Parameswaran a
-
பிரதமர் மோடி– சுனிதா வில்லியம்ஸுக்கு வாழ்த்து…
பிரதமர் மோடிவெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மீண்டும் வருக Crew9! பூமி உங்களை மிஸ் செய்தது. அவர்களின் மனஉறுதி, தைரியம் மற்றும் எல்லையற்ற மனித மனப்பான்மைக்கு ஒரு சோதனை…
Read More » -
சந்திரபாபு நாயுடு–இந்தி தேசிய மொழி.,ஆங்கிலம் சர்வதேச மொழி..
மொழி என்பது ஒருவருக்கொருவர் தகவல்களை பறிமாறிகொள்ள பயன்படுவது மட்டுமே. தாய்மொழியே சிறந்தது. ஹிந்தி தேசிய மொழி, ஆங்கிலம் சர்வதேச மொழி. தேவைப்பட்டால் பல மொழிகளை கற்கலாம். ஆதலால்…
Read More » -
என்.ஆனந்த்–எதற்காக இந்தக்கண்ணாமூச்சி ஆட்டம்..?
நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு முற்றுகை போராட்டம் என்ற பெயரில் பாஜக கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுகிறது என தவெக பொதுச்செயலாளர்என்.ஆனந்த்விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:…
Read More » -
ஹெச்.ராஜா–திமுக வாக்காளர்களை மொழி மயக்கத்திலேயே வைத்திருக்க நினைக்கிறது…
மும்மொழி கொள்கை விவகாரத்தில் மத்திய அரசு இத்தனை பிடிவாதமாக இருப்பது ஏன்? நிதி தரமாட்டேன் என்று சொல்வது எல்லாம் சர்வாதிகாரம் இல்லையா? தேசிய கல்விக் கொள்கையில் ஒரு அம்சம்தான்…
Read More » -
எஸ் கே டி சுரேஷ் குமார் — ஈரோடுவடக்கு மாவட்ட தலைவராக நியமனம்..
சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைபெற்றது இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநிலத்தலைவர்சிகனகராஜ்வழக்குரைஞர்சென்னைஉயர்நீதிமன்றம்அவர்தலைமையில்கூட்டம்நடைபெற்றதுஇந்தகூட்டத்தில்சத்தியமங்கலத்தில்உள்ளஎஸ்கேடிசுரேஷ்குமார்ஈரோடுவடக்குமாவட்டதகவல்அறியும்சட்டத்தின்ஈரோடுவடக்குமாவட்டதலைவர் நியமிக்கப்பட்டுதரச்சான்றிதழ் வழங்கப்பட்டது மேலும் தகவல் அறியும் சட்டத்தில் படி என்னென்ன…
Read More » -
திமுக அரசின் கைது நடவடிக்கைகளால் எங்களை முடக்கி விட முடியாது
. திமுக ஊழல் ஆட்சியின் முறைகேடுகளை, தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துவோம்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆவேசமாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ்…
Read More » -
புழல்-ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா.
புழல் ஊராட்சி ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு போட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர்.…
Read More » -
இஸ்ரோ சேர்மன் வி. நாராயணன்அவர்களுக்கு பாராட்டு விழா..
சென்னை அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரிஅரங்கில் அனைத்து சமுதாய கூட்டமைப்பின் சார்பாக வழக்கறிஞர் அன்பையா சசிகுமார் நாடார் (பொதுச்செயலாளர் அகில இந்திய நாடார் கூட்டமைப்பு ) தலைமையில் இஸ்ரோ…
Read More » -
காட்டு யானைகள் உடுமலை-மூணாறில் செல்லமாக சண்டை காட்சி…
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை அமராவதி வனச்சரங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கடமான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள்,…
Read More » -
Others
-
வேல்முருகன்–பாலியல் குற்றங்களைத் தடுக்க சட்டங்களை கடுமையாக்க வேண்டும்..
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது. இருப்பினும் பாலியல் ரீதியான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க, சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித்…
Read More » -
நாராயணசாமி—மதுபான தொழிற்சாலையில் கூட்டுக்கொள்ளை….?
புதுச்சேரியில் 6 புதிய மதுபான தொழிற்சாலை அனுமதிக்கு ரூ.15 கோடி கையூட்டு பெற்றிருக்கிறார்கள். அனைவரும் சேர்ந்து கூட்டுக்கொள்கை அடிக்கிறார்கள் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.இது…
Read More » -
பாஜக –வங்கி குழு வழக்கறிஞர்கள், பொறியாளர்களை மாற்றம்.. !
