தமிழ்நாடு
-
சிலை கடத்தலில் பாஜக தலைவர்களுக்கு தொடர்பு உண்டு- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாலகிருஷ்ணன்
சிலை கடத்தலில் பாஜக தலைவர்கள் சிலருக்கு தொடர்பு உண்டு என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். சென்னை கீழக்கரையில் உள்ள கட்சி அலுவலகத்தில்…
Read More » -
பேரறிவாளன் விடுதலையில் ராகுல் காந்திக்கு ஆட்சேபனை இல்லை – பா.ரஞ்சித்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கின்ற பேரறிவாளனை விடுதலை செய்வதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதாக திரைப்பட…
Read More » -
6 வடமாநில கொள்ளையர்கள் கோவையில் கைது
சமீபகாலமாக வடஇந்திய கொள்ளையர்களின் ஊடுருவல் தமிழகத்தில் அதிகமாக உள்ளது. குழந்தை திருட்டு, வழிப்பறி கொள்ளை என அவ்வப்போது வடமாநில கொள்ளையர்களின் அட்டகாசம் தொடர்ந்துகொண்டே உள்ளது. இதனால் தமிழக…
Read More » -
டி20 கிரிக்கெட் போட்டிகளில் வெளிமாநில வீரர்களை அனுமதிக்க முடியாது – உச்ச நீதிமன்றம்
தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டிகளில் வெளிமாநில வீரர்களை அனுமதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது . தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில்…
Read More » -
பல ஆயிரம் ஏக்கர் கணக்கில் வனப்பகுதியை அனுமதியின்றி அபகரித்த சத்குரு ஜக்கி வாசுதேவ்: சிஏஜி அதிர்ச்சி தகவல்!
சத்குரு ஜக்கி வாசுதேவ் ஈஷா யோகா மையத்திற்கான கட்டடங்கள் கட்டுவதற்காக கோவை வனப்பகுதியில் அரசு அனுமதியின்றி பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை அபகரித்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கோவை…
Read More » -
பாஜக ஆட்சிக்கு வந்தால் சிறுநீர் துறையை எச்.ராஜாவுக்குத்தான் கொடுப்பார்கள்:டி டி வி தினகரனின் மரண கலாய்!
பாஜக ஆட்சிக்கு வந்தால் எச்.ராஜாவுக்குத்தான் சிறுநீர் துறையை கொடுப்பார்கள் என அமமுகழகத்தின் துணைப் பொதுச்செயலாளரும், ஆர்.கே.நகர் எம்எல்ஏவுமான டி டி வி தினகரன் திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்த…
Read More » -
அரசு மருத்துவமனையை மீண்டும் செயல்படுத்திட நாம் தமிழர் கட்சியினர் புதுக்கோட்டையில் போராட்டம்
புதுக்கோட்டை அரசு மருத்துவமனையை மீண்டும் செயல்படுத்த வேண்டுமென வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர். புதுக்கோட்டையின் மையப் பகுதியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வந்தது. இந்நிலையில்…
Read More » -
விசிக மாவட்டத் துணைச் செயலாளர் சாந்தி வெட்டிக்கொலை
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தர்மபுரி மாவட்ட துணைச் செயலாளர் சாந்தி மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தர்மபுரி மாவட்டம் குறிஞ்சிப் பட்டியில் தர்மபுரி மாவட்ட விடுதலை…
Read More » -
’பவர்ஸ்டார்’ ஸ்ரீனிவாசன் மீது பணமோசடி புகாரில் சென்னை காவல் துறை வழக்கு பதிவு
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பணம் பெற்றுக்கொண்டு தன்னை ஏமாற்றி விட்டதாக தயாநிதி என்பவர் ’பவர் ஸ்டார்’ ஸ்ரீனிவாசன் மீது வழக்கு பதிவு செய்துள்ளார். கடந்த…
Read More » -
தமிழ்நாடு குறித்து அமித்ஷா கூறியதை எச்.ராஜா தவறாக மொழிபெயர்த்துள்ளார்: அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை: தமிழ்நாடு பற்றி பாஜக தலைவர் அமித்ஷா கூறியதை எச்.ராஜா தவறாக மொழிப் பெயர்த்திருக்கிறார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பாஜக கட்சியை பலப்படுத்த அக்கட்சியின்…
Read More » -
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சூரைக்காற்றுடன் கனமழை
சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில்…
Read More » -
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் சிபிஐ விசாரணைக்கு ஏன் உத்தரவிடக்கூடாது.. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவத்தில் சிபிஐ விசாரணை நடத்தினால் உண்மை வெளிவரும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் தனியாருக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக…
Read More » -
கூட்டுறவு வங்கியின் மூலம் ரூ.240 கோடி கருப்புப் பணம் மாற்றம்
பணமதிப்பிழப்பு உத்தரவுக்குப் பின் கூட்டுறவு வங்கியின் மூலம் ரூ.240 கோடி கருப்புப் பணம் மாற்றப்பட்டது வருமான வரித்துறை சோதனை மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தமிழக அரசின் சத்துணவு…
