Month: July 2018
-
RE
பார்லி மழைக்கால கூட்டத்தொடர் துவங்கியதுமே எதிர்கட்சிகள் அமளி!
புதுடில்லி : பார்லி மழைக்கால கூட்டத்தொடர் இன்று துவங்கி உள்ளது. இந்த கூட்டத் தொடர் ஆக.10 ம் தேதி வரை நடைபெறும். கடந்த கூட்டத்தொடரை போலவே தற்போதும்…
Read More » -
RE
—– வெட்டி எறியுங்கள் நடிகர் பார்த்திபன் ஆவேசம்.
சென்னை: சென்னையில் 11 வயது சிறுமியை 7 மாதங்களாக பலாத்காரம் செய்தவர்களின் ஆணுறுப்பை வெட்டி எறியுங்கள் என்று நடிகர் பார்த்திபன் ட்வீட்டியுள்ளார். சென்னையில் காது கேளாத 11…
Read More » -
RE
மேட்டூர் அணை நீர்மட்டம் 102 அடியை எட்டியது.
சேலம் : மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டியதை அடுத்து, பாசனத்திற்காக அணையில் இருந்து ஜூலை 19 ம் தேதி அன்று தண்ணீர் திறக்க தமிழக…
Read More » -
RE
8 வழிச்சாலைக்கு ரஜினி ஆதரவு – காலா படத்தில் ஹீரோ நிஜத்தில் வில்லனா – சீமான் ஆவேசம்!
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் 8 வழிச்சாலை போன்ற பெரும் திட்டதை தான் மிகவும் வரவேற்பதாக கூறினார். இதனால் தமிழ்நாட்டில் தொழில் வளம், வேலைவாய்ப்புகள் பெருகும். நாடு…
Read More » -
RE
அமராவதி அணையின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
அமராவதி அணைப் பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அணையின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக காவிரி நீர்ப்பிடிப்பு…
Read More » -
RE
சிசிடிவி கேமராக்களை அணைத்து விட்டு திருப்பதியில் ஆட்டையை போடப்போகிறார்களா?- ரோஜா சந்தேகம்!
திருப்பதி கோயிலில் பக்தர்களை அனுமதிக்காதது, சுரங்கம் தோண்டி நகையையும் பணத்தையும் கொள்ளை அடித்து கொண்டு போகவா? என்று நடிகை ரோஜா சந்தேகம் தெரிவித்தள்ளார். ஆந்திராவின் நகரி தொகுதி…
Read More » -
RE
சென்னையில் 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் சித்திரவதை: 50 பேரை பிடித்து போலீசார் விசாரணை!
சென்னை அயனாவரத்தில் 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை 15 பேர் பாலியல் சித்திரவதை செய்ததாக அந்த சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் 50 பேரிடம் விசாரணை…
Read More » -
RE
கடலூரில் தனியார் அனல் மின் நிலையத்தில் இருந்து வெளிவரும் கரித்துகள்கள் மக்களுக்கு பாதிப்பு – மக்கள் போராட்டம்
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே தனியார் அனல் மின் நிலையத்திலிருந்து வெளியேறும் கரித்துகள்கள் பாதிப்பு ஏற்படுவதாக கூறி போராட்டம் நடத்தி வந்த பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை…
Read More » -
RE
அதிமுகவுக்கு நெருக்கடி தரும் மத்திய அரசின் வருமான வரிச்சோதனை – திருமாவளவன் குற்றச்சாட்டு!
அதிமுக அரசுக்கு நெருக்கடி தரும் வகையில் மத்திய அரசு வருமான வரி சோதனை செய்வதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். வருமான…
Read More » -
RE
பிரதமர் மோடி உரையாற்றிய கூட்டத்தில் சாமியானா பந்தல் விழுந்து 20 பேர் படுகாயம்
மேற்குவங்க விவசாயிகள் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றி கொண்டிருந்தபோது சாமியானா பந்தல் விழுந்து 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மேற்கு வங்கத்தில் மிட்னாபூரில் பிரதமர் மோடி தலைமையில்…
Read More » -
RE
வருமானவரிச் சோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும் ஸ்டாலின் வலியுறுத்தல்!
ஊழலில் ஈடுபட்டுள்ள ஒப்பந்ததாரர்கள் மீதான விசாரணையும் வருமான வரி சோதனைகளையும் தீவிரப்படுத்த வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
Read More » -
RE
உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்
தமிழ் வழியில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி TK.ரங்கராஜன்…
Read More » -
RE
கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை கைவிட கோரிய மனு – உயர் நீதிமன்றம் தள்ளுபடி
சென்னை அருகே நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் டெண்டரை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில்…
Read More » -
RE
கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை எதிரொலி:ஜூலை 19-ல் மேட்டூர் அணையை திறக்க முதல்வர் உத்தரவு!