இந்தியாவில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வீட்டுக் கடன், அடமானக் கடன் கேட்டு விண்ணப்பிக்கும் போது, அந்த விண்ணப்பம் சம்பந்தப்பட்ட வங்கியின் குழு வழக்கறிஞர் மற்றும் குழு பொறியாளரின் பரிசீலனைக்கு…
Read More » -
Others
திம்பம் மலைப்பாதையில் இரு அரசு பஸ்கள் மோதல்…
ஈரோடு மாவட்டம் கோவையிலிருந்து கர்நாடக மாநிலம் மைசூருக்கு, தமிழக அரசு பஸ், 80 பயணி களுடன் நேற்று புறப்பட்டது. சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப்பாதை வழி…
Read More » -
தாளவாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம்…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று தேங்காய் ஏலம் நடந்தது இதில் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள்…
Read More » -
சத்தியமங்கலம்–காமதேனு கல்லூரியில் கைத்தறி கண்காட்சி..சிறப்பு செய்தி.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் காமதேனு கலை அறிவியல் கல்லூரி மற்றும் ஈரோடு மாவட்ட கைத்தறி துறை இணைந்து கைத்தறி கண்காட்சி கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது .இவ்விழாவிற்கு காமதேனு…
Read More » -
தாளவாடி அருகே நள்ளிரவில் கார் விபத்து —இருவர்உயிரழப்பு.
ஈரோடுமாவட்டம்தளவாடியில் இருந்துசத்தியமங்கலம் செல்லும் நெடுஞ்சாலையில் கர்நாடக மாநிலம் புளிஞ்சூர் அருகே நள்ளிரவு ஏற்பட்ட கார் விபத்தில் இருவர் சம்பவஇடத்திலேயே உயிரழப்பு. மைசூரை சேர்ந்த ஐந்து நபர்கள் கோழிப்பாளையம்…
Read More » -
2025 தமிழக வேளாண் பட்ஜெட் — தலைவர்கள் விமர்சனம்.,வரவேற்பு….
தமிழக வேளாண் பட்ஜெட் குறித்து அண்ணாமலை, ராமதாஸ் உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ளஅறிக்கையில்கூறியிருப்பதாவது:பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை: வேளாண் பட்ஜெட் என்ற…
Read More » -
சொகுசு மாளிகைகளை கட்டிய முன்னாள் முதல்வர்கள்…?
டெல்லி மற்றும் ஆந்திராவில் முன்னாள் முதல்வர்கள் மிகவும் ஆடம்பரமாக மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட சொகுசு மாளிகைகளை என்ன செய்வது? என புதிய அரசுகள் குழம்பி வருகின்றன.டெல்லியில் முன்னாள்…
Read More » -
திருச்செந்தூர், பழனி உள்பட7 இடங்களில் கட்டமைப்பு வசதிகள்…
சமூகத்தின் அனைத்து தரப்பினரின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் சுற்றுலாத் துறையில் அதிக முதலீடுகளை ஈர்க்கவும், தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கவும், தமிழ்நாடு சுற்றுலா ஊக்குவிப்பு வசதி சட்டத்தை தமிழக…
Read More » -
மாணவர் சேர்க்கை–காசிபாளையத்தில் விழிப்புணர்வு ஊர்வலம்.
காசிபாளையம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது.காசிபாளையம்மாநகராட்சிதொடக்கப்பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை ஆங்கிலம் மற்றும் தமிழ் வழிக் கல்வி…
Read More » -
ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறையில் கட்டப்பஞ்சாயத்து ..?
ராணிப்பேட்டைமாவட்டத்திற்குட்பட்ட கிராமிய, நகர காவல் நிலையங்களில் சிவில் சம்பந்தப்பட்ட வழக்குகளை போலீஸ்சார் விசாரணைக்கு எடுத்துக் கொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்து உள்ளடி வேலை செய்து வருகின்றனர் இது போன்ற…
Read More » -
கடலூர்–பரங்கிப்பேட்டை ஒன்றியம் அதிகாரிகள் தூங்குகிறார்களா…?
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியம்ஆயிபுரம் ஊராட்சி தம்பிக்கு நல்லாம்பட்டினம் ஆறாவது வார்டில் இருந்து வரும் அரசு பள்ளியில் சுமார் 40க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கின்றனர் ஆனால்…
Read More » -
ஒன்றிய அரசு தகவல்—பழைய விதி மீண்டும் வருது..!
2022ம் ஆண்டுக்கு முன்பு, UPI மற்றும் RuPay டெபிட் கார்டு பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது, வணிகர்கள் வணிக தள்ளுபடி விகிதம் (MDR) எனப்படும் சிறிய கட்டணத்தை வங்கிகளுக்குச் செலுத்த…
Read More »