Read More » -
சென்னை மெட்ரோவில் வேலை வாங்கித்தருவதாக இணையதளம் மூலம் நூதன மோசடி
சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தின் பெயரில் போலி இணையதளம் ஒன்றின் மூலம் வேலை வாங்கித்தருவதாக நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மெட்ரோ…
Read More » -
எல்.பி.ஜி டேங்கர் லாரிகள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்
வாடகையை உயர்த்தக் கோரி எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனால் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுபாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. எண்ணெய்…
Read More » -
ட்விட்டரில் டிரண்டாய் வலம்வரும் #GoBackAmithsha ஹேஸ்டேக்! பாஜக அதிர்ச்சி.. PK
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர், அமித்ஷா இன்று சென்னை வருவதை முன்னிட்டு #GoBackAmithsha என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் டிரண்டாய் வலம்வருகிறது. அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும்…
Read More » -
மதுரை ஆஸ்திரேலியாவாக மாறவுள்ளது – செல்லூர் ராஜீ
மதுரை : விரைவில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகர் போல மதுரை மாறவுள்ளது என அமைச்சர் செல்லூர் ராஜீ தெரிவித்துள்ளார். மதுரை வைகை அணையில் நீர் ஆவியாவதை தடுக்க…
Read More » -
நாகர்கோயில் ரயில் நிலையத்தில் 13 கிலோ கஞ்சா பறிமுதல் PK
நாகர்கோயில் ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 13 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். குமரி மாவட்டத்தில் வரும் ரயில்கள் மூலம் அண்டை மாநிலத்திற்கு கஞ்சா,நியாயவிலை…
Read More » -
தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் ஜான்பாண்டியன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
நெல்லையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் ஜான்பாண்டியனின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. வீட்டின் முன்பகுதியில் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு மர்மநபர்கள் சென்றுவிட்டனர். இதை…
Read More » -
எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தகுதிநீக்கம் செய்ப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு சாதகமாக தீா்ப்பளித்த நீதிபதி சுந்தருக்கு மிரட்டல் கடிதம்
எம்.எல்.ஏ க்கள் தகுதி நீக்கம் வழக்கில் சபாநாயகரின் முடிவுக்கு எதிராக தீா்ப்பளித்த சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி சுந்தருக்கு மிரட்டல் கடிதம் வந்ததைத் தொடா்ந்து அவருக்கு கூடுதல் பாதுகாப்பு…
Read More » -
நான்கு நாட்களாக தொடரும் வருமானவரிச் சோதனை – சம்பளம் போடாததால் ஊழியர்கள் தவிப்பு!
தமிழக அரசு சத்துணவு திட்டத்திற்கு முட்டை போன்ற சத்துணவு பொருட்கள் விநியோகித்து வருவது நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஆண்டிபாளையத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் கிறிஸ்டி ஃபிரைட்…
Read More » -
ப.சிதம்பரம் வீட்டில் திருடர்கள் கைவரிசை ரூ.1.10 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் திருடபட்டுள்ளது.
முன்னாள் காங்கிரஸ் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் பணம் நகை கொள்ளை போயுள்ளது.இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ப.சிதம்பரத்திற்கு சொந்தமான வீடு ஒன்று நுங்கம்பாக்கத்தில்…
Read More » -
இனி நீட் தேர்வு வருடத்திற்கு இரண்டு முறை நடத்தப்படும் மத்திய அரசு அதிரடி!
நீட் தேர்வு இனிமேல் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த…
Read More » -
இந்து மக்கள் கட்சி நிர்வாகி காளிகுமார் கைது!- தான் காருக்கு தானே தீவைத்து பெட்ரோல் குண்டு வீசியதாக நாடகமாடியது அம்பலம்
நேற்று மாலை மீஞ்சூர்- வண்டலூர் சாலையில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி ஒருவரின் வாகனம் தீப்பிடித்து எரிந்தது. அந்த வாகனத்தில் பயணம் செய்த இந்து…
Read More » -
அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி தலைமை செயலக அலுவலக உதவியாளர் கைது
அரசு வேலை வாங்கி தருவதாக பலபேரிடம் பல லட்சம் மோசடி செய்த தலைமை செயலக உதவியாளரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமை செயலகத்தில் சட்டத்துறை அலுவலகத்தில் ராமு…
Read More »