KV 404india
-
RE
ரூ.100 கோடியை எட்டியது டாஸ்மாக்கின் நேற்றைய வருவாய்!!
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. தமிழகத்தில் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறந்தது. டாஸ்மாக் கடைகள் வெகு…
Read More » -
RE
மாணவர்களின் உயிருடன் விளையாடாதீர்கள்!-ஸ்டாலின்!
மாணவர்களின் உயிருடன் விளையாடுவதை தவிர்த்துவிட்டு 10 ஆம் வகுப்புத் பொதுத்தேர்வினை தள்ளி வைக்க வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் ஜூன் 1 ஆம்…
Read More » -
RE
6 லட்சம் புலம்பெயர்ந்தவர்கள் சொந்தஊர்களுக்கு சென்றனர்- இந்திய ரயில்வே
பிற மாநிலத்தில் தவித்து வரும் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்புவதற்கான விதிகளை மத்திய உள்த்துறை அமைச்சகம் கடந்த மாதம் 29 ஆம் தேதி வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து…
Read More » -
Others
மழைக்கு வாய்ப்பு-நாளை உருவாகின்றது ஆம்பன் புயல்!!
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். இது நாளை புயலாக வலுப்பெறும் என வானிலை…
Read More » -
“சுய பாரதம்” ரூ.20 லட்சம் கோடி- நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!
நேற்று பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரையாடினார். மே 18 ஆம் தேதிக்கு முன்பு பொதுமுடக்கம் நீட்டிப்பது தொடர்பாக அறிவிக்கப்படும் எனக் கூறினார். மேலும் வரும் பொது முடக்கம்…
Read More » -
RE
பிரதமரின் ஆலோசனைக் கூட்டத்தில் குற்றங்களை முன்வைத்த மம்தா பேனர்ஜீ!!
கொரோனாவின் கோரத் தாண்டவம் காரணமாக இந்தியா தற்பொழுது மூன்றாம் கட்ட ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்தநிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை பற்றி முதமைச்சர்களுடன் நேற்று பிரதமர் ஆலோசனை நடத்தினார். இதில்…
Read More » -
RE
விஷவாயு தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு!
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்ஆர்வெங்கடாபுரம் கிராமத்தின் அருகே எல்.ஜி.பாலிமர்ஸ் என்ற ரசாயன ஆலை இயங்கி வருகிறது. இன்று காலை திடீரென இந்த ஆலையில் இருந்து…
Read More » -
RE
ஆப்பிள் சாகுபடி செய்வது எப்படி?
ஆப்பிள் பழம் அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் பழங்களுள் ஒன்று. ஆப்பிள் பழத்தில் உள்ள மாலிக் அமிலம் மலச்சிக்கலை நீக்க உதவுகின்றது. ஆப்பிள் பழத்தில் இரும்பு, ப்ரோடீன்,சர்க்கரை,கொழுப்பு,பி1,பி2…
Read More » -
RE
கொரோனாவால் மன உளைச்சலுக்கு உள்ளாகி ஒருவர் தற்கொலை : நடந்தது என்ன ?
வேலூர் மாவட்டத்தில் மன உளைச்சலுக்கு உள்ளாகி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். வேலூர் காட்பாடி ராஜிவ்காந்தி நகரை சேர்ந்தவர் ஹரிபாபு,இவருக்கு வயது 50. ஹரிபாபுவிற்கு வாய் பேச…
Read More » -
RE
சுற்றுலா தலங்களுக்கு படையெடுக்கும் மக்கள்: இயல்பு நிலைக்கு திரும்பியது சீனா
கொரோனா தாக்கம் முதலில் அதிகம் காணப்பட்ட நாடான சீனா தற்பொழுது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. பல நாடுகள் கொரோனா தொற்று காரணமாக பொதுமுடக்கத்தை அறிவித்து அதனை…
Read More » -
RE
வட கொரிய அதிபரின் புகைப்படம் வெளியீடு : வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் உடல் பருமன்,புகைப்பிடித்தல் அதிக வேலைப்பளு காரணமாக இதயநோயால் பாதிக்கப்பட்டு வந்ததாகவும், இதனால் இவர் அறுவை சிகிச்சை செய்துகொண்டார்…
Read More » -
RE
சோற்று கற்றாழை எப்படி சாகுபடி செய்வது ?
