lockdown
-
Chennai
ஊரடங்கு அபராதம் ரூ. 14.95 கோடி…! 5 லட்சம் வாகனங்கள் சிக்கின!
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 5,26,426 வாகனங்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கொரோனா காரணமாக நாடு முழுவதும் வரும் 30ம் தேதி வரை ஊரடங்கு ஐந்து கட்டமாக…
Read More » -
RE
அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு…? ஆட்சியர்களுடன் ஆலோசிக்கும் முதலமைச்சர்!
சென்னை: சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்த இருக்கிறார். சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் 30ம் தேதி வரை…
Read More » -
General
அதிகரிக்கும் கொரோனா…! தேனி மாவட்டத்திலும் முழு ஊரடங்கு!
சென்னை: மதுரையை தொடர்ந்து தேனி மாவட்டத்திலும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4…
Read More » -
General
12 நாள் ஊரடங்கு எதிரொலி.. உச்சத்தில் போன மதுபான விற்பனை…!
சென்னை: சென்னை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் 12 நாள் லாக்டவுன் காரணமாக நேற்று ஒரே நாளில் டாஸ்மாக் விற்பனை 2 மடங்கு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர்,…
Read More » -
Chennai
சென்னையில் ஜாலியாக சுற்றியவர்கள்…! 100க்கும் மேற்பட்ட வாகனங்களை அள்ளிய போலீஸ்!
சென்னை: முழு ஊரடங்கை கண்டுகொள்ளாமல் சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலையில் சுற்றி திரிந்தவர்களை போலீஸார் பிடித்து, வாகனங்களை பறிமுதல் செய்தனர். சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில்…
Read More » -
Chennai
ஊரடங்கு அபராதமாக ரூ.13.38 கோடி வசூல்…! தமிழக காவல்துறை தகவல்!
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக ரூ.13.38 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு…
Read More » -
General
நாடு முழுவதும் ஜூன் 15 முதல் முழு ஊரடங்கா…? மத்திய அரசு விளக்கம்!
டெல்லி: நாடு முழுவதும் மீண்டும் ஜூன் 15-ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப் பட இருப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்று மத்திய அரசு…
Read More » -
General
52 லட்சம் கொரோனா பரிசோதனை மாதிரிகள்…! ஐசிஎம்ஆர் சொன்ன புது தகவல்!
டெல்லி: நாடு முழுவதும் 52,13,140 மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக ஐசிஎம்ஆர் கூறி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 9,996 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகி…
Read More » -
Chennai
சென்னைக்கு வேண்டும் கண்டிப்பான ஊரடங்கு…! கோர்ட்டில் மனுத்தாக்கல்!
சென்னை: சென்னையில் கண்டிப்பான ஊரடங்கை அமல்படுத்த கோரி ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 4,405 பேருக்கு கொரோனா…
Read More » -
Chennai
ஒன்றல்ல.. இரண்டல்ல..! ரூ.10.44 கோடி…! வாகன ஓட்டிகளால் வந்த தொகை
சென்னை: ஊரடங்கை மீறிய இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் இருந்து இது வரை ரூ. 10.44 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக காவல்துறை கூறி…
Read More » -
General
2 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு…! 6,348 பேர் பலி…!
டெல்லி: இந்தியாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வந்த நிலையில் பாதிப்பு எண்ணிக்கை இரண்டு லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு…
Read More » -
General
வங்கிகளுக்கு வேண்டுகோள் விடுத்த முதலமைச்சர்…! எதற்காக தெரியுமா?
சென்னை: சிறு, குறு நிறுவனங்களுக்கு வங்கிகள் கூடுதல் கடன் வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சிறு குறு நிறுவனங்களுக்கு எளிய முறையில் கடன்…
Read More » -
General
ஊரடங்கை மீறிய பைக் ஆசாமிகள்..! ரூ.8.44 கோடி வசூல் செய்த காவல்துறை!
சென்னை: ஊரடங்கு விதிகளை மீறியதாக 8.84 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, மாவட்ட எல்லைகள் பிரிக்கப்பட்டுள்ளன.…
Read More » -
Chennai
ஊரடங்கை மீறியதாக 5 லட்சம் வழக்குகள்…! 8 கோடி ரூபாய் வருவாய்…!
