Year: 2018
-
Tamil News
சுவையான செட்டிநாடு பெப்பர் சிக்கன்!
தேவையான பொருட்கள்: 1. எண்ணெய் 2 தேக்கரண்டி 2. கடுகு, பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை, 3. காய்ந்த மிளகாய் மற்றும் பச்சை மிளகாய் –…
Read More » -
RE
தி.மு.க. தலைவர் கருணாநிதி உடலுக்கு இறுதி அஞ்சலி
கருணாநிதியின் இறுதி ஊர்வலம் 4 மணியளவில் தொண்டர்கள் படை சூழ அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் தொடங்கப்பட்டது. இறுதி ஊர்வலம் ராஜாஜி ஹாலில் தொடங்கி சிவானந்த சாலை, வாலாஜா…
Read More » -
Tamil News
சுவையான அருமையான மாங்காய் பச்சடி செய்வது எப்படி ?
தேவையான பொருட்கள்: 1. பெரிய மாங்காய் ஒன்று 2. வெள்ளம் 500கி 3. கடுகு 1/2 தேக்கரண்டி 4. உளுந்து, சீரகம் 1/2 தேக்கரண்டி 5. எண்ணெய்…
Read More » -
RE
மருத்துவமனையாக மாறும் கருணாநிதியின் இல்லம் – கலைஞரின் இறுதி ஆசை
கலைஞர் கருணாநிதியின் மறைவுக்கு பிறகு அவரது கோபாலபுரத்தின் இல்லம் மருத்துவமனையாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.கருணாநிதியின் 86 வது பிறந்தநாளான கடந்த 2010ல் கொண்டாடிய போது அறிவுப்பு ஒன்று…
Read More » -
RE
மெரீனாவில் உள்ள அண்ணா சமாதியை நோக்கி புறப்பட்டது கருணாநிதியின் இறுதி ஊர்வலம்
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை அடுத்து கருணாநிதியின் இறுதி ஊர்வலம் அண்ணா சமாதியை நோக்கி முப்படை வீரர்களால் கொண்டுச்செல்லப்படுகிறது. இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரம் கணக்கான மக்கள் சூழ்ந்த வண்ணம்…
Read More » -
RE
மெரினாவில் கலைஞரின் நினைவிடம் அமைய உள்ள இடத்தின் வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது
மெரினா கடற்கரையில் கலைஞரின் நினைவிடம் அமைய உள்ள பகுதியின் வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சரியாக அண்ணா நினைவிடத்திற்கு பின்பாகவும், எம்ஜிஆர் நினைவிடத்திற்கு இடது புறமும் அமையவுள்ளதாக அந்த…
Read More » -
RE
திமுக தலைவர் கலைஞருக்கு மெரினாவில் இடம் வழங்க நீதிகமன்றம் உத்தரவு: ஸ்டாலின் கண்ணீர் மல்க நன்றி!
மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடலை, மெரினாவில் அடக்கம் செய்ய சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கியது. இந்த செய்தி அறிந்த மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர்…
Read More » -
RE
கலைஞரின் இறப்பு அறிந்த விஜயகாந்த் கண்ணீர் மல்க அஞ்சலி!
திமுக தலைவர் கருணாநிதி இறப்பை அறிந்த விஜயகாந்த் அமெரிக்காவில் இருந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியுள்ளார். சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலைஞரின் இறப்பு…
Read More » -
RE
கலைஞரின் உடலுக்கு கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி அஞ்சலி!
திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி நேரில் அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் அரசியலில் உயர்ந்த தலைவரை…
Read More » -
RE
தி.மு.க.தலைவர் கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி கிடைத்தது; தொண்டர்கள் கண்ணீர் மல்க மகிழ்ச்சி !
தி.மு.க.தலைவர் கருணாநிதி மறைவையொட்டி அவரை இறுதி அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கேட்கப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு நம் தமிழக அரசு மறுப்புத்தெரிவிக்கவே நீதிமன்றத்தில் இரவோடு இரவாக வழக்கு…
Read More » -
RE
கலைஞரின் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி!
திமுக தலைவரும் முன்னாள் தமிழக முதலமைச்சரும் ஆன கருணாநிதியின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார். திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் நேற்று மாலை…
Read More » -
RE
தி.மு.க தலைவர் மு.கருணாநிதி மறைவினையொட்டி; இன்று பள்ளிகளுக்கும் அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க தலைவர் மு.கருணாநிதி மறைவின் காரணமாக இன்று அனைத்து பள்ளிகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More » -
RE
தி.மு.க தலைவர் மு.கருணாநிதி மறைவு ; நாடு முழுவதும் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்.
தி.மு.க தலைவர் மு.கருணாநிதி மறைவின் காரணமாக இன்று நாடு முழுவதும் துக்கநாளாக நாளாக அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதனால் நாடு முழுவதிலும் உள்ள அரசு…
Read More » -
RE
கலைஞர் கருணாநிதி மரணம்! – இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அரசு விடுமுறை அறிவிப்பு.
