Month: May 2023
-
தேனி–வழக்கறிஞரை தாக்கிய காவல்துறையினர் மீது போடி டிஎஸ்பி நடவடிக்கை
தேனிமாவட்டம் 26/05/2023 போடிநாயக்கனூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அத்துமீறி காவல்துறையினர் வழக்கறிஞரை தாக்கி குற்றவாளிகளை கைது செய்ததாக கூறி போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞரிடம் போடி டிஎஸ்பி பெரியசாமி…
Read More » -
தேனி-போடிநாயக்கனூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற செய்தி
தேனிமாவட்டம் 26/05/2023 போடிநாயக்கனூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் காவல்துறையினர் வழக்கறிஞரை தாக்கப்பட்டதாக கண்டித்து வழக்கறிஞர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் கௌரவத் தலைவர் பாலகிருஷ்ணன்…
Read More » -
பள்ளி வாகனங்கள் ஆய்வு முகாம்மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கான மருத்துவ முகாம்.
தேனிமாவட்டம் 25/05/2023 தேனி ஆயுதப்படை மைதானத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் பள்ளி வாகனங்கள் ஆய்வு முகாம் மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கான மருத்துவ முகாமினை மாவட்டஆட்சித்தலைவர்திருமதிஆ.வி.சஜீவனா. இ.…
Read More » -
மத்திய நிதி அமைச்சர் -புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க கூடாது .
டெல்லியில் வரும் 28 ஆம் தேதி திறக்கப்பட உள்ள புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியிடம் இருந்து சுதந்திரம் பெற்றதை குறிக்கும் வகையில்…
Read More » -
திரெளபதி முர்மு–பழங்குடியினத்தில் பிறப்பதும், பெண்ணாய் பிறப்பதும் பாதகம் கிடையாது
ஜார்கண்ட்: பழங்குடியினத்தில் பிறப்பது பாதகம் கிடையாது என குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார். மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம் சார்பில் ஜார்கண்டில் நடந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரெளபதி…
Read More » -
மோடிஅரசின் அகந்தை, நாடாளுமன்ற அமைப்பையே அழித்து விட்டது….
புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் மோடி நாளை மறுதினம் (28-ந்தேதி) திறந்து வைக்க உள்ளார். நாட்டின் தலைவரும், முதல் குடிமகளும், ஜனாதிபதியுமான திரவுபதி முர்முவைக் கொண்டு திறக்காமல்,…
Read More » -
டெல்லி முதல்வர்—ராகுல்காந்தியைசந்திக்கிறார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை நாளை சந்திக்கிறார். காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவையும் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை சந்திக்கவுள்ளதாக…
Read More » -
நாடாளுமன்ற திறப்பு விழாவில் பங்கேற்கும் அதிமுக..!
மே 28ல் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு நிகழ்ச்சியில் அதிமுக பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர்…
Read More » -
தலமைச்செயலாளர் இறையன்பு–12 மாவட்டங்களுக்கு புதியஅதிகாரிகள் நியமனம்
தமிழகத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகளை கண்காணிக்க, 12 மாவட்டங்களுக்கு புதிய அதிகாரிகள் நியமனம் செய்யப்படுவதாக தலமைச்செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தலைமைச்செயலாளர் இறையன்பு பிறப்பித்த உத்தரவில்,…
Read More » -
அரசு கலை மற்றும் அறிவியல்மாணவர்சேர்க்கை -தரவரிசை பட்டியல் வெளியீடு
இளநிலை பட்டப்படிப்புகளில் சேர 3 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 8 ஆம்…
Read More » -
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 42 வது நினைவுநாள்.
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 42 வது நினைவு நாளை முன்னிட்டு இன்று மே 24 ந் தேதி புதன்கிழமை காலை 9.30 மணிக்கு சென்னை எழும்பூரில் உள்ள…
Read More » -
அண்ணா பல்கலைக்கழகம்—தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிக நீக்கம்.
அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளன. வரும் கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என அண்ணா பல்கலைக்கழகம்…
Read More » -
ராகுல்காந்தி பாஸ்போர்ட்பெறுவதற்கு விண்ணப்பம்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு அவதூறு வழக்கில் 2ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் எம்பி பதவியில் இருந்து மார்ச் 23ம் தேதி தகுதி…
Read More » -
திருவள்ளூர்–விளாங்காடுபாக்கம் ஊராட்சி—-செய்தி
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், விளாங்காடுபாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான்…
Read More » -
மத்திய அமைச்சர் அமித் ஷா-புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில்தமிழ்நாட்டின் செங்கோல்.
டெல்லியில் 970 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள, புதிய நாடாளுமன்றக் கட்டடம் வரும் 28ஆம் தேதி திறக்கப்பட இருக்கிறது. புதிய நாடாளுமன்ற கட்டிடம் குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம்…
Read More » -
பிரதமர் மோடி திறக்கும் புதிய நாடாளுமன்ற கட்டிடம் மே 28-ம் தேதி,திறப்பு .
தற்போது செயல்பட்டு வரும் நாடாளுமன்றக் கட்டடம் 1927- ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இக்கட்டத்தின் பாதுகாப்பு குறைபாடு, இடவசதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு, நாடாளுமன்ற நிகழ்வுகளை நடத்த…
Read More » -
நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா-விடுதலைசிறுத்தைகள் கட்சிபுறக்கணிப்பு.
நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறப்பதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.…
Read More » -
வெளிநாட்டுக்கு பயணம் முதல்வர்மு.க.ஸ்டாலின் விளக்கம்….
9 நாள் அரசு முறை பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இன்று காலை புறப்பட்டுச் சென்றார்.முன்னதாக சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சருக்கு அமைச்சர்கள், நாடாளுமன்ற,…
Read More » -
அரசின் நலத்திட்ட உதவிகள் — ஆட்சித் தலைவர் வழங்கினார்.
தேனிமாவட்டம் 23/05/2023 போடிநாயக்கனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் ( ஜமாபந்தி ) மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதிஆ.வி.சஜீவனா இ.ஆ.ப. தலைமையில் அரசின் நலத்திட்ட உதவிகளை …
Read More » -
தேனி நகராட்சி பங்களாமேடு சாலைசீர்கேடு சரி செய்யுமா…?
தேனிமாவட்டம் 23/05/2023 தேனி நகராட்சி பங்களாமேடு ரத்தினம் தையலகம் அருகில் தெருக்கள் மிக பள்ளங்கள் உள்ளன தேனி நகராட்சி நிர்வாகம் சரி செய்ய முன்வர வேண்டும் தெருவில்…
Read More » -
தேனி—போடி–இராசிங்காபுரம் ஊராட்சியில்—சுகாதார சீர்கேடு…?
தேனிமாவட்டம் 23/05/2023 போடிநாயக்கனூர் ஒன்றிய இராசிங்காபுரம் ஊராட்சியில் நீர் வீணாகவும் மற்றும் அசுத்தம் கலப்பதை நோய் பரவாமல் தடுக்க இராசிங்காபுரம் ஊராட்சி நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும்…
Read More » -
தேனி–மாற்றுத்திறனாளிகளின் கழிப்பறையை ஆக்கிரமிப்பு….?
தேனிமாவட்டம் சின்னமனூர் புதிய பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளின் கழிப்பறையை ஆக்கிரமிப்பு இந்த ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்க சின்னமனூர் நகராட்சி முன் வரவேண்டும் மாற்றுத்திறனாளிகள் வேண்டுகிறர்கள்.
Read More » -
ஆர்டிஓ அலுவலகங்களுக்கு நேரடியாக செல்லாமலே இனிஆன்லைனில் பெற முடியும்
ஆர்டிஓ அலுவலகங்களுக்கு நேரடியாக செல்லாமலே இனி கூடுதலாக 42 சேவைகளை ஆன்லைனில் பெற முடியும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரு சக்கர வாகனங்கள், 3…
Read More » -
பொதுமக்கள்ஆன்லைன் மூலம் அளிக்கும் புகார்கள் மீதுகாவல்துறை தீர்வு
சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது சென்னை மாநகர காவல்துறை 48 மணி நேரத்தில் தீர்வு காணப்படுகிறது. அந்த வகையில் கடந்த 4 மாதங்களில் 4,700…
Read More »