அரசியல்
-
ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1000 ரூபாய் பொங்கல் பரிசு.! பன்வாரிலால் புரோஹித்
ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ. 1000 வழங்கப்படும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிவித்துள்ளார். இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (ஜனவரி…
Read More » -
7-ஆம் தேதி தலைமை செயலகம் முன் வந்தே மாதரம் பாடலை பாடுவேன் – சிவராஜ்சிங் சவுகான்
மத்திய பிரதேசத்தின் முந்தைய பாஜக ஆட்சியில் முதல்மந்திரியாக இருந்த சிவராஜ்சிங் சவுகான் , தலைமை செயலக ஊழியர்களுக்கு , ஒவ்வொரு மாதத்தின் முதல் வாரத்தில் வந்தே மாதரம்…
Read More » -
இத்தாலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – அதிர்ச்சியில் மக்கள் , மீட்புப்பணிகள் தீவிரம்
இத்தாலிநாட்டில் நள்ளிரவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.1-ஆக பதிவாகியுள்ளது. இத்தாலி நாட்டின் அப்ருஜ்ஜோ என்ற இடத்தில் உள்ள காலேலங்கோ நகர் அருகே லேசான…
Read More » -
இன்று முதல் சிப் பொறுத்தப்படாத டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் செல்லாது – ரிசர்வ் வங்கி உத்தரவு
சிப் பொறுத்தப்படாத டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் இன்று முதல் செல்லாது என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. முன்னர் ரிசர்வ் வங்கி டிசம்பர் 31-ஆம் தேதி முதல்…
Read More » -
மக்களவைத் தேர்தலில் போட்டி : நடிகர் பிரகாஷ்ராஜ் அதிரடி அறிவிப்பு!
நடிகர் பிரகாஷராஜ் நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளார். நடிகர் பிரகாஷ்ராஜ் தனது தோழி கௌரி லங்கேஷை இந்து தீவிரவாதி ஒருவர்…
Read More » -
தடை செய்யப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள்; மீறினால் அபராதம் – தமிழக அரசு அறிவிப்பு !
பிளாஸ்டிக் தட்டு, பிளாஸ்டிக் தேநீர் குவளை உள்ளிட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை ஜனவரி 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. தடையை மீறினால்…
Read More » -
‘கஜா’ புயலால் முற்றிலுமாக வீடுகளை இழந்த 15 குடும்பங்களுக்கு வீடுகள் கட்டித்தரப்படும் – ரஜினி மக்கள் மன்றம்!
கஜா புயலால் வீடுகளை இழந்த 15 குடும்பங்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் வீடுகள் கட்டித் தரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கஜா புயலால் நாகை, தஞ்சை, திருவாரூர்,…
Read More » -
கஜா புயல் நிவாரண நிதி மத்திய அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் டெல்டா பகுதியில் ஏற்பட்ட கஜா புயல் நிவாரண நிதியாக மத்திய அரசு 1,146.12 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழக முதல்வர்…
Read More » -
வடகிழக்கு பருவமழை 24% குறைவு! – சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் அதிர்ச்சி தகவல்!!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட 24% குறைவாக மழை பெய்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை…
Read More » -
திருவாரூர் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!
திருவாரூர் தொகுதிக்கு வரும் ஜனவரி 28ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜனவரி 31ஆம் தேதி நடைபெறும்…
Read More » -
ரூ.1 கோடி செலவுக்கு காரணம் சசிகலா குடும்பத்தினர் : அமைச்சர் ஜெயகுமார்!
ஜெயலலிதா மரணம் குறித்து அமைச்சர் சி.வி.சந்ம்முகம் கூறிய கருத்தை நான் வரவேற்கிறேன் என்றுஅமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அப்போலோவில் ரூ.1 கோடிக்கு மேல் உணவு செலவாகியதற்கு காரணம் சசிகலா…
Read More » -
புத்தாண்டு இரவு கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னையில் உச்ச பட்ச பாதுகாப்பு ஏற்பாடு!
சென்னை: புத்தாண்டு தினத்தில், சென்னையில் இரவு முழுவதும் 20 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்படுகிறார்கள். மெரினா சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு…
Read More » -
விவசாயகடன் தள்ளுபடி மாபெரும் காமெடி:பிரதமர் மோடி!
