Parameswaran a
-
திருப்பூரில் தி.மு.க. மேற்கு மண்டல– செய்தி
திருப்பூரில் தி.மு.க. மேற்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டம் நேற்று நடைபெற்றது இதில்முதல்- அமைச்சர்மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். கூட்டத்தில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு,…
Read More » -
புழல்–நீதிபதியின் காரை அடித்து நொறுக்கிய என்ஜினீயர் கைது.
திண்டுக்கல்லை சேர்ந்தவர் சந்திரகாச பூபதி. இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு கோர்ட்டு நீதிபதியாக இருந்து வருகிறார். இவர் சில நாட்களுக்கு முன்பு சென்னை அடுத்த புழல் புத்தகரம் பத்மாவதி…
Read More » -
நமது சட்ட உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கழகம்-செய்தி
நமது சட்ட உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கழகம் மற்றும் சத்தியபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி (சட்டக் கல்லூரி) இணைந்து மாபெரும் நுகர்வோர் விழிப்புணர்வு முகாமினை…
Read More » -
தென்னிந்திய பத்திரிக்கையாளர் சங்க செய்தி
தென்னிந்திய பத்திரிக்கையாளர் சங்கத்தின் மாநில மண்டல மாவட்ட நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவும் அனைத்து பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் நிறுவனங்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது கலந்தாய்வு கூட்டத்தில்…
Read More » -
ஆளுநர் ஆர்.என்.ரவி-தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்க்க பல்கலைக்கழகங்கள் துணை
கிண்டி ராஜ்பவன், பாரதியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற ஆளுநரின் ‘எண்ணித் துணிக – தமிழ்ச்சான்றோருடனான கலந்துரையாடல்’ தொடர் நிகழ்ச்சியின் 10-ம் பகுதியில், பன்னிரு திருமுறையை தமிழில் இருந்து…
Read More » -
வாகன நெரிசலை கண்டறிய ‘ட்ரோன் கேமரா’- சென்னையில் சோதனை முயற்சி
.‘ட்ரோன் கேமரா’ மூலம் போக்குவரத்து நெரிசலைக் கண்டறியும் சோதனை முயற்சியில் சென்னை போக்குவரத்து போலீஸார்ஈடுபட்டுள்ளனர். சென்னையில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு வருகின்றன.…
Read More » -
நத்தம் விசுவநாதன்-தமிழகத்தில் நடப்பது மக்கள் விரோத ஆட்சி
.திண்டுக்கல் பொதுக்கூட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம், தாடிக்கொம்புவில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அகரம் பேரூராட்சி முன்னாள் தலைவரும், அகரம்…
Read More » -
மின்வாரிய அதிகாரிலஞ்சம் வாங்கியபோதுகையும் களவுமாக கைது
புதிய மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும் களவுமாக கைது செய்தனர். சென்னை, துரைப்பாக்கம் ரேடியல் சாலைப்பகுதியைச் சேர்ந்தவர்…
Read More » -
தேனி–போடி நகராட்சியில்மருத்துவ முகாம்.
தேனி மாவட்டம் 23/09/2023 போடி நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுகாதாரம் பணியாளர்களுக்கு மருத்துவ முகாமினை திமுக தேனி வடக்கு மாவட்டசெயலாளர் தங்க தமிழ்செல்வன் துவக்கி…
Read More » -
தேனி-கம்பம்-அண்ணா பிறந்த நாள் விழா.
தேனி மாவட்டம் 23/09/2023 கம்பம் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்தநாள் விழாவும் மதுரையில் நடைபெற்ற எழுச்சி மாநாட்டில் விளக்கம் பொதுக்கூட்டம்…
Read More » -
மின் கட்டணம் குளருபடி…உயரதிகாரிகள்குழப்பம்……?
பாளையங்கோட்டை அருகே டீக்கடைக்கு மின் கட்டணமாக ரூ.61 ஆயிரம் வந்திருப்பது, உரிமையாளரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கீழப்புத்தனேரியை சேர்ந்தவர் பூபதிராஜா. இவர், திருநெல்வேலி –…
Read More » -
திருவள்ளூர்– தனியார் வாகனங்கள் ஆக்கிரமிப்பு .
திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பெரியகுப்பம் பகுதியில் நகராட்சி பேருந்து நிலையம் உள்ளது. இங்கு 20 க்கும் மேற்பட்ட கடைகள், பயணியர் அமர நிழற்குடை உள்ளது. தினமும் திருவள்ளூர்…
Read More » -
சு.வெங்கடேசன்-இந்தியாவின் மாண்பும், நாடாளுமன்றத்தின் மதிப்பும்…?
குடியரசுத் தலைவர் இல்லாமல் நாடாளுமன்றம் திறக்கப்பட்டதும், சபாநாயகர் இல்லாமல் நாட்டுப்பண் இசைக்கப்பட்டதும் ஏன்? என நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள…
Read More » -
தேனி–சிறப்பு பணி சான்றிதழ் வழங்கும் விழா.
தேனியில் 23/09/2023 இன்று போடி அரசு மருத்துவமனையில் உள்ள முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய வெண்ணிலாவுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆ.வி.சஜீவனா பாராட்டு சான்றிதழ் வழங்கிய நிகழ்வு...…
Read More » -
குழந்தைகளுக்குகற்றுக் கொடுக்க வேண்டும்….
குழந்தைகளுக்கு தோல்வியையும் கற்றுக் கொடுக்க வேண்டும். அருமையான பதிவு அனைவரும் கட்டாயமாக கேளுங்க.
Read More » -
வேலூர்–50,000 மதிப்புடைய சுமார் 5 கிலோ கஞ்சா பறிமுதல்
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.மணிவண்ணன் இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில்வேலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் திரு.செந்தில்குமார் மற்றும் உதவி ஆய்வாளர் திரு.மணிகண்டன்அவர்களின்தலைமையிலான அவர்களின்தலைமையிலான…
Read More » -
ராகுல் காந்தி-சாதிவாரி கணக்கெடுப்பை திசை திருப்பும் முயற்சி
“மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றத்தை காங்கிரஸ் வரவேற்கிறது. ஆனால், இது சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையை திசைதிருப்பும் முயற்சியாக இருக்கிறது என்பதையும்சொல்லிஆகவேண்டும்” என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி…
Read More » -
பிரதமர் மோடி–மகளிர் இட ஒதுக்கீடு சட்டம்நாடு வளர்ச்சி காணவழிவகுக்கும்
பெண்கள் தலைமையில் நாடு வளர்ச்சி காண மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் வழிவகுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாடு 2023 டெல்லியில் உள்ள…
Read More » -
வைகோ கண்டனம்–சென்னிமலையில் கிறிஸ்தவ குடும்பம் மீது தாக்குதல்
ஈரோடு சென்னிமலையில் கிறிஸ்தவ குடும்பம் மீது தாக்குதல் நடத்தியதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஈரோடு மாவட்டம் சென்னிமலையில்,…
Read More » -
முதல்வரின் கவனத்திற்க்கு–ஆமை வேகத்தில் நகரும் பட்டாபிராம் மேம்பாலபணிகள்
: ஐந்து ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நகரும் பட்டாபிராம் மேம்பால பணிகள்.வாகனங்கள் வெளிவட்டச் சாலை வழியாக 9 கிமீ கடந்து செல்லும் அவல நிலை 2018 ஆம்…
Read More » -
விருகம்பாக்கம்பெண் போலீசுக்கு வளைகாப்பு..
விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணிபுரிந்து வருபவர் அன்பரசி. தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ள இவர், பிரசவத்துக்காக சொந்த ஊருக்கு செல்ல உள்ளார். இந்த நிலையில் அன்பரசிக்கு…
Read More » -
நெமிலி ஊராட்சி ஒன்றியம் – சிறப்பு செய்தி
சம்பத்துராயன்பேட்டை (ம) நாகவேடு, அரசினர் மேல்நிலைப் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ,மாணவியருக்கு!…தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா,சம்பத்துராயன்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு…
Read More »