Parameswaran a
-
2ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு….!
நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவை தொகுதிகளில் நடைபெற்ற 2ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. கேரளா, கர்நாடகா, மணிப்பூர் உள்ளிட்ட 13 மாநிலங்களில்…
Read More » -
மாநகரப் பேருந்துகள் நிற்காமல் சென்றால் புகார் அளிக்கலாம்..
பேருந்து நிறுத்தங்களில் மாநகரப் பேருந்துகள் நிற்காமல் சென்றால் புகார் அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் நாள்தோறும் 2,500-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு…
Read More » -
ராகுல் காந்தி—பிரதமர் மோடிவிரைவில்கண்ணீர்விடுவார்….
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நாடு முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், கர்நாடக மாநிலம் பிஜப்பூரில் காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரக்…
Read More » -
2-ம் கட்ட தேர்தல்–வாக்குப்பதிவுநடைபெற்று வருகிறது..
மக்களவை 2 ஆம் கட்ட தேர்தலை ஒட்டி நாடு முழுவதும் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 88 தொகுதிகளில் இன்று (ஏப்.26) காலை 7…
Read More » -
நீடாமங்கலம்-ஶ்ரீ சந்தான ராமர் திருகோயில்..செய்தி.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் குழந்தைவரம்அருளும் ஶ்ரீ சந்தான ராமர் திருகோயிலில் தீர்த்தவாரி மிக சிறப்பாக நடைபெற்றது உபயதாரர் செந்தில் மெடிக்கல் இளங்கோவன் நடராஜ் விஜயலட்சுமி சந்தான ராமர்…
Read More » -
தெலங்கானா முதல்வர்-பாஜக அரசை பிரிட்டிஷ் ஆட்சியுடன் ஒப்பிட்டார்.
மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசை பிரிட்டிஷ் ஆட்சியுடன் ஒப்பிட்டு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியுள்ளார். காங்கிரஸ் கட்சி வேட்பாளரை ஆதரித்து வியாழக்கிழமை அன்று அவர்…
Read More » -
கேரளா, கர்நாடகா உட்பட 13 மாநிலங்களில் 88 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு..
மக்களவை தேர்தலில் 2-ம் கட்டமாக கேரளா, கர்நாடகா உட்பட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை…
Read More » -
பாஜக மாநில துணைத் தலைவர்“தமிழகத்தில் எங்கள் கூட்டணி 15 தொகுதிகளில் வெல்லும்”
“தமிழகத்தில் பாஜக கூட்டணி எங்கள் கணிப்பில் 15 தொகுதிகளில் வெற்றி பெறும்” என்று பாஜக மாநிலத் துணைத் தலைவர்ஏ.ஜி.சம்பத்தெரிவித்துள்ளார். விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில், கட்சியின்…
Read More » -
பள்ளிகளில் குழந்தைகளுக்கு தண்டனை வழங்குவதை தடுக்கஐகோர்ட் உத்தரவு..
தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் குழந்தைகளுக்கு தண்டனை வழங்குவதை தடுக்கும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என தமிழக பள்ளிக்…
Read More » -
ராகுல்–“70 கோடி மக்கள் வைத்துள்ள அதே அளவு பணம் 22 பெரும் பணக்காரர்கள் வசம்”
நாட்டில் உள்ள 70 கோடி மக்களிடம் இருக்கும் அதே அளவு பணம் 22 பெரும் பணக்கார்களிடம் இருக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.ராஜஸ்தானின்…
Read More » -
சளி, காய்ச்சலுக்கான 67 மருந்து தரமற்றவை…
சளி, காய்ச்சல் உள்ளிட்ட உடல்நல பிரச்சினைகளுக்கான 67 மருந்துகள் தரமற்றவை என மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து…
Read More » -
விலைகொடுத்துவிஷத்தைவாங்குபவர்களுக்கு ஒர் எச்சரிக்கை..?
