404india
-
RE
பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழப்பு
கியூபாவில் போயிங் 737 ரக பயணிகள் விமானம் ஹவானா விமான நிலையத்திலிருந்து, ஹோல்குயின் நகருக்கு சென்ற பொது தொழில்நுட்ப கோளாறு காரணமாக கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.…
Read More » -
RE
நம்பிக்கை வாக்கெடுப்பில் மெஜாரிட்டியை நிரூபிக்க எங்களால் முடியும். எடியூரப்பா சூளுரை!!
கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிந்தநிலையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது, அதிக தொதிகளில் வெற்றி பெற்ற கட்சி என்ற நிலையில் பா.ஜ.க.வை ஆட்சி அமைக்கும்படி…
Read More » -
RE
காங்கிரஸ் எம்.எல்.ஏவிடம் 150 கோடி பாஜக பேரம் பேசியதாக ஆடியோ வெளியிட்டது காங்கிரஸ்!!!
காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பசனகவுடாவுக்கு ஜனார்த்தன் ரெட்டி மூலம் பாஜக ரூ. 150 கோடி பேரம் பேசியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனார்த்தன் ரெட்டி பேரம் பேசும் ஆடியோவை…
Read More » -
நிர்மலா தேவியின் ஜாமீன் மனு,தள்ளுபடி செய்தது நீதிமன்றம்!
அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலா தேவி, கல்லூரி மாணவிகளிடம் பாலியல் ரீதியாக பேசியது பெரும் அதிச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து கடந்த மாதம்…
Read More » -
Others
108ஆம்புலன்ஸ் சேவை வேலைவாய்ப்பு முகாம் !!!
தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான ஓட்டுநர், மருத்துவப் பணியாளர்கள் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற உள்ளது. 108 ஆம்புலன்ஸ் சேவையை அளிக்கும் ஜிவிகே இஎம்ஆர்ஐ நிறுவனம்…
Read More » -
RE
தற்காலிக சபாநாயகராக போபையா நியமனத்தை எதிர்த்து காங்கிரஸ், மற்றும் மஜத உச்சநீதிமன்றத்தில் இன்றே முறையீடு!
டெல்லி: பரபரப்பான சூழலில் கர்நாடக சட்டசபை நாளை கூட உள்ளது. மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்நிலையில் கர்நாடக பேரவையின் தற்காலிக சபாநாயகராக…
Read More » -
RE
தற்காலிக சபாநாயகராக பாஜக எம்.எல்.ஏ கே.ஜி.போபையா நியமனம் ; ஆளுநர் வஜுபாய் வாலா உத்தரவு!!!
கர்நாடக சட்டப்பேரவைக்கு தாற்காலிக சபாநாயகராக பாஜக எம்.எல்.ஏ கே.ஜி.போபையாவை ஆளுநர் நியமித்துள்ளார். கர்நாடகாவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், தாற்காலிக சபாநாயகராக இருவர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக…
Read More » -
RE
குட்கா விசாரணை சிபிஐ தொடங்கலாம்…. உச்சநீதிமன்றம் அதிரடி
குட்கா வழக்கில் சிபிஐ விசாரிக்க தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின்…
Read More » -
RE
கர்நாடகாவில் நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை ஓட்டெடுப்பு ; உச்சநீதிமன்றம் அதிரடி!!!
புதுடில்லி: கர்நாடக சட்டசபையில் நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எடியூரப்பா பதவி ஏற்றதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு…
Read More » -
RE
கர்நாடகாவில் நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு?!!;உச்சநீதிமன்றம் அதிரடி கேள்வி!!
டெல்லி: பெரும்பான்மை இல்லாமல் அதிக இடங்களை வென்ற ஒரே காரணத்திற்காக கர்நாடகாவில் பாஜக.வை ஆட்சியமைக்க அழைத்த கவர்னரின் முடிவுக்கு எதிரான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது.…
Read More » -
RE
காவிரி விவகாரத்தில் இன்று உச்ச நீதிமன்ற தீர்ப்பு!!?
புதுடில்லி: காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்கில் இறுதி தீர்ப்பு, இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. காவிரி நதி நீர் பங்கீட்டை முறைப்படுத்துவது குறித்த, திருத்தப்பட்ட…
Read More » -
RE
கமல்ஹாசன் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை ; ஸ்டாலின் அறிவிப்பு!!
காவிரிக்காக கமல்ஹாசன் ஏற்பாடு செய்துள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் திமுக பங்கேற்கப்போவதில்லை என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின்…
Read More » -
RE
இன்னும் நான்கு நாட்களில் தமிழகத்தில் மின்தடை ஏற்படும் அபாயம்!!!
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திடம் (TANGEDCO), இருப்பு உள்ள நிலக்கரி 4 நாட்களில் தீர்ந்துவிடும் என்பதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு மின் தடை ஏற்படும்…
Read More » -
RE
கர்நாடகாவில் ஆளுநர் செய்தது சரியா?தவறா?
