Others
Read Next
34 mins ago
மதிமுகக்கு கடந்தமுறை 6 தொகுதி,இந்த முறை 4 தொகுதி…..
5 hours ago
பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கு உரிய நீதி கிடைத்திடதுணை நிற்போம்…
6 hours ago
இனி ஜிபிஎஸ் சிக்னல்கள் வாயிலாக நவீன மோதல்கள், மறைமுக போர்கள்….?
8 hours ago
இந்தியாவுக்கு எண்ணெய் கொண்டு சென்ற தாய்லாந்துகப்பல் மீதுதாக்குதல் நடத்தியது யார்.??
8 hours ago
திமுக தலைமை தவாகவேல்முருகனிடம் டீல் பேசி வருகிறார்கள்….
20 hours ago
தேவசெய்தி 11 / 3 / 26
20 hours ago
தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெனலிஸ்ட் திருவள்ளூர் மாவட்ட பேரவை கூட்டம்–சிறப்பு செய்தி..
20 hours ago
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரானுக்கு கடுமையான எச்சரிக்கை….
21 hours ago
அண்ணாதுரை ‘திராவிட நாடு’ கேட்டபோதுஅவரைபிரிவினைவாதி என விமர்சித்தனர்…..
1 day ago
கோவை-மாணவ,மாணவிகளுக்கு வழங்கப்பட்ட சாப்பாடு,சாம்பாரில் பல்லி..வாந்தி, மயக்கம்.
Related Articles
தேவசெய்தி 10 / 3 / 26
2 days ago
இஸ்ரேலுக்கு சீனா கடும் கண்டனம்…?
2 days ago
தேவசெய்தி 9 / 3 / 26
3 days ago
LION DEV ANANDAN & FAMILY
3 days ago
காரைக்குடியில் சீமான் போட்டி….
3 days ago
மகளிர் தின வாழ்த்துக்கள்….
4 days ago
தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.அப்பொழுது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை மடக்கி வாகன ஓட்டியை விசாரித்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து, அவரது வாகனத்தை சோதித்தபோது அதில், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் இருந்தது தெரியவந்தது.அதை பறிமுதல் செய்த போக்குவரத்து போலீஸார் வாகனத்தில் இருந்த கோயம்பேடு சூர்யதேஜா (19), திருவள்ளூர் பாடி பகுதி ரத்னபாண்டியன்(19) ஆகியோரை பிடித்து பாண்டிபஜார்காவல்நிலையத்தில்ஒப்படைத்தனர்.அவர்களைபோலீஸார்கைதுசெய்தனர்.இதையடுத்து, வாகனத் தணிக்கையின்போது துரிதமாக செயல்பட்டு, இருசக்கர வாகனத்தில் போதைப் பொருள் கடத்தி வந்த இருவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்த போக்குவரத்து சிறப்பு எஸ்ஐ ஜான், தலைமைக் காவலர் விஜயசாரதி ஆகியோரை காவல் ஆணையர் அருண் நேற்று நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.