General
-
கொரோனா போரில் நமக்கு தான் வெற்றி…! பிரதமர் மோடி பேச்சு!
பெங்களூரு: கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெறுவது உறுதி என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். கர்நாடகாவின் ராஜீவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழக வெள்ளி…
Read More » -
கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் பாஸ்…! மகாராஷ்டிரா அறிவிப்பு!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கல்லூரி மாணவர்கள் அனைவரும் பாஸ் என்ற அறிவிப்பை அம்மாநில முதலமைச்சர் வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக பள்ளி கல்லூரி தேர்வுகள் அனைத்தும் நடைபெறவில்லை.…
Read More » -
சென்னையில் மேலும் 4 பேர் கொரோனாவுக்கு பலி…! மக்கள் அதிர்ச்சி!
சென்னை: சென்னையில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலியாகி இருக்கின்றனர். நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று 1,149…
Read More » -
விளைநிலத்தை பார்த்து அதிர்ந்த விழுப்புரம் விவசாயிகள்…! காரணம் வெட்டுக்கிளிகள்!
விழுப்புரம்: விழுப்புரம் விவசாய நிலங்களில் வெட்டுக்கிளிகள் கூட்டம், கூட்டமாக இருப்பதை கண்ட விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர். ஆப்பிரிக்கா நாட்டில் இருந்து புறப்பட்ட வெட்டுக்கிளிகள் பாகிஸ்தான் வழியாக வட…
Read More » -
பின்வாசல்…! முகக்கவசம்…! டிஜிட்டல் பரிவர்த்தனை…! மாற்றங்களுடன் தொடங்கிய பேருந்து போக்குவரத்து…!
சென்னை: பேருந்துகளில் பயணிகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகளை போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 5ம் கட்ட ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. கிட்டத்தட்ட…
Read More » -
மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் மே 30 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு அரியலூர்…
Read More » -
தமிழத்தில் இன்று மட்டும் 938 பேருக்கு கொரோனா பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 938 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 616 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
இன்று 2ம் கட்டமாக மருத்துவக்குழுவுடன் முதலமைச்சர் முக்கிய ஆலோசனை…! வெளியாகும் அறிவிப்பு!
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக 2ம் கட்டமாக இன்று மீண்டும் மருத்துவர் குழுவை சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்துகிறார். கொரோனாவால் மார்ச்சில்…
Read More » -
அதிகரிக்கும் வெட்டுக்கிளி படைகள்…! விமானிகளுக்கு அறிவுரை!
டெல்லி: வெட்டுக்கிளி பரவல் அதிகரித்துள்ளதால் விமானிகள் மற்றும் இன்ஜினீயர்கள் கவனமாக செயல்படுமாறு விமான போக்குவரத்து பொது இயக்குநரகம் அறிவுறுத்தி உள்ளது. இந்தியாவில் முன் எப்போதும் இல்லாத அளவு…
Read More » -
வங்கிகளுக்கு வேண்டுகோள் விடுத்த முதலமைச்சர்…! எதற்காக தெரியுமா?
சென்னை: சிறு, குறு நிறுவனங்களுக்கு வங்கிகள் கூடுதல் கடன் வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சிறு குறு நிறுவனங்களுக்கு எளிய முறையில் கடன்…
Read More » -
சென்னையில் 1400 கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை ரெடி…! அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி!
சென்னை: 1,400 படுக்கைகள் கூடிய கொரோனா சிகிச்சை மையம் சென்னையில் அமைக்கப்படுவதாக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார். புளியந்தோப்பில் கொரோனா சிகிச்சை மையத்தை ஆய்வு…
Read More » -
3 ஆயிரத்தை நோக்கி ராயபுரம்…! தலை சுற்ற வைக்கும் கொரோனா…!
சென்னை: சென்னை ராயபுரம் மண்டலத்தில் 2,446 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஆனாலும் கொரோனாவால்…
Read More » -
ஊரடங்கை மீறிய பைக் ஆசாமிகள்..! ரூ.8.44 கோடி வசூல் செய்த காவல்துறை!
