Parameswaran a
-
திருப்பத்தூர் 1985ஆம் இடைத்தேர்தல்…..?
முந்தையவட ஆற்காடு மாவட்டம் .. பின்னர் வேலூர் மாவட்டமாகி.. காலப்போக்கில் நிர்வாக ரீதியாக அதுவும் மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு தற்போது திருப்பத்தூர் தனி மாவட்டமாக இருக்கிறது. 1984 ஆம்…
Read More » -
சடையங்குப்பம்— தண்ணீரில் முழுவதுமாகமூழ்கியதரைப்பாலம்….
கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால் புழல் ஏரியில் இருந்து 2,500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. மணலி, சடையங்குப்பம்,பர்மா நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கனவே மழைநீர் வடியாமல் தேங்கி…
Read More » -
கோவையில் பிரபல தனியார் பள்ளி மாணவர்களுக்கிடையே மோதல்……
கோவை, டிச., 04 :கோவையில்பிரபல தனியார் பள்ளி மாணவர்களுக்கிடையே மோதல் : ஒரு மாணவரின் மூக்கு உடைந்தது ! :கோவை, தடாகம் மெயின் ரோடு கணுவாய் அருகில்…
Read More » -
லெஜெண்ட் சரவணன் ரசிகர் மன்றம்—சிறப்பு செய்தி
லெஜெண்ட் சரவணன் ரசிகர் மன்றம் சார்பில் திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஞாயிறு புதுப்பாக்கம் கிராமத்தில் தொடர்மழையால் பாதிக்கப்பட்ட 20 குடும்பங்களுக்கு அரிசி, பால்,மற்றும் அத்தியாவசிய பொருட்களை…
Read More » -
அமைச்சர் சா.மு.நாசர் மழை நீரை வெளியேற்றும் பணிகளைவிரைந்துமேற்கொள்ள உத்தரவிட்டார்.
திருவள்ளுர் மாவட்டம், புழல் ஊராட்சி ஒன்றியம், தீர்த்தகரியம்பட்டு குமரன் நகர் பகுதியில் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள்…
Read More » -
Others
த. அ. போ. க (மதுரை ) இன்றைய நிலை…..?
இந்த பேரூந்துபின்பயணம்விவரம்இல்லை. மோட்டார் வாகனவிதிகளுக்குஉட்பட்டதா…?.
Read More » -
ஏவிஎம் சரவணன் ( 86 வயது ) இன்று காலை 5.30 மணியளவில் காலமானார்.
தமிழ் திரைப்பட வரலாற்றில் அழியாத தடத்தை பதித்த தயாரிப்பு நிறுவனங்களில் முதன்மையானது ஏ.வி.எம் நிறுவனம். ஏ.வி. மெய்யப்ப செட்டியார் தொடங்கிய இந்த நிறுவனம் பல தலைமுறைகளாக தமிழ்…
Read More » -
ஜி.ஆர்.சுவாமிநாதனை நீதிபதி பதவியில் இருந்து நீக்க நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்..
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளான்வெளியிட்டுள்ள அறிக்கையில்,” திருப்பரங்குன்றத்தில் கலவரம் ஏற்படாமல் தடுத்து அமைதியை நிலைநாட்டிய தமிழ்நாடு அரசுக்கும், கலவரத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின் ஆத்திரமூட்டலுக்கு இடம் கொடுக்காமல்…
Read More » -
அதிமுகமற்றும்பாஜதலைமையிடையேயான முக்கிய பேச்சுவார்த்தை…..
ஆளும் கட்சிக்கு மக்களிடம் செல்வாக்கும், நல்ல பெயரும் உள்ளதால், எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைப்பது குறித்து அலைபாய்ந்து வருகிறது. இதனால், அதிமுக தலைமையில் புதிய கூட்டணி அமைப்பதற்கான முயற்சியில்…
Read More » -
சென்னையில் வாகன நிறுத்துமிடக் கட்டணம் அதிரடியாக உயர போகிறது….
சென்னையில் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டம் அதிக மக்கள் கூட்டம் மற்றும் போக்குவரத்து நெரிசல் உள்ள இடங்களில் மட்டும் தற்போது அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், அண்ணா நகரில் அமலில்…
Read More » -
அமித் ஷா அழைப்பின் பெயரில் ஓபிஎஸ் மீட்டிங்….
