Trending Now
-
திமுக, ஸ்டாலினுக்கு எதிராக அதிமுக திடீர் போராட்டம்…! இதுதான் காரணமா?
சென்னை: திமுகவையும், அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினையும் கண்டித்து வரும் 1ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று அதிமுக அறிவித்துள்ளது. தாழ்த்தப்பட்டவர்களை இழிவாகப் பேசிவரும் திமுகவினரை கண்டித்தும், ஆர்.எஸ்.பாரதியை…
Read More » -
போக்குவரத்து ஊழியர்களே..! வேலைக்கு வாங்க..! சென்னை போக்குவரத்து கழகம் திடீர் அறிவிப்பு!
சென்னை: 50% ஊழியர்கள் பணிக்கு வருமாறு சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் விதிக்கப்பட்ட ஊரடங்கினால் பேருந்து உள்ளிட்ட அனைத்து…
Read More » -
சின்னத்திரை படப்பிடிப்புகள்…! 60 பேருடன் நடத்திக் கொள்ள முதல்வர் அனுமதி!
சென்னை: சின்னத்திரை படப்பிடிப்பில் நாளை முதல் 60 பேர் பணியாற்றலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் சின்னத்திரை…
Read More » -
சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு காலம்…! 120 நாட்களாக நீட்டித்த ரயில்வே நிர்வாகம்!
டெல்லி: சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு காலத்தை 120 நாட்களாக ரயில்வே நிர்வாகம் நீட்டித்துள்ளது. சீனாவின் கொரோனா வைரசில் இருந்து மக்களை பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து…
Read More » -
வரும் 1ம் தேதி முதல் ஹைகோர்ட்டில் வழக்குகள் விசாரணை ஆரம்பம்..! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சென்னை: ஜூன் 1ம் தேதி முதல் காணொலி காட்சி மூலமாக வழக்குகளை விசாரிக்கும்படி நீதிபதிகளுக்கு பதிவுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. தலைமை நீதிபதி அறிவுறுத்தலின்படி 33 அமர்வுகளும் சென்னை…
Read More » -
உலக சுகாதார அமைப்புடனான உறவு துண்டிப்பு…! டிரம்ப் அறிவிப்பு!
வாஷிங்டன்: உலக சுகாதார அமைப்புடனான உறவுகளை துண்டித்து கொள்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். கொரோனாவுகு எதிராக உலக சுகாதார அமைப்பு சரியாக செயல் பட வில்லை…
Read More » -
தி. நகர் ரங்கநாதன் தெருவில் அதிரடி…! 150 கடைகள் ஒரே நேரத்தில் மூடல்…! என்ன பிரச்னை?
சென்னை: தி. நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள 150 கடைகளை மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டதை அடுத்து அனைத்து கடைகளும் மூடப்பட்டன. சென்னையில் சில நாட்களுக்கு முன்னர்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் எண்ணிக்கை விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் எண்ணிக்கை விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது .அதன் விவரம் வருமாறு; மாவட்டம் மே 29 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ்…
Read More » -
தமிழத்தில் இன்று மட்டும் 874 பேருக்கு கொரோனா பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 874 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 618 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
சீனாவுடனான எல்லை பிரச்னை..! மவுனம் காக்கும் மத்திய அரசு…! ராகுல் டுவீட்!
டெல்லி: இந்தியா – சீன எல்லை விவகாரத்தில் மத்திய அரசு தொடர்ந்து மவுனமாக இருக்கிறது என்று ராகுல் காந்தி குற்றாம்சாட்டி உள்ளார். கடந்த 5-ம் தேதி லடாக்…
Read More » -
நோட் பண்ணிக்கோங்க… இந்த மாவட்டங்களில் மழை வெளுக்க போகுதாம்…!
சென்னை: நீலகரி, தென்காசி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் வெப்பச்…
Read More » -
1.65 லட்சம் கொரோனா நோயாளிகள்…! இந்தியாவின் தற்போதைய நிலை இதுதான்…!
