இந்தியா
-
நீங்க சொல்றதை கேட்கிறோம்…! டிக்டாக் விவகாரத்தில் இந்தியாவிடம் சமாதானம் செய்யும் சீனா!
டெல்லி: இந்தியா கூறும் விதிகளுக்கு உட்பட்டு செயல்பட தயாராக இருப்பதாக டிக் டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது. லடாக் பிரச்னைக்கு பிறகு, இந்தியா – சீனா இடையேயான உறவில்…
Read More » -
மதுரையில் கொரோனா பாதிப்புள்ளவர்கள் வீடுகளில் தனிமை…! மாநகராட்சி யோசனை!
மதுரை: மதுரையில் கொரோனா மிதமான பாதிப்புள்ளோரை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டத்தை மாநகராட்சி செயல்படுத்த உள்ளது. மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது. நோயாளிகள் எண்ணிக்கை உயர்வதால்,…
Read More » -
இந்தியாவில் ஐந்தரை லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு…! 17 ஆயிரத்தை நெருங்கும் பலி!
டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 66 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தில் இருக்கிறது. நேற்று வரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை…
Read More » -
இந்தியாவில் மனிதர்களிடம் பரிசோதிக்கப்படும் கொரோனா மருந்து…!
டெல்லி: கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் முதல் தடுப்பு மருந்தை மனிதர்களிடம் பரிசோதிக்க அனுமதி தரப்பட்டுள்ளது. கொரோனா வைரஸுக்கு தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீவிர…
Read More » -
இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் மோடி உரை…!
டெல்லி: பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்கள் முன்பு உரை நிகழ்த்துகிறார். கொரோனா வைரஸ் பரவி வருவதால் நாடு முழுவதும் மார்ச் முதல்…
Read More » -
ஆந்திராவில் தொழிற்சாலையில் வாயுக்கசிவு….! 2 பேர் பலி!
விசாகப்பட்டினம்: ஆந்திராவில் தொழிற்சாலையில் வாயுக்கசிவு ஏற்பட்டதில் 2 பேர் பலியாகினர். விசாகப்பட்டினத்தின் அருகே உள்ள பரவடாவில் தனியார் மருந்து தொழிற்சாலையில் நேற்றிரவு 11.30 மணியளவில் வாயுக்கசிவு ஏற்பட்டது.…
Read More » -
தமிழகத்தில் ஜூலை 31ம் தேதி நள்ளிரவு பன்னிரண்டு மணி வரை ஊரடங்கு நீட்டிப்பு!
தமிழகத்தில் ஜூலை 31ம் தேதி நள்ளிரவு வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு ஜூலை ஐந்தாம்…
Read More » -
பெருந்தொற்றாக மாறிவரும் கொரோனா!இன்று ஒரே நாளில் 3949 பேருக்கு தொற்று உறுதி!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 3,949 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 2,167 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
முதலமைச்சர் நாராயணசாமிக்கு கொரோனா நெகட்டிவ்…! பரிசோதனை முடிவு அறிவிப்பு!
புதுச்சேரி: புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு கொரோனா நெகட்டிவ் என்று டெஸ்ட் ரிசல்ட் வந்துள்ளது. புதுச்சேரியியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. முதலமைச்சர் அலுவலகத்தில் ஊழியருக்கு கொரோனா தொற்று…
Read More » -
சென்னையில் ஒரே நாளில் 25 பேர் கொரோனாவுக்கு பலி..!
சென்னை: சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் 25 பேர் பலியாகி உள்ளது அதிர்ச்சியை தந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஆளானோரின்…
Read More » -
ஜம்முகாஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..! பாதுகாப்பு படையினர் அதிரடி!
அனந்த்நாக்: ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். குல்ச்சோகர் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அங்கு பாதுகாப்பு படையினர்…
Read More » -
20000 பேருக்கு பரவிய தொற்று…! மகாராஷ்டிராவில் ஒன்றரை லட்சம் பேர் பாதிப்பு!
டெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 19,906 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 200 நாடுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பரவ, பாதிப்புகளும், உயிரிழப்புகளும் இன்னமும் குறையவில்லை. இந்தியாவில்…
Read More » -
ஜூலை 1 முதல் மத்தியபிரதேச மாநிலத்தில் அதிரடி…! வீடு, வீடாக கொரோனா பரிசோதனை!