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரச்சாரப் பயணங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில், அதிமுகவுக்கும் தமிழக பாஜகவுக்கும் இடையிலான கூட்டணி பிணைப்பு நாளுக்கு நாள் வலுப்பெற்று…
Read More » -
8 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் இயங்காது…
வங்கக்கடலில் உருவான தித்வா புயல் தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இது மேலும் வலுகுறைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து தமிழகத்தின் கடலோர பகுதிகளில்…
Read More » -
சபாநாயகர்—தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து விவாதம் நடத்த டிச.9-ம் தேதி முடிவு….
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நேற்று (திங்கள்கிழமை) தொடங்கியது. எனினும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நேற்றும் இன்றும் மக்களவையில்அமளியில்ஈடுபட்டன.எதிர்க்கட்சிகளின்…
Read More » -
செய்தி சேகரித்த பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்—கடும் கண்டனம்
செய்தி சேகரித்த பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்.! தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் கடும் கண்டனம் பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வந்த இந்து…
Read More » -
தேசிய சிலம்ப நடுவர் தா. பாண்டியராஜன் மகன் திருமண வரவேற்பு…!
தமிழ்நாடு சிலம்பாட்ட கழக தலைவர். முத்துராமன். ஜி.பங்கேற்பு !! இந்திய சிலம்பக் கழக நடுவர். காஞ்சிபுரம் தா. பாண்டியராஜன் மகன் சோழராஜன்- ரம்யா திருமண வரவேற்பு காஞ்சிபுரம்…
Read More » -
பீகார் சட்டசபைக்கு சபாநாயகராக பிரேம் குமார் தேர்வு…
பீகார் சட்டசபைக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 202 தொகுதிகளை ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கைப்பற்றியது. இதில், பாஜக 89,ஐக்கிய ஜனதா தளம்…
Read More » -
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மிக நீளமான கண்ணாடி நடைபாலம்….
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இந்தியாவின் மிக நீளமான கண்ணாடி நடைபாலம் மக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது.இந்த கண்ணாடி நடைபாலம், விசாகப்பட்டினத்தில் கைலாசகிரி மலை உச்சியில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில்…
Read More » -
திருவண்ணாமலை மகாதீப தரிசன விழா நாளை–பக்தர்கள் குவிந்துள்ளனர்….
திருவண்ணாமலை மகாதீப தரிசன விழா நாளை நடைபெற உள்ளது. அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். நாளை அதிகாலை 4 மணிக்குஅருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படும். மாலை…
Read More » -
மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்.
02.12.2025 கன மழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
Read More » -
பீகார் சட்டசபை 1 /12 / 25 இன்று கூடியது, வெற்றிபெற்ற எம்.எல்.ஏ.க்கள்பதவியேற்ப்பு…
243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில், ஐக்கிய ஜனதா .இதையடுத்து, பீகார் முதல்-மந்திரியாக நிதிஷ் குமார் கடந்த மாதம் 20ம்…
Read More » -
வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தம்-நாடகம்அல்ல–மோடிக்கு பிரியங்கா பதிலடி….
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம், காற்று மாசுபாடு ஆகியவை மிகப் பெரிய பிரச்சினைகள். அவற்றைப் பற்றி விவாதிப்போம். பாராளுமன்றம் எதற்காக? அவற்றைப் பற்றி விவாதிக்கத்தான் இருக்கிறது.…
Read More » -
திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழா—அமைச்சர்ஆய்வு…..
திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழாவானது வருகின்ற 03.12.2025 அன்று நடைபெறுவதை முன்னிட்டு வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களிலிருந்து வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்திப்பட்டு வருகிறது.…
Read More » -
உயர் நீதிமன்றம்–கிண்டியில் உள்ள ரேஸ் கிளப் நிலத்தில் மழை நீரை சேகரிக்க அனுமதி…
கிண்டியில் உள்ள ரேஸ் கிளப் நிலத்தில், மழை நீரை சேகரிக்கும் வகையில் குளங்கள் அமைக்கவும், சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கவும் அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
Read More » -
விஜய் 2026 — மூன்று மாநில சட்டமன்றத் தேர்தல்களில் களமிறங்க ஆயத்தமா….!
விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கேரளாவில் 2026 சட்டமன்றத் தேர்தல்களில் களமிறங்க ஆயத்தமாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து கட்சிஅதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும், சில தொகுதிகளில் போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகளை…
Read More »