fbpx
Others

அட்சய திருதியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை..

திருவாரூர்மாவட்டம்நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் அட்சய திருதியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது அதனை தொடர்ந்து கோவை ஆனந்தபத்மநாபன் அவர்கள் ஏற்பாட்டில் 750 பேருக்கு வடை பாயசத்துடன் அன்னதானம் நடைப்பெற்றது ஈரோடு கோவிந்தராஜ்லு ஈரோடு நாயுடு சங்கம் கரூர் TC மதன் கரூர் மாரியம்மன் கல்வி அறக்கட்டளை. மாமன்னர் திருமலை நாயக்கர் சேவா சங்கம் நிர்வாகிகள் நீடாமங்கலம் சந்தான ராமர் சேவா ட்ரஸ்ட் நிர்வாகி சந்தானம் ஸ்வாமிகள் மற்றும் சந்தான ராமர் சேவா ட்ரஸ்ட் நிர்வாகிகள் லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில் கைங்கார்ய சபா செயலாளர் சங்கர் மற்றும் நிர்வாகிகள் செல்லூர் ராஜூ பொதுமக்கள் பரம்பரை அறங்காவலர் சுரேஷ் செயல் அலுவலர் இராஜேஸ்வரி ஆய்வாளர் ராசி மன்னார்குடி நாயுடு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு இறைவனை வணங்கி வழிபட்டனர்..

Related Articles

Back to top button
Close
Close