Tamil News
-
தமிழகத்தில் இன்று மட்டும் 231 பேருக்கு கொரானா வைரஸ் தொற்று!!
தமிழகத்தில் இன்று மட்டும் 231 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 174 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை சென்னையில்…
Read More » -
சுற்றுலா தலங்களுக்கு படையெடுக்கும் மக்கள்: இயல்பு நிலைக்கு திரும்பியது சீனா
கொரோனா தாக்கம் முதலில் அதிகம் காணப்பட்ட நாடான சீனா தற்பொழுது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. பல நாடுகள் கொரோனா தொற்று காரணமாக பொதுமுடக்கத்தை அறிவித்து அதனை…
Read More » -
வட கொரிய அதிபரின் புகைப்படம் வெளியீடு : வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் உடல் பருமன்,புகைப்பிடித்தல் அதிக வேலைப்பளு காரணமாக இதயநோயால் பாதிக்கப்பட்டு வந்ததாகவும், இதனால் இவர் அறுவை சிகிச்சை செய்துகொண்டார்…
Read More » -
மூன்று மண்டலமாக பிரிக்கப்பட்ட தமிழ்நாடு- சில தளர்வுகளுடன் கடைப்பிடிக்கப்படும் ஊரடங்கு!
மே 17ஆம் தேதி வரை ஊரடங்கை மத்தியரசு நீடித்துள்ளது. அதோடு சிவப்பு, ஆரஞ்ச், பச்சை மண்டலத்தில் எதுவெல்லாம் இயங்கக் கூடும் என்பதை பற்றியும் அறிவித்துள்ளது. இதில் வைரஸ்…
Read More » -
தெலங்கானா டூ ஜார்க்கண்ட் சிறப்பு ரயில்!
பொது முடக்கத்தால் தெலுங்கானாவில் சிக்கிக்கொண்ட தொழிலாளர்களை ஜார்க்கண்ட் மாநிலம் நோக்கி ஏற்றிக்கொண்டு சென்றது சிறப்பு ரயில். வெகு நாட்கள் கழித்து மக்கள் மகிழ்ச்சியுடன் தங்களது சொந்த ஊர்களுக்கு…
Read More » -
கொரோனா தடுப்பு பணி: சிறப்பு அதிகாரியாக ராதாகிருஷ்ணன் நியமனம் !!
சென்னை: சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்கு சிறப்பு அதிகாரியாக ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் போலீஸ் அதிகாரிகளும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் சென்னை…
Read More » -
ஊரடங்கிற்க்கு பிறகு கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்: இடைக்கால அறிக்கை தாக்கல்!!
சென்னை; மே 3-ம் தேதிக்குப் பிறகு தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் குறித்த இடைக்கால அறிக்கை தமிழக அரசிடம் இன்று அளிக்கப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 24.3.2020…
Read More » -
கரூரில் 13 நாட்களுக்கு பிறகு ஒருவருக்கு கொரோனா!
கரூர் மாவட்டத்தில் ஒரே ஒருவர் மட்டுமே கொரோனா வைரஸால் பாதிப்புக்குள்ளாகி இருந்தார். அவரும் நலம் பெற்று வீடு திரும்பிவிட்டார். இதனால் கரூர் மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக…
Read More » -
ரஷ்ய பிரதமர்க்கு கொரோனா தொற்று உறுதி
ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷுஸ்டினுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது சோதனைகள் மூலம் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புடின் தன்னை தனிமை…
Read More » -
COVID -19 எதிராக நம்மால் வெள்ள முடியும் – ஹர்ஷ வர்தன்
COVID -19 க்கு எதிரான போராட்டத்தில், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது அனைத்து வகையிலும் நாம் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், வரும் சில வாரங்களில், இந்த போரை…
Read More » -
சென்னை மாதவரம் தற்காலிக மார்க்கெட்- தனிமனித இடைவெளி எங்கே?
சென்னை மாதவரத்தில் தற்காலிக மார்க்கெட் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் இயங்கி வந்த பூ,பழம் அங்காடிகள் சென்னை மாதவரத்தில் உள்ள புறநகர் பேருந்து…
Read More » -
தொழில் முதலீடுகளை ஈர்க்க சிறப்பு குழு அமைத்தது தமிழக அரசு
கொரோனா தாக்கத்தால் சில நாடுகளில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை தமிழகத்திற்கு ஈர்க்க தலைமைச் செயலாளர் தலைமையில் சிறப்புக் குழு ஒன்றினை அமைத்தார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.…
Read More » -
ஊரடங்கால் பட்டினியில் வாழும் மீனவர்கள்!
கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாகவே ஊரடங்கால் மீனவர்கள் கடலுக்கு செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் பிடித்து வைத்த மீனை கூட விற்க முடியாத அவல நிலையில்…
Read More » -
சென்னையில் உள்ள பள்ளிகள் அனைத்தையும் தமிழக அரசிடம் ஒப்படைக்க அதிரடி உத்தரவு!!
சென்னை; தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் , அதிகமாகி வருகிறது. இந்நிலையில் அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னையில் உள்ள சாலைகள்,…
Read More » -
இணைய பதிவு வசதி உருவாக்கிய தமிழக அரசு
இந்தியா முழுவதும் , கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவு 25-03-2020 முதல் அமலில் இருந்து வருகிறது…
Read More » -
சென்னையில் இன்று மட்டும் 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!
தமிழகத்தில் இன்று மட்டும் 161 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 138 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை சென்னையில்…
Read More » -
4 நாட்களுக்கு பிறகு கடைகள் திறப்பு!சென்னையில் மக்கள் கூட்டம்.. காற்றில் பறந்த சமூக இடைவெளி !!
சென்னை: கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் நேற்றுவரை, நான்கு நாட்கள் சென்னை, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இன்று காலை முதல் அங்கு…
Read More » -
மே 3-ம் தேதிக்கு பின்னும் ஊரடங்கு அமலுக்கு வருமா !
மே 3 வரை நீடிக்கப்பட்ட ஊரடங்கு, மே-16 வரை நீட்டிக்க வேண்டும் என பல மாநில அரசுகள் தெரிவித்து உள்ளன. மேற்கு வங்கம் மாநிலத்தில் சிவப்பு மண்டலங்களில்…
Read More » -
கொரோனா அச்சுறுத்தலால் சிவப்பு சாயம் பூசப்பட்ட சென்னை
பிற மாவட்டங்களை ஒப்பிடுகையில் சென்னையில் மட்டும் தான் கொரோனாவின் தாக்கம் மிகுதியாக காணப்படுகிறது. தினமும் , நாளுக்குநாள் 100க்கு மேற்பட்ட நபர்கள் பாதிப்புக்குள்ளாகிறார்கள். குறிப்பாக மயிலாப்பூரில் ஒருவருக்கு…
Read More » -
மே 2-ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் – ஊரடங்கு பற்றி ஆலோசனை
நாட்டில் அனைவரையும் அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே-3ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு இந்த ஊரடங்கு கடைபிடித்து 36 நாட்கள்…
Read More » -
சென்னையில் இன்று மட்டும் 94 பேருக்கு கொரோனா உறுதி!!
தமிழகத்தில் இன்று மட்டும் 104 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 94பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில்…
Read More » -
கொரோனா நோயாளிகள் இல்லாததால் சீன நாட்டின் சிறப்பு மருத்துவமனைகள் மூடப்படுகின்றன
பெய்ஜிங்கில் உள்ள சியாடோங்சன் மருத்துவமனையில் உள்ள அனைத்து COVID-19 நோயாளிகளும் குணமடைந்த நிலையில் , அந்த மருத்துவமனை மூடப்படுகிறது . சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா…
Read More » -
சென்னை, மதுரை, கோவை மாநகராட்சிகளில் நாளை மாலை 5 மணி வரை கடைகள் இயங்க அனுமதி – தமிழக அரசு
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக நாடு தழுவிய ஊரடங்கு மே 3-ம் தேதிவரை நீட்டித்து அமல்படுத்தப்பட்டது. இவ்வாறு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாக…
Read More » -
ஈரானில் விஷ சாராயம் குடித்து 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு !!
உலகையே இன்று கொரோனா என்ற வைரஸ் மிக மோசமாக பாதிப்படைய வைத்துள்ளது.அவ்வாறு பாதிப்படைந்த நாடுகளில் ஈரானும் ஒன்றாகும். இவ்வாறு மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனாவால் பெரும் பாதிப்படைந்த…
Read More » -
சமூகபரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு! கோயம்பேட்டில் காய்கறிகள் வாங்க தடை
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி கோயம்பேடு மொத்த விற்பனை வளாகத்தில் கொரோனா நோய் தடுப்பு மற்றும் சமூகபரவலை தடுப்பதற்காக…
Read More »