தி.மு.க தலைவர் கருணாநிதி காலமானதை அடுத்து இன்று தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது.மேலும் 7 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்க படும் என்று தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி…
Read More » -
RE
உத்திரபிரதேசம் காப்பகத்தில் நடக்கும் கொடுமையிலிருந்து காப்பாற்றிய 10 வயது சிறுமி
உத்திரபிரதேசம் டியோரியவில் உள்ள காப்பகத்தில் நடக்கும் கொடுமையில் இருந்து 24 பெண்களை மீட்ட 10 வயது சிறுமி. தன் சிறுவயதிலேயே மிகையும் துணிச்சலான செயலை செய்துள்ளார். போலீசாரிடம்…
Read More » -
RE
மெரினாவில் கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்ய தமிழக அரசு மறுப்பு
இன்று மாலை 6.10 மணியளவில் கருணாநிதியின் ஆன்மா உடலைவிட்டு பிரிந்ததை அடுத்து அவரது உடலை மெரினாவில் உள்ள அண்ணா சமாதிக்கு அருகில் நல்லடக்கம் செய்ய தமிழக அரசு…
Read More » -
RE
திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் காலமானார்!
திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி காவேரி மருத்துவமனையில் மாலை 6.10 மணி அளவில் காலமானார் என காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. சிறநீரக தொற்று காரணமாக…
Read More » -
RE
கருணாநிதியின் உடலுறுப்புகள் செயலிழந்ததை அடுத்து அவரது குடும்பத்தினர் அனைவரும் கோபாலபுரம் வருகை
இன்று பிற்பகல் கருணாநிதியை பார்க்க மு.க . ஸ்டாலின் , கனிமொழி , மற்றும் பலர் வந்து சென்ற நிலையில் தற்போது 4.30 மணியளவில் காவேரி மருத்துவமனை…
Read More » -
RE
டாஸ்மாக் கடைகளை 6 மணிக்குள்லேயே மூட வேண்டும் என தயார் நிலை !
தி.மு.க.தலைவர் கருணாநிதியின் நிலைமை காரணமாக மாலை 6 மணிக்குள்லேயே டாஸ்மாக் கடைகளை மூட தயார் நிலையில் இருக்கவேண்டும் என அறிவுறுத்தல்.
Read More » -
RE
எல்லைப்பகுதியில் பயங்கரவாத தாக்குதல் – 4 இந்திய ராணுவ வீரர்கள் மரணம்
எல்லை பகுதியான ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திப்புரா மாவட்டம் அருகே உள்ள பகுதியில் பயங்கரவாதிகலாகிய எட்டு பேர் கொண்ட கும்பல் ஊடுருவும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களைத் தடுக்க…
Read More » -
RE
ஸ்டாலினை தொடர்ந்து தலைமைச் செயலாளரும் முதல்வரை சந்திக்க விரைகிறார்!
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் முதல்வரை சந்தித்த நிலையில், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சமியின் இல்லத்திற்கு விரைகிறார்.
Read More » -
RE
வண்டலூர் பூங்காவில் தப்பியோடிய கழுதை புலி பிடிபட்டது
வண்டலூர் உயிரியல் பூங்காவில் கூண்டில் இருந்து தப்பி ஓடிய கழுதைப்புலி பிடிபட்டது. வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மைசூரிலிருந்து நான்கு கழுதைப்புலிகள் கொண்டுவரப்பட்டு கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. இந்த…
Read More » -
RE
சுதந்திரதின ஆஃபர் 1947 ரூபாய்க்கு விவோ ஸ்மார்ட் போன் – அதிரடி ஆஃ பர்
விவோ நிறுவனம் 72 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆஃபரில் 45 ஆயிரம் ரூபாய் மொபைல் போனை 1,947 ரூபாய்க்கு வழங்க உள்ளது. மிகவும் பிரபலமான இந்நிறுவனம்…
Read More » -
RE
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ள நிலையில் சென்னை முழுவதும் போலீசார் உஷார் நிலையில் இருக்க உத்தரவு. மாநிலம் முழுவதும் உள்ள எஸ்பிக்கள்…
Read More » -
RE
காரில் சென்ற சிலை கடத்தல் கும்பல் , துரத்தி பிடித்த ஐ.ஜி.பொன்மாணிக்கவேல்!
சிலை கடத்தல் தற்போது அதிகரித்துள்ள நிலையில் சென்னையில் சிலைகள் கடத்த போவதாக தகவல் கிடைத்ததும் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தன் குழுவுடன் ஆட்டோவில் துரத்திச்சென்று அக்கும்பலையும் பிடித்து சிலைகளையும் மீட்டெடுத்தடுத்தார்.…
Read More »