lockdown
-
General
பூடான் நாட்டில் முதல்முறையாக 21 நாட்கள் முழுஊரடங்கு..! கொரோனாவை எதிர்க்க ஏற்பாடு!
திம்பு: கொரோனாவை தடுத்து நிறுத்த பூடானில் நாடு முழுவதும் முதல் முறையாக 21 நாட்கள் முழுஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின அண்டைநாடான பூடானில் கொரோனா பரவல் காரணமாக கடந்த…
Read More » -
General
வரும் 31ம் தேதி வரை அனைத்து செவ்வாய் கிழமைகளிலும் முழு ஊரடங்கு..! புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி!
புதுச்சேரி: வரும் 31-ம் தேதி வரை அனைத்து செவ்வாய் கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறி உள்ளார். புதுச்சேரியில், யூனியன் பிரதேச…
Read More » -
General
கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகள் ஆகஸ்டு 31ம் தேதி வரை மூடல்..!
பெங்களூரு: கர்நாடகாவில் 3-ம் கட்ட ஊரடங்கு வழிகாட்டுதலை அரசு வெளியிட்டுள்ளது. இதில் பள்ளி-கல்லூரிகள் ஆகஸ்டு 31-ந் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் 2-ம் கட்ட ஊரடங்கு…
Read More » -
General
மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் இன்று மீண்டும் ஆலோசனை..! ஊரடங்கு நீட்டிப்பு!
சென்னை: ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ குழுவுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா பரவலை தடுக்க ஜூலை 31-ம் தேதி வரை…
Read More » -
General
ஊரடங்கு நீட்டிப்பா? கலெக்டர்களுடன் முதலமைச்சர் இன்று முக்கிய ஆலோசனை!
சென்னை: ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா பரவலை தடுக்க ஜூலை 31 வரை…
Read More » -
General
குடியாத்தத்தில் இன்று முதல் அறிவிக்கப்பட்ட 8 நாள் முழு ஊரடங்கு திடீர் ரத்து…!
குடியாத்தம்: குடியாத்தத்தில் இன்று முதல் 8 நாட்களுக்கு முழு ஊரடங்கு என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த ஊரடங்கு ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம்…
Read More » -
General
ஓமனில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உச்சம்…! வரும் 25 முதல் ஆக.8 வரை முழு ஊரடங்கு!
மஸ்கட்: ஓமனில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையடுத்து, ஜூலை 25 முதல் ஆக.,8 வரை முழு ஊரடங்கு பிறப்பித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. ஓமன் நாட்டில்…
Read More » -
General
குடியாத்தம் நகராட்சியில் 8 நாட்கள் முழு ஊரடங்கு…! கலெக்டர் அறிவிப்பு!
வேலூர்: குடியாத்தம் நகராட்சியில் கொரோனாவை கட்டுப்படுத்த வருகிற 24-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை 8 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. வேலூர் மாவட்டம் குடியாத்தம்…
Read More » -
General
வாரத்தில் 2 நாள் முழு ஊரடங்கு…! முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவிப்பு!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் வாரத்திற்கு 2 நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து…
Read More » -
General
மதுரையில் இன்று முதல் வழக்கமான பொதுமுடக்கம் தொடரும்..! தமிழக அரசு அறிவிப்பு!
மதுரை: மதுரையில் இன்று முதல் வழக்கமான பொதுமுடக்கம் தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு,…
Read More » -
General
மதுரையில் மேலும் இரண்டு நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு..! தமிழக அரசு அறிவிப்பு!
மதுரை: மதுரையில் மேலும் இரண்டு நாட்களுக்கு ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு நீட்டித்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் முழு முடக்கம்…
Read More » -
General
நத்தம் பகுதியில் இன்று முதல் ஜூலை 20 வரை முழு ஊரடங்கு..! கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை!
திண்டுக்கல்: நத்தம் பகுதியில் இன்று முதல் ஜூலை 20-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது.…
Read More » -
Chennai
நாளை முழு ஊரடங்கு…! கடைகள் கிடையாது, மக்கள் வெளியில் நடமாட தடை!
சென்னை: தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் சில தளர்வுகளுடன், வரும், 31ம் தேதி வரை, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.…
Read More » -
General
வாரத்தில் 2 நாட்கள் முழு ஊரடங்கு…! கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா ஆலோசனை!
