RE
-
மீன்களை பதப்படுத்த புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம் கலப்பு:மக்கள் அதிர்ச்சி!
சென்னையில் விற்கப்பட்ட மீன்களில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம் கலக்கப்பட்டிருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. சென்னை காசிமேடு, சிந்தாதரிப்பேட்டை உள்ளிட்ட மீன் மார்க்கெட்களில் விற்கப்படும் மீன்களை பதப்படுத்த ரசாயனம் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள்…
Read More » -
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சூரைக்காற்றுடன் கனமழை
சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில்…
Read More » -
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் சிபிஐ விசாரணைக்கு ஏன் உத்தரவிடக்கூடாது.. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவத்தில் சிபிஐ விசாரணை நடத்தினால் உண்மை வெளிவரும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் தனியாருக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக…
Read More » -
கூட்டுறவு வங்கியின் மூலம் ரூ.240 கோடி கருப்புப் பணம் மாற்றம்
பணமதிப்பிழப்பு உத்தரவுக்குப் பின் கூட்டுறவு வங்கியின் மூலம் ரூ.240 கோடி கருப்புப் பணம் மாற்றப்பட்டது வருமான வரித்துறை சோதனை மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தமிழக அரசின் சத்துணவு…
Read More » -
சென்னை மெட்ரோவில் வேலை வாங்கித்தருவதாக இணையதளம் மூலம் நூதன மோசடி
சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தின் பெயரில் போலி இணையதளம் ஒன்றின் மூலம் வேலை வாங்கித்தருவதாக நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மெட்ரோ…
Read More » -
எல்.பி.ஜி டேங்கர் லாரிகள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்
வாடகையை உயர்த்தக் கோரி எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனால் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுபாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. எண்ணெய்…
Read More » -
ட்விட்டரில் டிரண்டாய் வலம்வரும் #GoBackAmithsha ஹேஸ்டேக்! பாஜக அதிர்ச்சி.. PK
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர், அமித்ஷா இன்று சென்னை வருவதை முன்னிட்டு #GoBackAmithsha என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் டிரண்டாய் வலம்வருகிறது. அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும்…
Read More » -
ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
ஓபிஎஸ் உட்பட 11 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் பேரவைத் தலைவருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை…
Read More » -
பாஜக தலைவர் அமித் ஷா இன்று சென்னை வருகை.
நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான முயற்சிகளை எடுக்க பாரதிய ஜனதா தேசியத் தலைவர் அமித் ஷா இன்று தமிழகம் வருகிறார். காலை 11.45 மணிக்கு சென்னை வரும் அமித்…
Read More » -
மதுரை ஆஸ்திரேலியாவாக மாறவுள்ளது – செல்லூர் ராஜீ
மதுரை : விரைவில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகர் போல மதுரை மாறவுள்ளது என அமைச்சர் செல்லூர் ராஜீ தெரிவித்துள்ளார். மதுரை வைகை அணையில் நீர் ஆவியாவதை தடுக்க…
Read More » -
நாகர்கோயில் ரயில் நிலையத்தில் 13 கிலோ கஞ்சா பறிமுதல் PK
நாகர்கோயில் ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 13 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். குமரி மாவட்டத்தில் வரும் ரயில்கள் மூலம் அண்டை மாநிலத்திற்கு கஞ்சா,நியாயவிலை…
Read More » -
தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் ஜான்பாண்டியன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
நெல்லையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் ஜான்பாண்டியனின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. வீட்டின் முன்பகுதியில் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு மர்மநபர்கள் சென்றுவிட்டனர். இதை…
Read More » -
கொலைகாரர்களுக்கு பாஜக அரசு பூஜை செய்கிறது;கபில் சிபல் மோடிக்கு பதிலடி!
டில்லி: ”காங்கிரஸ் தலைவர்கள் ஜாமீன் வண்டியாக உள்ளனர்.என்று பிரதமர் மோடி விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில இதற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் அதற்க்கு பதிலடி…
Read More » -
எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தகுதிநீக்கம் செய்ப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு சாதகமாக தீா்ப்பளித்த நீதிபதி சுந்தருக்கு மிரட்டல் கடிதம்
எம்.எல்.ஏ க்கள் தகுதி நீக்கம் வழக்கில் சபாநாயகரின் முடிவுக்கு எதிராக தீா்ப்பளித்த சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி சுந்தருக்கு மிரட்டல் கடிதம் வந்ததைத் தொடா்ந்து அவருக்கு கூடுதல் பாதுகாப்பு…
Read More » -
நான்கு நாட்களாக தொடரும் வருமானவரிச் சோதனை – சம்பளம் போடாததால் ஊழியர்கள் தவிப்பு!