கர்நாடக மாநிலத்தில் 104 எம்.எல்.ஏக்களை மட்டும் வைத்து கொண்டு ஆட்சி அமைக்க தேவையான ( 112 ) மெஜாரிட்டி இல்லாமல் தனிப்பெரும் கட்சியான பாஜகவை ஆட்சி அமைக்க…
Read More » -
RE
மேலாண்மைவாரியம் கிடையாது ஆணையம் மட்டுமே …மத்தியஅரசு பிடிவாதம்
காவிரி மேலாண்மை வாரியம் என்று வரைவு திட்டத்தை திருத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் மத்திய அரசோ காவிரி மேலாண்மை ஆணையம் என்றே திருத்தம் மேற்கொண்டுள்ளது. காவிரி தொடர்பான…
Read More » -
RE
மாநிலத்திற்கு ஒரு முடிவெடுக்கும் ஆளுநர்கள்.. இந்தியாவில் அரசியல் சாசன சிக்கல்கள் ஏற்பட உள்ளது …ராகுல் பாய்ச்சல்!!!
இந்தியா முழுக்க அரசியல் சாசன சிக்கலை உருவாக்கிவிட்டது கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலாவின் செயல்பாடு. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜகவை ஆட்சியமைக்க அழைப்பதா, பெரும்பான்மைக்கு தேவைப்படும் இடங்களை…
Read More » -
RE
அணைகளை நிர்வகிக்கும் அதிகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தேவை: அன்புமணி ராமதாஸ்
காவிரி நீர்பங்கீடு குறித்து மத்திய அரசு அமைக்கும் ஆணையத்திற்கு அணைகளை நிர்வகிக்கும் முழு அதிகாரம் வழங்கப்பட்டால் மட்டுமே எதிர்காலத்தில் சிக்கல்களை தீர்க்க முடியும் என, பாமக இளைஞரணித்…
Read More » -
RE
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி எனக்கு தான்…. எடியூரப்பா நம்பிக்கை ..
முதல்வராக பதவியேற்ற எடியூரப்பாவுக்கு பிஜேபி தலைமை அலுவலகத்தில் வரவேற்பு வழங்கப்பட்டது. இதன்பிறகு, தொண்டர்கள் மத்தியில் எடியூரப்பா உரையாற்றியது : காங்., மஜத தலைவர்கள் பேச்சு ஜனநாயக விரோதம்.…
Read More » -
RE
‘ஆளுநர் எடுத்த முடிவு முட்டாள்தனமானது’ மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி
கர்நாடகாவில் எடியூரப்பா தலைமைலான பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் எடுத்த முடிவு முட்டாள்தனமானது என்று மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி கடுமையாக விமர்சித்துள்ளார். கர்நாடகத்தில் நடந்த சட்டப்பேரவைத்…
Read More » -
RE
ஜனநாயகத்தை சீர்குலைக்கும் வேலையில் பாஜக ஈடுபட்டுள்ளதாக குமாரசாமி குற்றச்சாட்டு
பல குழப்பத்துக்கிடையே கர்நாடகா மாநில முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்றார். ஆளுநர் வஜூபாய் வாலா இன்று அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். எடியூரப்பா பதவியேற்பதற்கு சுப்ரீம்கோர்ட் தடை விதிக்க…
Read More » -
RE
ஜனநாயகத்தின் கருப்பு தினம் இன்று : ராகுல் காந்தி ட்விட்டரில் ஆவேசம்!!
பாஜக வை சேர்ந்த எடியூரப்பா பதவியேற்றதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் எதிர்ப்பை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்க தடையில்லை என…
Read More » -
RE
மெஜாரிட்டி இல்லாமலே கர்நாடகா மாநில முதலமைச்சராக பதவியேற்றார் எடியூரப்பா!!!
கர்நாடகா மாநில முதலமைச்சராக எடியூரப்பா இன்று மெஜாரிட்டி இல்லாமலே பதவியேற்றுக் கொண்டார். ஆட்சி அமைக்க எடியூரப்பாவிற்கு ஆளுநர் அழைப்பு விடுத்ததற்கு எதிராக காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டாக…
Read More » -
RE
திடீர் திருப்பம் பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு….காங்கிரஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு!!!!
கர்நாடகத்தில் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்ததை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் மனு தாக்கல் செய்துள்ளது. இதை அவசர வழக்காக விசாரிக்க கேட்டுக்கொண்டுள்ளது. அதையடுத்து நள்ளிரவில்…
Read More » -
RE
தமிழகத்தில் ரம்ஜான் நோன்பு இன்று இரவு முதல் தொடக்கம் : தலைமை காஜி
சென்னை: இஸ்லாமியர்களின் ரம்ஜான் நோன்பு இன்று இரவு முதல் தொடங்குகிறது. ரமழான் மாத பிறை இன்று தென்பட்டதை அடுத்து நோன்பு தொடங்கிவிட்டதாக தமிழக தலைமைக் காஜி சலாவுதீன்…
Read More » -
RE
காவிரியில் கர்நாடகா புதிய அணைகளை கட்டக்கூடாது: சுப்ரீம்கோர்ட் அதிரடி !!!
டெல்லி: காவிரியில் புதிய அணைகளை கர்நாடகா கட்டக்கூடாது எனறு சுப்ரீம்கோர்ட் அதிரடி ஆணை பிறப்பித்துள்ளது. மேலாண்மை வாரிய அனுமதியின்றி அணை, தடுப்பணை கட்டக்கூடாது என தலைமை நீதிபதி…
Read More »