Month: July 2018
-
RE
வருமான வரி சோதனைகள் விவகாரம்:ஆளுநரை இன்று சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் நடைபெறும் வருமான வரி சோதனைகள் தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து மனு அளிக்கிறார். கடந்த சில நாட்களாக சாலை…
Read More » -
RE
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு.இன்று முதல் ஐந்து நாட்கள் தொடர் விசாரணை:மீண்டும் அரசியல் பரபரப்பு.
டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் நியமித்த நீதிபதி சத்ய நாராயணன் இன்று முதல் தொடர்நது 5 நாட்களுக்கு விசாரணை நடத்துவார்.…
Read More » -
RE
சிறந்த நிர்வாகம் நடக்கும் மாநிலம் கேரளா -கடைசி மாநிலம் பீகார் ஆய்வு முடிவு!
பெங்களூரு: நாட்டில், சிறந்த நிர்வாகம் நடக்கும் மாநிலமாக, கேரளா திகழ்வதாக, பி.ஏ.சி.நடத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. பி.ஏ.சி., எனப்படும், பொது விவகாரங்கள் மையம் எனப்படும், அறிஞர்கள்…
Read More » -
RE
குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதால் மூளை கேன்சர் ஏற்படும் ஆபத்து!
புதுடில்லி: ஸ்மார்ட்போனை நீண்ட நேரம் பயன்படுத்துபவர்களுக்கு, மூளை கேன்சர் ஏற்படும் வாய்ப்பு 400 சதவீதம் அதிகமாக உள்ளது என மும்பை ஐ.ஐ.டி., பேராசிரியர் கிரிஷ் குமார் தெரிவித்துள்ளார்.…
Read More » -
RE
மேலும் ஒரு இஸ்லாமியர் அடித்தே கொலை!
பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் வடமாநிலங்களில் சில காவிகள் , அப்பாவி இஸ்லாமியர்களை அடித்தே கொல்வது தொடர்கதையாகி வருகிறது. இந்தச் சம்பவங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று…
Read More » -
RE
சென்னை சிறுமி பாலியல் குற்றவாளிகள் 17 பேரையும் தூக்கிலிட வேண்டும்
தங்களது 12 வயது மகளை பாலியலுக்கு பயன்படுத்திய 17 பேரையும் தூக்கில் போட வேண்டும் என்று சிறுமியின் பெற்றோர் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். அயனாவரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் 12…
Read More » -
RE
2 லட்சம் முன்பணம் கேட்ட ஸ்ரீமதி சுந்தரவல்லி மெமோரியல் பள்ளி – பெற்றோர்கள் முற்றுகை
சென்னை பெருங்களத்தூர் மற்றும் குரோம்பேட்டையில் இயங்கி வரும் ஸ்ரீமதி சுந்தரவல்லி மெமோரியல் பள்ளி நிர்வாகம் மாணவர்களிடம் ரூ.2 லட்சம் முன்பணம் கேட்டதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இன்று 2…
Read More » -
RE
நான்கு ஆண்டுகளில் மோடியின் வெளிநாட்டு பயணச் செலவு ரூ.1484 கோடியை தொட்டது!
பாஜக ஆட்சிக்காலத்தில் பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு விமானத்தில் பயணம் மேற்கொண்டதில் ரூ.1484 கோடி செலவு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது! கடந்த 2014-ஆம் ஆண்டு துவங்கி பிரதமர்…
Read More » -
RE
என்னைப்பார்த்து பேசு!என்கண்ணை பார்த்துப்பேசு!:நாடாளுமன்றத்தை தெறிக்கவிட்ட ராகுல் காந்தி!
நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான விவாதத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆக்ரோஷமாக பேசி பாராளுமன்றத்தை தெறிக்க விட்டார். மத்திய அரசு மீது தெலுங்கு தேசம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் …
Read More » -
RE
போலீஸாரால் கைது செய்ப்பட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுக்குழு உறுப்பினர் மர்மமான முறையில் மரணம்
தஞ்சை மாவட்டம் பழவேரிக்காடு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், அமமுகவின் மாநில பொதுக்குழு உறுப்பினருமான குமாரசெல்வம் போலீசாரல் கைது செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்…
Read More » -
RE
நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கமுடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க கூடாது என்று டெல்லி உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மருத்துவப்படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வில், தமிழில் வழங்கப்பட்ட…
Read More » -
RE
மோடியின் இருக்கைக்கே சென்று அவரை கட்டிப்பிடித்தார் ராகுல் காந்தி
லோக் சபாவில் தனது உரையை முடிக்கும் முன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை அவரது இருக்கையில் சென்று கட்டியணைத்தார். தற்போது மிகவும் விறுவிறுப்பாக லோக்…
Read More » -
RE
கோவையில் முதல்வர் எடப்பாடி கார் மீது கல்வீச்சு!
முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்ற கார் மீது கல்வீச்சு நடத்தப்பட்ட சம்பவம் கோவையில் அரங்கேறியுள்ளத. கடந்த புதன்கிழமை (18/07/2018) அன்று மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடுவதற்கு சென்னை…
Read More » -
RE
லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் – அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம்!
நாடு முழுவதும் நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வலியுறுத்தி, லாரி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற…
Read More » -
RE
நீட் தேர்வில் மாணவர்கள் பாதிக்கப்பட்டதற்கு தமிழக அரசு தான் காரணம் – சிபிஎஸ்இ
நீட் தேர்வு வினாத்தாளில் நடந்த குளறுபடிக்கு தமிழக அரசு நியமித்த மொழிபெயர்ப்பாளர்கள் தான் காரணம் என சிபிஎஸ்இ குற்றம்சாட்டியுள்ளது. நீட் தேர்வில், தமிழில் மொழியில் வழங்கப்பட்ட வினாத்தாளில்…
Read More » -
RE
நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பாஜகவிற்கு துணை நிற்கிறதா அதிமுக? – என்ன சொல்கிறார் முதல்வர் எடப்பாடி!
சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கவில்லை என பாஜக அரசிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவருவதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். சேலத்தில்…
Read More » -
RE
ஸ்டாலின் லண்டன் சென்றுவிட்டதால் அணைகள் நிரம்பின : முதல்வர் பழனிசாமி நக்கல்!
கோவை: தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் லண்டன் சென்றதால் அணைகள் நிரம்பின என நக்கலுடன் முதல்வர் பழனிசாமி கூறினார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது: நாளை…
Read More » -
RE
மோடி அரசுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு அனுமதி
மோடி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதத்திற்க்கு அனுமதிப்பதாக மக்களவையில் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று…
Read More » -
RE
சீமான் கைது நடவடிக்கைக்கு வளைகுடா நாடுகள் செந்தமிழர் பாசறையின் கண்டன அறிக்கை
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சேலம் எட்டு வழி சாலை மற்றும் சேலம் விமானநிலையம் விரிவாக்கம் போன்ற நாசக்கார திட்டங்களை எதிர்த்து மக்களுக்கு ஆதரவாக…
Read More » -
RE
மக்களை பார்த்ததற்காக சேலத்தில் சீமான் கைது!
சேலம் மக்களிடம் 8 வழிச்சாலை குறித்து கருத்து கேட்ட போது சீமான் கைது செய்யப்பட்டுள்ளார். எங்களுக்கு ஆறுதல் கூற வந்தவரை ஏன் இப்படி செய்கின்றீர்கள் எனக்…
Read More » -
RE
ட்விட்டரலில் டிரெண்டாகும் (#go back stalin) கோ பேக் ஸ்டாலின்!
திராவிட முன்னேற்ற கழகத்தின் செயல் தலைவர் ஸ்டாலினை திரும்பி லண்டனுக்கே செல்லும் படி (#go back stalin) கோ பேக் ஸ்டாலின் என்ற ஹேஸ் டேக் டுவிட்டரில்…
Read More » -
RE
பள்ளியின் கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து மாணவன் பலி
செஞ்சியில் உள்ள ராசா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதிதாக கட்டிடம் கட்டும் பணி மேற்கொள்ளப்படுகிறது. கட்டிட பணிகளுக்காக புதிதாக கட்டப்பட்ட கழிவுநீர் தொட்டியில் நீர் சேகரிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
RE
விவசாயிகள் பெயரால் ரூபாய் 5400 கோடி கடன் வாங்கி மோசடி செய்த மும்பை தொழிலதிபர்
மகாராஷ்டிராவில் தொழிலதிபர் ஒருவர் நூற்றுக்கணக்கான விவசாயிகளின் பெயரில் போலியாக விண்ணப்பித்து 5400 கோடி ரூபாய் வங்கிக் கடன் பெற்று மோசடி செய்திருப்பது அம்பலமாகியுள்ளது. கங்கா கேட்ஸ் அண்ட்…
Read More » -
RE
மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு
மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் பல்வேறு பிரச்சினைகளால் கிட்டத்தட்ட முழுமையாக முடங்கியது. இந்நிலையில்…
Read More » -
RE
தண்டையார்பேட்டையில் தினகரன் வருகையால் அதிமுக – அமமுக தொண்டர்கள் இடையே மோதல், கல்வீச்சு!
தண்டையார்பேட்டையில் நலத்திட்ட உதவிகளை வழங்க தொகுதி எம்எல்ஏ டிடிவி தினகரன் வருகை புரிந்துள்ளார். டிடிவி தினகரன் வருகையால் அதிமுகவினருக்கும், அமமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. டிடிவி தினகரனின்…
Read More »