பெங்களூரு: ஞாயிற்றுக்கிழமையுடன் சனிக்கிழமையையும் சேர்த்து கர்நாடகத்தில் வாரத்திற்கு 2 நாள் முழு ஊரடங்கு அமல்படுத்துவது பற்றி முதலமைச்சர் எடியூரப்பா தீவிர ஆலோசனை நடத்தினார். கர்நாடகத்தில் கடந்த 10…
Read More » -
Chennai
சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஊரடங்கு முடியும் வரை அமைச்சர் அறிவித்த சலுகை….!
சென்னை: ஊரடங்கு காலம் முடியும் வரை நடமாடும் அங்காடிகள் செயல்படலாம் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி அறிவித்துள்ளார். ஊரடங்கு உத்தரவு நேரத்தில் பலர் காய்கறிகள் வாங்குவதாக…
Read More » -
Chennai
ஊரடங்கு தளர்வு.! சென்னையில் இயல்பு நிலை திரும்ப வாய்ப்பு!
சென்னை: சென்னை இன்று முதல் கிட்டத்தட்ட இயல்பு நிலைக்கு திரும்புகிறது. கொரோனா வைரஸ் காரணமாக ஜூலை 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருந்தாலும் சென்னையில் ஜூலை 5…
Read More » -
General
மேற்கு வங்க மாநிலத்தில் பேருந்து சேவை…! மக்கள் மகிழ்ச்சி!
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் பேருந்து சேவை முழு அளவில் அனுமதிக்கப்பட்டிருப்பது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மார்ச் 25ம்…
Read More » -
General
ஊரடங்கு காரணமாக வங்கிகள் செயல்படுமா….? வெளியான முக்கிய அறிவிப்பு!
சென்னை: சென்னை உட்பட முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட மாவட்டங்களில் ஜூலை 4ம் தேதி வரை பிற்பகல் 2:00 மணி வரையிலும் வங்கிகள் செயல்படும். ஆனால் வாடிக்கையாளர்களுக்கு நேரடி…
Read More » -
Chennai
சாலை வரி செலுத்துவது குறித்து 6ம் தேதி வரை நடவடிக்கை வேண்டாம்..! தமிழக அரசுக்கு ஹைகோர்ட் அட்வைஸ்!
சென்னை: சாலை வரி தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் வரும் 6ம் தேதிவரை எடுக்க வேண்டாம் என்று தமிழக அரசுக்கு சென்னை ஹைகோர்ட் அறிவுறுத்தியுள்ளது. லாரி உரிமையாளர்கள்…
Read More » -
Chennai
ஊரடங்கை மீறிய 7.5 லட்சம் பேர் கைது…! 16 கோடி ரூபாய் இதுவரை அபராதம் வசூல்!
சென்னை: ஊரடங்கை மீறியதாக 5,78,854 வாகனங்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உள்ளது. ஆனால் அந்த உத்தரவை மீறி மக்கள்…
Read More » -
General
மதுரையில் கொரோனா பாதிப்புள்ளவர்கள் வீடுகளில் தனிமை…! மாநகராட்சி யோசனை!
மதுரை: மதுரையில் கொரோனா மிதமான பாதிப்புள்ளோரை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டத்தை மாநகராட்சி செயல்படுத்த உள்ளது. மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது. நோயாளிகள் எண்ணிக்கை உயர்வதால்,…
Read More » -
General
இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் மோடி உரை…!
டெல்லி: பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்கள் முன்பு உரை நிகழ்த்துகிறார். கொரோனா வைரஸ் பரவி வருவதால் நாடு முழுவதும் மார்ச் முதல்…
Read More » -
Chennai
உச்சக்கட்டத்தில் கொரோனா..! தமிழகத்தில் லாக்டவுன் நீட்டிக்கப்படலாம் என தகவல்…?
சென்னை: தமிழகத்தில் 6ம் கட்டமாக லாக்டவுன் நீட்டிப்பு அறிவிப்பு இன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது. 3 மாதங்களாக இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் கட்டுக்கடங்காமல் அதிகரித்து கொண்டே…
Read More » -
General
ஜார்க்கண்டில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு…! கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை!
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.…
Read More » -
Chennai
ஊரடங்கை மீறி ஊர்சுற்றியவர்கள்…! இதுவரை ரூ.15.17 கோடி அபராதம்!
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றிய 7,23,920 பேர் கைதாகி உள்ளனர். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் இருக்கிறது. மக்கள் அத்யாவசியமின்றி வெளியே…
Read More »