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,65,799 ஆக உயர்ந்துள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தாலும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. வரும் 31ம் தேதியுடன் 4வது…
Read More » -
வரும் 1ம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை…! இந்திய வானிலை மையம் தகவல்
டெல்லி: கேரளாவில் வரும் 1ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்குகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 31ம் தேதியன்று, தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த…
Read More » -
திமுக தோழமை கட்சிகள் கூட்டம்…! வரும் 31ம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு!
சென்னை: திமுக கூட்டணி கட்சிகளின் கூட்டம் வரும் 31ம் தேதி மாலை 04.30 மணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவக்…
Read More » -
பொதுமக்கள் கட்டுப்பாடுகளுடன் இருக்க வேண்டும்…! மக்களுக்கு முதலமைச்சர் வேண்டுகோள்!
சென்னை: கொரோனா தொற்று பற்றி அரசு கொடுத்திருக்கும் வழிகாட்டுதல்களை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். வரும் 31ம் தேதியுடன் 4ம்…
Read More » -
6 லட்சம் மனுக்கள் இ மெயிலில் அனுப்பி உள்ளோம்…! ஸ்டாலின் டுவிட்…!
சென்னை: ஒன்றிணைவோம் வா இயக்கம் மூலம் மேலும் 6 லட்சம் மனுக்கள் இ மெயில் மூலமாக அளிக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளால்…
Read More » -
சென்னை மக்களை அதிர வைக்கும் கொரோனா செய்தி…! 24 மணி நேரத்தில் 22 பேர் பலி!
சென்னை: சென்னை மக்களுக்கு பேரதிர்ச்சியாக 24 மணி நேரத்தில் 22 பேர் உயிரிழந்திருப்பதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சில நாட்களாகவே சென்னையில் கொரோனாவால்…
Read More » -
தமிழகத்தின் 3 முக்கிய நகரங்களில் வீரியம் காட்டும் கொரோனா….!
டெல்லி: தமிழகத்தில் உள்ள 3 நகரங்களுடன் நாடு முழுவதும் 13 நகரங்களில் அதிக கொரோனா நோயாளிகள் இருப்பது தெரிய வந்துள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ்,…
Read More » -
கொரோனாவில் சீனாவையே ஒவர் டேக் செய்த இந்தியா…! எப்படி தெரியுமா…?
டெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பு பலி எண்ணிக்கையில் சீனாவை ஓவர் டேக் செய்திருக்கிறது இந்தியா. சீனாவில் ஆரம்பபித்து இப்போது 200 நாடுகளில் கால் பதித்து இருக்கிறது கொரோனா…
Read More » -
2 ஆயிரத்தை எட்டும் கொரோனா பலி…! மெகா சிக்கலில் மகாராஷ்டிரா!
மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. நாடு முழுவதும் படு வேகமாக பரவும் கொரோனா, மகாராஷ்டிராவில் உச்சத்தை எட்டி உள்ளது. அங்கு…
Read More » -
மோடி நல்ல மனநிலையில் இல்லை….! சீனா விவகாரத்தில் சிண்டு முடியும் டிரம்ப்!
வாஷிங்டன்: சீன எல்லை விவகாரத்தில் பிரதமர் மோடி நல்ல மனநிலையில் இல்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்து உள்ளார். இந்தியா – சீனா இடையே…
Read More » -
4 மாவட்ட விவசாயிகளுக்காக முதலமைச்சர் செய்த காரியம்…!
சென்னை: நாமக்கல், சேலம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மாவுப்பூச்சி தாக்குதலை தடுக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். உலகில் காணப்படும் மாவுப் பூச்சிகள் மரவள்ளியை…
Read More » -
சீனாவில் அறிகுறி இல்லாமல் 23 பேருக்கு கொரோனா..! மருத்துவர்கள் ஷாக்!
பெய்ஜிங்: அறிகுறிகள் எதுவும் இல்லாமல் சீனாவில் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சீனாவின் உகான் நகரில் முதன் முதலாக கொரோனா…
Read More » -
சென்னை மக்களே உஷார்..! கொரோனா நோயாளி தப்பியோட்டம்…!
சென்னை: சென்னையில் கொரோனா நோயாளி ஒருவர் மருத்துவமனையில் இருந்து தப்பியோடியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உச்சக்கட்டத்தை…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் மே 28 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு அரியலூர்…
Read More »