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 8 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக காவல்துறை விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: 24 மணி…
Read More » -
General
ஊரடங்கால் வீடுகளிலேயே தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்….!
சென்னை: கொரோனா ஊரடங்கால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளிலேயே தொழுகை நடத்தினர். இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ரமலான் பண்டிகை. ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில்…
Read More » -
General
மகாராஷ்டிராவில் அரை லட்சத்தை கடந்த கொரோனா தொற்று…!
மும்பை: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 50,231 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு இருந்தாலும் பாதிப்பு…
Read More » -
Chennai
உள்நாட்டு விமான சேவை தொடக்கம்…! சென்னை To டெல்லி புறப்பட்ட முதல் விமானம்
சென்னை: 61 நாட்களுக்குப் பிறகு இந்தியாவில் உள்நாட்டுப் பயணிகள் விமான சேவை மீண்டும் தொடங்கியது. நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த விமான சேவைகள்…
Read More » -
General
ஊரடங்கால் காப்பாற்றப்பட்ட 29 லட்சம் மக்கள்….! மத்திய அரசு வெளியிட்ட புதிய தகவல்!
டெல்லி: ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் 29 லட்சம் மக்களுக்கு பேருக்கு கொரோனா பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக, கடந்த மார்ச் 24 ஆம்…
Read More » -
General
எதிர்க்கட்சிகளுடன் புது வியூகம் வகுக்கும் சோனியா..! ஆனா வேற பிரச்னை…!
டெல்லி: எதிர்க்கட்சி தலைவர்களுடன் சோனியா காந்தி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பும் விவகாரம், ஊரடங்கு நீட்டிப்பு உள்ளிட்டவை தொடர்பாக…
Read More » -
General
திறக்கப்படுகிறதா 40000 கோயில்கள்..? தமிழக அரசு அனுமதி!
சென்னை: கோயில்களில் ஜூன் 1 முதல் பக்தர்கள் வழிபட தமிழக அரசு அனுமதி அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா ஊரடங்கு மே 31ம் தேதி வரை…
Read More » -
General
10ம் வகுப்பு தேர்வு தள்ளிவைப்பு: தமிழக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் நன்றி
சென்னை: 10ம் வகுப்பு தேர்வை 15 நாட்களுக்கு தள்ளிவைத்த அரசுக்கு நன்றி என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மார்ச் மாதம் நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு…
Read More » -
General
விமான சேவை தொடக்கமா? முன்பதிவு நடவடிக்கைகளை தொடங்கிய விமான நிறுவனங்கள்!
டெல்லி: ஜூன் மாத பயணத்திற்கான பயணசீட்டு முன்பதிவுகளை சில விமான நிறுவனங்கள் தொடங்கி உள்ளன. கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் மக்கள் சிக்கி தவிக்கின்றனர். போக்குவரத்து முடக்கப்பட்டு…
Read More » -
General
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட மற்றொரு சோகம்…! 9 பேர் பலி
பாட்னா: பீகார் மாநிலத்தில் லாரியும், பேருந்தும் மோதிக்கொண்டதில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 9 பேர் பலியாகி இருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பாகல்பூர் நாவ்காச்சியாவில் லாரியும் பேருந்தும்…
Read More » -
Chennai
பொது போக்குவரத்துக்கு ஜூனில் அனுமதியா?..! ஆம்னி பஸ் முன்பதிவு ஆரம்பம்!
சென்னை: தமிழகத்தில் இணையம் வழியாக ஆம்னி பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கி இருக்கிறது. இதன் மூலம் ஜூன் மாதம் பொது போக்குவரத்து தொடங்கிவிடும் என்று தெரிகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த…
Read More » -
Chennai
கோயம்பேட்டில் வண்டியை பார்க்கிங் பண்ணியவர்களே…! அரசு அறிவித்த சலுகை!
சென்னை: ஊரடங்குக்கு முன்னதாக கோயம்பேட்டில் நிறுத்தப்பட்ட வாகன உரிமையாளர்கள் ஒருநாள் வாடகை மட்டும் செலுத்தினால் போதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து…
Read More »