டாஸ்மாக்
-
General
டாஸ்மாக் கடை ஊழியர் ஒருவருக்கு கொரோனா…! அதிர்ச்சியில் குடிமகன்கள்!
தேனி: தேனியில் டாஸ்மாக் கடை ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அந்த டாஸ்மாக் கடை கிருமிநாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது. கம்பம் பகுதியில் உள்ள பேருந்து…
Read More » -
General
சென்னையில் 5 மாதங்களுக்கு பிறகு டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்பு..!
சென்னை: சென்னையில் 5 மாதங்களுக்கு பிறகு டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 7-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கில்…
Read More » -
Chennai
சென்னையில் டாஸ்மாக் கடைகளை திறப்பதா…? அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்
சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்புகள் குறையாத நிலையில் டாஸ்மாக் கடைகளை திறப்பது குறித்து டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பினால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு…
Read More » -
General
டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை தொகை மின்மயமாகிறது…! விரைவில் நடவடிக்கை!
சென்னை: டாஸ்மாக் கடைகளிலும் மதுவிற்பனை தொகையை மின்மயமாக வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் ஆர்.கிர்லோஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…
Read More » -
Chennai
சமூக இடைவெளியை பின்பற்றப்படாத மதுக்கடைகளை மூடலாமா? ஐகோர்ட் கேள்வி!
சென்னை: சமூக இடைவெளியை பின்பற்றப்படாத மதுக்கடைகளை மூட அரசு ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக…
Read More » -
General
அதிக விலைக்கு ஏன் மதுபானங்கள் விற்பனை…! கோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம் சொன்ன பதில்!
சென்னை: தமிழகத்தில் 5000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில் எம் ஆர் பி விலையை விட அதிகவிலைக்கு சரக்கு விற்கப்படுவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் டாஸ்மாக் நிர்வாகம் பதிலளித்துள்ளது.…
Read More » -
General
12 நாள் ஊரடங்கு எதிரொலி.. உச்சத்தில் போன மதுபான விற்பனை…!
சென்னை: சென்னை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் 12 நாள் லாக்டவுன் காரணமாக நேற்று ஒரே நாளில் டாஸ்மாக் விற்பனை 2 மடங்கு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர்,…
Read More » -
General
குடிகாரர்கள் எங்கே? டாஸ்மாக் கடைகளில் குறைய தொடங்கிய வருமானம்…!
சென்னை: டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விற்பனை தொடர்ந்து குறைந்து வருகிறது. தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. பின்னர் மே 7ம் தேதி முதல் வாரத்தில்…
Read More » -
RE
கையில் டோக்கன்….அப்படியே ஜெராக்ஸ்…!வேலையை காட்டிய குடிகாரர்கள்!
சென்னை: வாங்கிய உடனேயே டாஸ்மாக் டோக்கனை கலர் ஜெராக்ஸ் போட்டு விற்க முயன்ற 16 பேர் பிடிபட்டனர். சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம்…
Read More » -
General
உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து இன்று டாஸ்மாக் மீண்டும் திறப்பு!!
சென்னை: டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் குடிமகன்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர் டாஸ்மாக் கடைகளை மூடச் சொல்லி சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால…
Read More » -
Chennai
மக்களே, நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம் வந்து விட்டது..! கமல் டுவீட்
சென்னை: தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்க விதிக்கப்பட்ட தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியதற்கு மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஊரடங்கு சமயத்தில் கடந்த 7ம்…
Read More » -
Chennai
சரக்கு விக்கணும்… எல்லா கேசையும் தள்ளுபடி பண்ணுங்க..! இது டாஸ்மாக் அடம்
சென்னை: மதுக்கடைகளுக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்யுமாறு டாஸ்மாக் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விவரங்களை தினமும் சுகாதாரத்துறை தெரிவித்து வருகிறது. நேற்றைய…
Read More » -
General
8ல் இருந்து இப்போது 2…! இப்படி பண்ணீட்டிங்களே…! புலம்பும் ஆண்டவர்…!