கற்றாழை நம்மில் பெரும்பாலானோரால் உபயோகப் படுத்தப்படும் ஒன்று. அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் கற்றாழை பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றது. இதன் மடல் மற்றும் வேர் மிகுந்த மருத்துவ பயன்…
Read More » -
RE
தெலங்கானா டூ ஜார்க்கண்ட் சிறப்பு ரயில்!
பொது முடக்கத்தால் தெலுங்கானாவில் சிக்கிக்கொண்ட தொழிலாளர்களை ஜார்க்கண்ட் மாநிலம் நோக்கி ஏற்றிக்கொண்டு சென்றது சிறப்பு ரயில். வெகு நாட்கள் கழித்து மக்கள் மகிழ்ச்சியுடன் தங்களது சொந்த ஊர்களுக்கு…
Read More » -
Chennai
சென்னை மாதவரம் தற்காலிக மார்க்கெட்- தனிமனித இடைவெளி எங்கே?
சென்னை மாதவரத்தில் தற்காலிக மார்க்கெட் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் இயங்கி வந்த பூ,பழம் அங்காடிகள் சென்னை மாதவரத்தில் உள்ள புறநகர் பேருந்து…
Read More » -
RE
புத்திசாலித்தனமாக ஊரடங்கை குறைக்க வேண்டும் – ரகுராம் ராஜன்
ஊரடங்கை புத்திசாளித்தனமாக குறைக்க வேண்டும் என முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி காணொளி வாயிலாக ஊரடங்கு…
Read More » -
RE
வெண்டிலேட்டர் தயாரிப்பில் இறங்கியுள்ளது மாருதி சுஸுகி
கொரோனா தொற்று தற்பொழுது உலகையே அச்சுறுத்தி வருகின்றது. இதனால் உலக பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்து உள்ளது. அமெரிக்கா உட்பட பல நாடுகளில் பாதிப்புகள் அதிகரித்து உள்ளது. அங்கு மக்கள்…
Read More » -
RE
மே 3-ம் தேதிக்கு பின்னும் ஊரடங்கு அமலுக்கு வருமா !
மே 3 வரை நீடிக்கப்பட்ட ஊரடங்கு, மே-16 வரை நீட்டிக்க வேண்டும் என பல மாநில அரசுகள் தெரிவித்து உள்ளன. மேற்கு வங்கம் மாநிலத்தில் சிவப்பு மண்டலங்களில்…
Read More » -
RE
சீனாவை எதிர்க்கும் உலக நாடுகள் -நடப்பது என்ன ?
சீனாவில் இருந்து இந்தியாவிற்கு வந்த ராபிட் டெஸ்ட் கருவிகள் தவறான சோதனை முடிவுகளை காட்டியதால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் இந்தியா, “சீனா தங்களுக்கு அனுப்பிய கருவிகளை…
Read More » -
RE
உண்பதற்கு உணவின்றி மதுரையில் தவிக்கும் தொழிலாளர்கள்
விவசாய கிணறு தோண்டும் பணிக்காக கடந்த 2 மாதத்திற்கு முன்பாக திருச்சங்கோடு மாவட்டத்திலிருந்து சுமார் 10 குடும்பத்தை சேர்ந்த 40 பேர் மதுரை மாவட்டம் ,உசிலம்பட்டிக்கு வந்திருந்தனர்.…
Read More » -
RE
ஊரடங்கை நீடிப்பது அவசியம் ! பெரம்பலூரின் அவல நிலை
உலகமே கொரோனா தொற்றினால் முடங்கி கிடக்கின்றது. உலக நாடுகள் பலவற்றிலும் இறப்பு விகிதம் பல ஆயிர கணக்கை தாண்டிவிட்டது. இறந்தவர்களை புதைக்க கூட இடம் இன்றி பல நாடுகள்…
Read More »