தமிழக அரசு சத்துணவு திட்டத்திற்கு முட்டை போன்ற சத்துணவு பொருட்கள் விநியோகித்து வருவது நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஆண்டிபாளையத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் கிறிஸ்டி ஃபிரைட்…
Read More » -
ப.சிதம்பரம் வீட்டில் திருடர்கள் கைவரிசை ரூ.1.10 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் திருடபட்டுள்ளது.
முன்னாள் காங்கிரஸ் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் பணம் நகை கொள்ளை போயுள்ளது.இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ப.சிதம்பரத்திற்கு சொந்தமான வீடு ஒன்று நுங்கம்பாக்கத்தில்…
Read More » -
ராமனால் கூட பலாத்காரத்தை தடுக்க முடியாது: உபி பா.ஜ.க எம்.எல்.ஏ.வின் கருத்து.
லக்னோ: கடவுள் ராமனால் கூட பலாத்கார சம்பவத்தை தடுக்க முடியாது என உ.பி., மாநில பா..ஜ.க எ ம்.எல்.ஏ., சுரேந்திர சிங் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். உ.பி…
Read More » -
காஷ்மீரின் குல்காம் பகுதியில் ராணுவத்தினர் மீது கல் வீசியவர்களை துப்பாக்கியால் சுட்டதில் சிறுமி உட்பட 3 பேர் பலி
காஷ்மீர் மாநிலத்தில், கல் எறிந்த போராட்டக்காரர்கள் மீது ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சிறுமி உள்பட பொதுமக்கள் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம்…
Read More » -
இனி நீட் தேர்வு வருடத்திற்கு இரண்டு முறை நடத்தப்படும் மத்திய அரசு அதிரடி!
நீட் தேர்வு இனிமேல் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த…
Read More » -
இந்து மக்கள் கட்சி நிர்வாகி காளிகுமார் கைது!- தான் காருக்கு தானே தீவைத்து பெட்ரோல் குண்டு வீசியதாக நாடகமாடியது அம்பலம்
நேற்று மாலை மீஞ்சூர்- வண்டலூர் சாலையில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி ஒருவரின் வாகனம் தீப்பிடித்து எரிந்தது. அந்த வாகனத்தில் பயணம் செய்த இந்து…
Read More » -
தமிழகத்தில் பாஜக ஒரு எம் எல் ஏக்கள் கூட இல்லாமலேயே ஆட்சி நடத்துகின்றது;கி.வீரமணி பொளேர்!
தஞ்சாவூர்: ஒரு எம்எல்ஏ கூட இல்லாத பாஜக தமிழகத்தில் ஆட்சி செய்து வருகிறது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். இது குறித்து கும்பகோணத்தில் அவர்…
Read More » -
அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி தலைமை செயலக அலுவலக உதவியாளர் கைது
அரசு வேலை வாங்கி தருவதாக பலபேரிடம் பல லட்சம் மோசடி செய்த தலைமை செயலக உதவியாளரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமை செயலகத்தில் சட்டத்துறை அலுவலகத்தில் ராமு…
Read More » -
கொலை குற்றவாளிகளுக்கு மாலை அணிவித்து போட்டோ எடுத்த பாஜக மத்திய அமைச்சர்!! வெடித்தது மீண்டும் ஒரு சர்ச்சை
மாட்டிறைச்சி வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் இறைச்சி வியாபாரியை அடித்ததே கொலை செய்துவிட்டு ஜாமீனில் வெளிவந்தவர்களுக்கு மத்திய இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா மாலை அணிவித்து பாராட்டியிருப்பது தேசிய அரசியலில்…
Read More » -
சிபிஎம் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி கைது! விவசாயிகளை போராட தூண்டியதாக போலீஸ் விளக்கம்
விவசாயிகளை 8 வழிச்சாலைக்கு எதிராக தூண்டியதாக சிபிம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி தருமபுரி மாவட்டம் ஆரூரில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை – சேலம் இடையே வரவுள்ள…
Read More » -
மக்களுக்கு நல்லது செய்ய தேர்தல் அரசியலில் பங்கெடுக்க தேவை இல்லை – பிரகாஷ் ராஜ்
நானும் அரசியலில் தன இருக்கிறேன் என நடிகர் பிரகாஷ் ராஜ் சென்னையில் நிருபர்களிடம் தெரிவித்துள்ளார். நடிகர் பிரகாஷ் ராஜ் தற்போது நடந்து வரும் மத்திய பாஜக ஆட்சிக்கு…
Read More »