சென்னை: கொரோனா பாதிப்பில் தமிழகம் 2வது இடத்தை பிடித்திருப்பதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ஊரடங்கு இருந்தாலும் நாளுக்கு நாள்…
Read More » -
RE
டாஸ்மாக்கில் புகுந்த நாம் தமிழர் கட்சி…! அடுத்து என்ன நடக்கும்னு தெரியலையே…?
டெல்லி: தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனைக்கு அனுமதி தந்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து நாம் தமிழர் கட்சி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருக்கிறது. டாஸ்மாக் வழக்கில் அனைத்து…
Read More » -
Chennai
இது டாஸ்மாக் டுவிஸ்ட்…! வழக்கு விசாரணை 3 நீதிபதிகள் அமர்வுக்கு திடீர் மாற்றம்
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள டாஸ்மாக் வழக்குகள் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு திடீரென மாற்றப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு…
Read More » -
RE
டாஸ்மாக் மூடலுக்கு எதிரான தீர்ப்பு…! சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு
டெல்லி: ஊரடங்கு முடியும்வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. தமிழகத்தில்…
Read More » -
RE
வீட்டுக்கே வரப் போகுது சரக்கு…? சுப்ரீம் கோர்ட்டின் சூப்பர் ஐடியா..!
டெல்லி: மதுபானங்களை ஆன்லைன் மூலமாக வீடுகளுக்கு டெலிவரி செய்யும் முறையை பின்பற்ற உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. வரும் 17ம் தேதியுடன் ஊரடங்கு முடிகிறது. ஆனால் சில…
Read More » -
Chennai
டாஸ்மாக் திறப்பு…! காற்றில் விடுவது நியாயமா, தாங்குமா தமிழகம்..?
சென்னை: டாஸ்மாக் திறந்து, ஊர்கூடி கட்டிக்காத்ததை காற்றில் விடுவது நியாயமா? என்று மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கண்டித்துள்ளார். ஊரடங்கின் தளர்வின் ஒரு பகுதியாக…
Read More » -
RE
மதுரை இனிமே இட்லிக்கு மட்டுமல்ல… இதுக்கும் பேமஸ்..!
சென்னை: தமிழகத்திலேயே மதுரை மண்டலத்தில் தான் அதிகளவு மது விற்பனையாகி இருக்கிறது. கிட்டத்தட்ட 40 நாட்களுக்கும் மேலாக காத்திருந்த மதுபிரியர்களுக்கு நேற்று தான் பொன்னாளாக இருந்தது. காரணம்…
Read More » -
Chennai
மதுக்கடைகளை திறக்க திமுக தான் காரணம்…! அமைச்சர் கருத்து
சென்னை: திமுகதான் மதுவிற்பனைக்குக் காரணம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 40 நாட்களுக்கும் மேலாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்து…
Read More » -
RE
டாஸ்மாக் திறந்ததில் என்ன தப்பு..? ஸ்டாலினை காய்ச்சும் அமைச்சர்
சென்னை: டாஸ்மாக் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கண்டித்துள்ளார். கடந்த மார்ச்சில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு வரும் 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
RE
குடியோ.. குடி..! குஷியோ குஷி…! உற்சாகத்தில் மிதந்த மதுபிரியர்கள்
சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால் மது பிரியர்கள் உற்சாகத்துடன் மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர். ஊரடங்கு தளர்த்தப்பட்டு கட்டுப்பாடுகளுடன் மதுக்கடைகளை திறக்கலாம் என மத்திய அரசு…
Read More » -
RE
அது இருந்தால் தான் சரக்கு…! குடிமகன்களுக்கு கண்டிஷன் போட்ட கலெக்டர்..!
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் குடையுடன் வரும் குடிமகன்களுக்கு மதுபானம் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா குறைந்த இடங்களில் டாஸ்மாக் கடைகளை திறந்து கொள்ளலாம் என்று தமிழக…
Read More » -
RE
ஆளுக்கு ஒரு பாட்டில், வீட்டுக்கு போய் தான் குடிக்கணும்..! இது கடலூர் கலாட்டா..!
கடலூர்: கடலூர் டாஸ்மாக் கடைகளில் ஒருவருக்கு ஒரு மது பாட்டில் மட்டுமே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன. ஆகையால் அது தொடர்பாக…
Read More »