சென்னை: ஊரடங்கு விதிகளை மீறியதாக 8.84 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, மாவட்ட எல்லைகள் பிரிக்கப்பட்டுள்ளன.…
Read More » -
பள்ளிகளை திறக்க மாட்டோம்…! ஆனா பாடங்களை குறைப்போம்…!
சென்னை: பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலையில் வெளியாகும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:…
Read More » -
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் அதிரடி…! 2 தீவிரவாதிகள் மீது துப்பாக்கிச்சூடு, 2 பேர் பலி!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கும் , பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 2 பேர் கொல்லப்பட்டனர். வான்போரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய…
Read More » -
சின்னத்திரை படப்பிடிப்புகள்…! 60 பேருடன் நடத்திக் கொள்ள முதல்வர் அனுமதி!
சென்னை: சின்னத்திரை படப்பிடிப்பில் நாளை முதல் 60 பேர் பணியாற்றலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் சின்னத்திரை…
Read More » -
சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு காலம்…! 120 நாட்களாக நீட்டித்த ரயில்வே நிர்வாகம்!
டெல்லி: சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு காலத்தை 120 நாட்களாக ரயில்வே நிர்வாகம் நீட்டித்துள்ளது. சீனாவின் கொரோனா வைரசில் இருந்து மக்களை பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து…
Read More » -
வரும் 1ம் தேதி முதல் ஹைகோர்ட்டில் வழக்குகள் விசாரணை ஆரம்பம்..! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சென்னை: ஜூன் 1ம் தேதி முதல் காணொலி காட்சி மூலமாக வழக்குகளை விசாரிக்கும்படி நீதிபதிகளுக்கு பதிவுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. தலைமை நீதிபதி அறிவுறுத்தலின்படி 33 அமர்வுகளும் சென்னை…
Read More » -
உலக சுகாதார அமைப்புடனான உறவு துண்டிப்பு…! டிரம்ப் அறிவிப்பு!
வாஷிங்டன்: உலக சுகாதார அமைப்புடனான உறவுகளை துண்டித்து கொள்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். கொரோனாவுகு எதிராக உலக சுகாதார அமைப்பு சரியாக செயல் பட வில்லை…
Read More » -
சீனாவுடனான எல்லை பிரச்னை..! மவுனம் காக்கும் மத்திய அரசு…! ராகுல் டுவீட்!
டெல்லி: இந்தியா – சீன எல்லை விவகாரத்தில் மத்திய அரசு தொடர்ந்து மவுனமாக இருக்கிறது என்று ராகுல் காந்தி குற்றாம்சாட்டி உள்ளார். கடந்த 5-ம் தேதி லடாக்…
Read More » -
நோட் பண்ணிக்கோங்க… இந்த மாவட்டங்களில் மழை வெளுக்க போகுதாம்…!
சென்னை: நீலகரி, தென்காசி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் வெப்பச்…
Read More » -
1.65 லட்சம் கொரோனா நோயாளிகள்…! இந்தியாவின் தற்போதைய நிலை இதுதான்…!
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,65,799 ஆக உயர்ந்துள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தாலும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. வரும் 31ம் தேதியுடன் 4வது…
Read More » -
வரும் 1ம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை…! இந்திய வானிலை மையம் தகவல்
டெல்லி: கேரளாவில் வரும் 1ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்குகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 31ம் தேதியன்று, தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த…
Read More » -
கொரோனாவில் சீனாவையே ஒவர் டேக் செய்த இந்தியா…! எப்படி தெரியுமா…?
டெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பு பலி எண்ணிக்கையில் சீனாவை ஓவர் டேக் செய்திருக்கிறது இந்தியா. சீனாவில் ஆரம்பபித்து இப்போது 200 நாடுகளில் கால் பதித்து இருக்கிறது கொரோனா…
Read More » -
மோடி நல்ல மனநிலையில் இல்லை….! சீனா விவகாரத்தில் சிண்டு முடியும் டிரம்ப்!
வாஷிங்டன்: சீன எல்லை விவகாரத்தில் பிரதமர் மோடி நல்ல மனநிலையில் இல்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்து உள்ளார். இந்தியா – சீனா இடையே…
Read More »