பெங்களூரு விவசாயக் கடன் தள்ளுபடி மாபெரும் நகைச்சுவை எனபிரதமர் மோடி கூறியதற்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி நடந்து முடிந்த 5…
Read More » -
மாணவர்கள் அனைவரும் கொலைகாரர்களாக மாறவேண்டும்:உபி துணைவேந்தரின் பொறுப்பற்ற பேச்சு!
மாணவர்களே, உங்களுக்குள் சண்டை சச்சரவு வந்தால் என்னிடம் பஞ்சாயத்துக்கு வரவேண்டாம், முடிந்தால் கொலை செய்யுங்கள் என பல்கலை துணைவேந்தர் ஒருவர் பேசியுள்ளது பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. உத்தரப்பிரதேசம்…
Read More » -
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி புத்தாண்டு வாழ்த்து!
தமிழ்நாட்டு மக்களுக்கு புதிய எழுச்சியையும், வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று வாழ்த்தி, அனைவருக்கும் எனது உளமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன் என…
Read More » -
வங்காளதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சி அமைகிறது!
டாக்கா: வங்காளதேச நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் மற்றும் முன்னாள் பிரதமரான கலிதா ஜியா தலைமையிலான வங்காளதேச தேசியவாத கட்சி ஆகிய…
Read More » -
எச்.ஐ.வி கிருமி இரத்தம் செலுத்தப்பட்ட கர்பிணிக்கும் ,அவரது கணவருக்கும் அரசு வேலை வழங்க நடவடிக்கை – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
கடந்த சில நாட்களுக்கு முன் விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த ஆட்டோ டிரைவரின் மனைவியான 9 மாத கர்ப்பிணிக்கு இரத்த சிவப்பணுக்கள் குறைவாக உள்ளதால் சாத்தூர் அரசு…
Read More » -
“மன் கி பாத்” நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு!
மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை அகில இந்திய வானொலியில் “மன் கி பாத்” என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. கடந்த 2014-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஞாயிற்று கிழமை…
Read More » -
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிகமாக விலக்கிக்கொள்ளப்பட்டது!
சென்னை: இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிகமாக விலக்கிக்கொள்ளப்பட்டது. சென்னை டிபிஐ அலுவலக வளாகத்தில் கடந்த 24ம் தேதி முதல் நீடித்து வந்த இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.…
Read More » -
நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க வேண்டும்-டி. ராஜா
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு தேசிய செயலாளர் ராஜா குற்றம் சாட்டியுள்ளார். பெருந்துறையில் இந்திய…
Read More » -
பிரதமர் பதவிக்கு போட்டிபோடவும் இல்லை ; பிரதமர் ஆகும் ஆசையும் இல்லை – சந்திரபாபு நாயுடு
தெலுங்கு தேசத்திற்கு சிறந்த மதிப்பும் , கூடுதல் நிதியுதவி ஒதுக்கீடும் செய்யாததால் தெலுங்கு தேசத்தின் தலைவரும் ,அந்திரமுதல்வருமான சந்திரபாபு நாயுடு மத்திய அரசான பா.ஜனதாவிற்கு எதிர்க்கும் வகையில்…
Read More » -
வாட்ச்மேன் போன்று உழைக்கிறேன் : தேர்தலுக்காக பரிதாபம் தேடும் பிரதமர் மோடி
பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதை அடுத்து பிரதமர் மோடி தான் பங்கேற்கும் கூட்டங்கள் அனைத்திலும் காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்தும், தனது ஆட்சியின் சாதனைகளை விளக்கியும் பிரச்சாரம் செய்து…
Read More » -
ஜம்மு-காஷ்மீரில் 4 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். புல்வாமா மாவட்டத்தில் ராஜ்போரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல்கள் கிடைத்ததை அடுத்து…
Read More » -
கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் தொடரும்….
“சமவேலைக்கு சம ஊதியம்” என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ வளாகத்தில் இன்று ஆறாவது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.…
Read More » -
ககன்யான் திட்டத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்க ஒப்புதல்-மத்திய மந்திரிசபை கூட்டத்தில் முடிவு!
மத்திய மந்திரி சபை கூட்டத்தில், 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், விண்வெளிக்கு 3 இந்திய வீரர்களை அனுப்பும் “ககன்யான்” திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.…
Read More »