாது என நடிகர் பிரகாஷ்ராஜ் கருத்து தெரிவித்துள்ளார். பாஜக அரசை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்த கர்நாடக பெண் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட…
Read More » -
பதவியேற்ற மறுநாளே பெரும்பான்மையை நிரூபிப்பேன் : குமாரசாமி திட்டவட்டம்!!
முதலமைச்சராக பதவியேற்ற மறுநாளே கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிறுவிப்பேன் என குமாரசாமி கூறியுள்ளார். கர்நாடக முதல்வராக தேர்வு செய்யப்பட்டு உள்ள குமாரசாமி பெங்களூருவில்…
Read More » -
ஆளுநர்கள் மத்திய அரசின் கைப்பாவைகளாக செயல்படுகிறார்கள் : திருநாவுக்கரசர்!!!
கர்நாடகாவில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில், வாக்கெடுப்பிற்கு முன்பாகவே முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா. இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் விடுத்துள்ள…
Read More » -
கர்நாடக ஆளுநர் தானாக முன்வந்து ராஜினாமா பண்ணவேண்டும் : ராகுல் காந்தி!!!
கர்நாடக சட்டசபையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது போதிய எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இல்லாததால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா. இதுதொடர்பாக, ராகுல் காந்தி தனது டுவிட்டர்…
Read More » -
கர்நாடகத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை தற்க்காலிக சபாநாயகர் நடத்தலாம்: சுப்ரீம்கோர்ட் உத்தரவு !!
எடியூரப்பா மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை தற்காலிக சபாநாயகர் போபையா நடத்த சுப்ரீம்கோர்ட் அனுமதி அளித்துள்ளது. இதனிடையே கர்நாடகா சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பை வீடியோ பதிவு செய்யவேண்டும் என்றும்…
Read More » -
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமலே தனது பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்தார்.!!
கர்நாடக சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமலே தனது பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்தார். கர்நாடக சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம்…
Read More » -
கர்நாடக விவகாரம் : நேரலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலி!!
கர்நாடக சட்டமன்றத்தில் இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலை செய்யவேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கர்நாடக சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்…
Read More » -
போப்பையா நியமனத்தை எதிர்த்த காங்கிரஸ் மனு தள்ளுபடி ;உச்சநீதிமன்றம் உத்தரவு!!
டெல்லி: போப்பையா நியமனத்தை எதிர்த்த காங்கிரஸ் மனு தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக இடைக்கால சபாநாயகராக போப்பையா செயல்பட அனுமதி வழங்கியுள்ளது. ஏற்கனவே உத்தரவிட்டபடி மாலை…
Read More » -
காவிரி மேலாண்மை ஆணையம்: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்த வேண்டும் தலைவர்கள் வலியுறுத்தல்!!
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தற்போது அளித்துள்ள தீர்ப்பையாவது நடைமுறைப்படுத்த வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கூறியுள்ளனர். மு.க.ஸ்டாலின் கூறியதாவது : காவிரி…
Read More » -
நம்பிக்கை வாக்கெடுப்பில் மெஜாரிட்டியை நிரூபிக்க எங்களால் முடியும். எடியூரப்பா சூளுரை!!
கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிந்தநிலையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது, அதிக தொதிகளில் வெற்றி பெற்ற கட்சி என்ற நிலையில் பா.ஜ.க.வை ஆட்சி அமைக்கும்படி…
Read More » -
தற்காலிக சபாநாயகராக போபையா நியமனத்தை எதிர்த்து காங்கிரஸ், மற்றும் மஜத உச்சநீதிமன்றத்தில் இன்றே முறையீடு!
டெல்லி: பரபரப்பான சூழலில் கர்நாடக சட்டசபை நாளை கூட உள்ளது. மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்நிலையில் கர்நாடக பேரவையின் தற்காலிக சபாநாயகராக…
Read More » -
தற்காலிக சபாநாயகராக பாஜக எம்.எல்.ஏ கே.ஜி.போபையா நியமனம் ; ஆளுநர் வஜுபாய் வாலா உத்தரவு!!!
கர்நாடக சட்டப்பேரவைக்கு தாற்காலிக சபாநாயகராக பாஜக எம்.எல்.ஏ கே.ஜி.போபையாவை ஆளுநர் நியமித்துள்ளார். கர்நாடகாவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், தாற்காலிக சபாநாயகராக இருவர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக…
Read More » -
கர்நாடகாவில் நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை ஓட்டெடுப்பு ; உச்சநீதிமன்றம் அதிரடி!!!
புதுடில்லி: கர்நாடக சட்டசபையில் நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எடியூரப்பா பதவி ஏற்றதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு…
Read More »