‘அம்மா.. என்னமோ பண்ணுது!’.. Cake🎂 ரூபத்தில் வந்த மரணம்!?.. மனதை கூறுபோட்ட சிறுமியின் கடைசி வீடியோ! முதலில் பெற்றோர்கள் திருந்த வேண்டும்.. பெருமைக்காக பிள்ளைகளின் ஆரோக்கியத்தை அலட்சியப்…
Read More » -
சூரத்–பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு..
சூரத் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வாகி உள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்திருந்தார். அதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திகூட கடும்…
Read More » -
கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை தேரோட்டம்..,
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள கூவாகம் கிராமத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் திருநங்கைகள், சுற்று வட்டார கிராம மக்கள் ஏராளமானோர்…
Read More » -
ஜேபி மோர்கன்–இந்தியாவில் நம்பமுடியாத பணிகளை செய்துள்ளார் பிரதமர் மோடி..
இந்தியாவில் நம்பமுடியாத பணிகளைச் செய்துள்ளார் பிரதமர் மோடி என்று ஜே.பி. மோர்கன் நிறுவனத் தலைமைச் செயல் அதிகாரி ஜேமி டிமோன் பாராட்டு தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில்…
Read More » -
இந்தியா வரும் வெளிநாட்டினர்சட்ட விரோத உறுப்பு மாற்று …அபாயம்.?
சட்ட விரோத உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக வெளிநாட்டினர் இந்தியா வரும் அபாயம் உள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.ஒரு நபர் இறந்த பிறகு அவரது உடல்…
Read More » -
போக்குவரத்து ஆவணங்கள் தபால் மூலம் 2.48 லட்சம்விநியோகம்…
தபால் மூலம் 2.48 லட்சம் போக்குவரத்து ஆவணங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த போக்குவரத்து ஆணையர் அ.சண்முகசுந்தரம், விண்ணப்பத்தில் பொதுமக்கள் சரியான முகவரியை குறிப்பிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது…
Read More » -
பெண் மென்பொறியாளர் அறையில் கஞ்சா– இளைஞர் கைது.
சென்னை சூளைமேடு சக்திநகரில் பெண் மென்பொறியாளர் அறையில் கஞ்சா பார்சலை பதுக்கி வைத்த இளைஞர் கைது செய்யப்பட்டார். குடியிருப்பில் வசிக்கும் பெண் பொறியாளரின் ஆண் நண்பர் பார்சல்…
Read More » -
சென்னையில் திரவ நைட்ரஜன் உணவுப்பொருள் விற்பனை குறித்து ஆய்வு
கர்நாடகாவில் ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட்டு சிறுவனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து, சென்னையில் ஸ்மோக் பிஸ்கட் உள்ளிட்ட திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் விற்கப்படுகிறதா என்று…
Read More » -
சித்திரை திருவிழா கொண்டாட்டம்..திருநங்கைகள்தாலி கட்டி வழிபாடு…
திருநங்கைகளின் இஷ்ட தெய்வமான கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி நேற்று ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கூத்தாண்டவரை மணந்து, பூசாரிகளிடம் தாலிகட்டிக் கொண்டு, ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.மகாபாரதப் போரில் அரவான்…
Read More » -
கமல்ஹாசனின் தாய்மாமா சீனிவாசன் (வயது 92) காலமானார்..மு.க.ஸ்டாலின் இரங்கல்.
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசனின் தாய்மாமா சீனிவாசன் (வயது 92) காலமானார். அவரது உடலுக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் இறுதி…
Read More » -
பிரியங்கா காந்தி–நாட்டிற்காக என் தாய் தனது தாலியை தியாகம் செய்தார்..
காங்கிரஸ் கட்சி மக்களிடம் கொள்ளையடித்து, அவர்களின் செல்வங்களை மோசடி செய்வோருக்கு வாரி வழங்கியதாக குற்றம்சாட்டிய பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்தார்.இது தொடர்பாக…
Read More »