fbpx
Others

தாம்பரம்பொதுமக்கள்புகார்களை தெரிவிக்க இலவச கைபேசி

சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேயர் வசந்தகுமாரி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவரிடம், பொதுமக்கள் பூங்கா பராமரிப்பு, குடிநீர் வினியோகம், தெருவிளக்குகள் பராமரிப்பு, குப்பைகளை அகற்றுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

Related Articles

Back to top button
Close
Close