போபால்: ஜூலை 1 முதல் மத்திய பிரதேசத்தில் வீடு வீடாக கொரோனா சோதனை நடத்தப்படும் என்று முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று…
Read More » -
மேலும் ஒரு முக்கிய அமைச்சருக்கு கொரோனா..! மனைவிக்கும் பரவியது!
பாட்னா: பீகார் மாநில அமைச்சர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளி வந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தாக்கம் முக்கிய நபர்களையும்…
Read More » -
அயோத்தியில், ராமர் கோவில் கட்டுமான பணிகள் தீவிரம்…! யோகி ஆதித்யநாத் ஆய்வு!
அயோத்தி : அயோத்தியில், ராமர் கோவில் கட்டுமான பணிகளை, உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில்…
Read More » -
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களே… இனி கவலை வேண்டாம்…! உங்களுக்கு தான் இந்த செய்தி…!
டெல்லி: வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களை திரும்ப அழைத்து வர 170 விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க மார்ச் 23ம் தேதி…
Read More » -
உச்சக்கட்டத்தில் கொரோனா..! தமிழகத்தில் லாக்டவுன் நீட்டிக்கப்படலாம் என தகவல்…?
சென்னை: தமிழகத்தில் 6ம் கட்டமாக லாக்டவுன் நீட்டிப்பு அறிவிப்பு இன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது. 3 மாதங்களாக இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் கட்டுக்கடங்காமல் அதிகரித்து கொண்டே…
Read More » -
பெருந்தொற்றாக மாறிவரும் கொரோனா!இன்று ஒரே நாளில் 3940 பேருக்கு தொற்று உறுதி!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 3,940 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,992 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
ஒரு வழியாக வாய் திறந்த முதல்வர் – சாத்தான்குளம் சம்பவம் சிபிஐ விசாரணை.!
சேலம்; சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை-மகன் போலீசாரால் அடித்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வழக்கு விசாரணையானது நீதிமன்றத்தின் அனுமதி பெற்ற பிறகு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும்…
Read More » -
பெருந்தொற்றாக மாறிவரும் கொரோனா!இன்று ஒரே நாளில் 3713 பேருக்கு தொற்று உறுதி!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 3,713 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,939 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
இந்தியாவில் இந்த 4 மாநிலங்களில் கொரோனா உயிரிழப்பு இல்லை…! ஒரு ஆச்சர்ய தகவல்!
டெல்லி: இந்தியாவில் இந்த 4 மாநிலங்களில் கொரோனா உயிரிழப்பு இல்லை. கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா. இறப்பு விகிதம் மற்றும் குணமடைவோர் விகிதத்தில் தொடர்ந்து முன்னிலை…
Read More » -
அக். வரை பள்ளிகள் திறக்கப்படாது…! தனியார் பள்ளி நிர்வாகிகள் தகவல்!
சென்னை: அக்டோபர் மாதம் பள்ளிகள் வரை திறக்க வாய்ப்பு இல்லை’என தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். சென்னையை சேர்ந்த ராம்கோ நிறுவனத்தின் உறுப்பு நிறுவனமான ‘பேரன்ட் சர்க்கிள்’…
Read More » -
ஜூனில் 784 தமிழகத்தில் கொரோனாவுக்கு பலி…! அதிர்ச்சி தகவல்!
சென்னை: தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களில் 784 பேர் ஜூன் மாதத்தில் மட்டும் உயிரிழந்துள்ளனர். சில வாரங்களாக தமிழகத்தில் கொரோனா தொற்று உச்சத்தில் இருக்கிறது. ஒட்டுமொத்தமாக இதுவரை மொத்த…
Read More » -
கூட்டுறவு வங்கிகளை ஆர்பிஐயுடன் இணைக்கும் அவசர சட்டம்…! ஜனாதிபதி ஒப்புதல்!
டெல்லி: கூட்டுறவு வங்கிகளையும் ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வருவதற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். நாடு முழுவதும் 1,482 கூட்டுறவு வங்கிகள்,…
Read More » -
ரயில் பெட்டிகள் கொரோனா வார்டாக மாற்றம்…! ரூ.620 கோடி ஒதுக்கீடு!
டெல்லி: ரயில் பெட்டிகளை கொரோனா தனிமை வார்டாக மாற்றுவதற்கு, மத்திய அரசு, 620 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து, ரயில்…
Read More »