சென்னை: கர்நாடகாவில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. இதனிடையே மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக வரும் ஜூலை 19-ம் தேதி நீர்…
Read More » -
RE
உலக கோப்பை கால்பந்து: பிரான்ஸ் இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தல்!
மாஸ்கோ : உலக கோப்பை கால்பந்து போட்டியின் பைனலில் குரோஷியாவை 4 – 2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.…
Read More » -
உலகம்
ஸ்டலினை விமர்சிக்காதீர்கள் தொண்டர்களுக்கு வைகோ எச்சரிக்கை
திமுக செயல் தலைவர் ஆருயிர் சகோதரர் ஸ்டாலினை மதிமுக தொண்டர்கள் யாரும் விமர்சிக்க கூடாது என வைகோ கட்டளை இட்டுள்ளார். இதுதொடர்பாக இன்று வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:…
Read More » -
Trending Now
குஜராத்தில் கல்லூரி மாணவனை சர்வ சாதாரணமாக கொலை செய்து விட்டு செல்லும் 3 பேர்
குஜராத்: கல்லூரி மாணவரை குஜராத்தின் பரபரப்பான சாலையில் வைத்து 3 பேர் கொண்ட கும்பல் சர்வ சாதரணமாக கத்தியால் குத்தி கொலை செய்யும் காட்சி cctvல் பதிவாகி…
Read More » -
RE
தேசிய உயர்கல்வி ஆணையம் அமைப்பது மாநில உரிமைகளை பறிக்கும் செயல் புதுவை முதலமைச்சர் நாராயணசாமி
சென்னை: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு மாநில உரிமைகளை பறிக்கும் வகையில் தொடர்ந்து செயல்படுவதாக புதுவை முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியிருக்கிறார். சென்னை விமான நிலையத்தில்…
Read More » -
RE
ஆந்திர கடல் பகுதியில் நாகை மீனவர்கள் மீது தாக்குதல் – 6 பேர் படுகாயம்.
ஆந்திர மீனவர்களால் சிறைபிடிக்கப்பட்டு தாக்கப்பட்டதில் நாகை மீனவர்கள் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அக்கரைப்பேட்டையை சேர்ந்த 19 மீனவர்கள் ஆந்திர கடல் பகுதியில் மீன்பிடித்த போது சின்னையாபாளையம்…
Read More » -
RE
மேற்கு தொடர்ச்சி மலையில் இன்று கனமழை அல்லது மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது – சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தற்போது பெய்து வருகிறது. சென்னையிலும் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. இன்றும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான…
Read More » -
RE
உயிரிழந்த மாணவி லோகேஸ்வரி படித்த கல்லூரி அதிமுகவின் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரைக்கு சொந்தமானது
கோவை நரசிபுரத்தில் செயல்பட்டுவரும் கலைமகள் கலை அறிவியல் கல்லூரியில் லோகேஸ்வரி என்ற மாணவி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரியில் மாணவிகளுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளித்தபோது…
Read More » -
RE
பேரிடர் பயிற்சிகள் மேற்கொள்ள அரசு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்:ஸ்டாலின் கண்டனம்!
சென்னை: திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் மாணவி லோகேஸ்வரி மரணம் அடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன் என குறிப்பிட்டுள்ளார். மாணவி மரணத்திற்கு ஆழ்ந்த…
Read More » -
RE
ஆசிரியர் திட்டியதால் மாணவன் பள்ளி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி
ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்த மாணவன் பள்ளி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளான். காஞ்சிபுரம் பகுதியில் இயங்கிவரும் சோழன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.…
Read More » -
RE
விஜய் மல்லையா போல் அனைவரும் கடன் வாங்கி வெளிநாடு தப்பிச்செல்ல வேண்டும் : பாஜக அமைச்சரின் சூசக பேச்சு!
ஹைதராபாத்தில் நடந்த தொழில் அதிபர்கள் மாநாட்டில் பேசிய பாஜக மத்திய அமைச்சர் ஜுவல் ஓரம், தொழிலதிபர் விஜய் மல்லையா போன்று நீங்கள் அனைவரும் கெத்தாக இருக்க வேண்டும்…
Read More » -
RE
இன்னும் ஒரே வாரம் மேட்டூர் அணை நூறு அடியை தொட்டுவிட்டும் :விவசாயிகள் மகிழ்ச்சி!
சேலம்: மேட்டூர் அணையின் நீர்வரத்து இதேபோல் தொடர்ந்தால் இன்னும் ஒரு வாரத்தில் அணையின் நீர்மட்டம் 100 அடியை தொட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் காவிரி…
Read More »