Parameswaran a
-
நீடாமங்கலம் ஸ்ரீ எமனாம்பாள் ஆலய–சிறப்பு செய்தி.
மே 31 நீடாமங்கலம் ஸ்ரீ எமனாம்பாள் ஆலயத்தில் மாதம் தோறும் பௌர்ணமி அன்று அன்னதானம் நடைபெறும் இன்று நடைபெற்ற அன்னதானத்தில் மன்னார்குடி சட்டமன்ற தொகுதி MLA எஸ்…
Read More » -
சென்னை பாரில் டேன்ஸ்ஆடுவதில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்தது….?
சென்னை கோயம்பேட்டில் பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்று உள்ளது. அதன் உள்புறம் உள்ள மது பாரில் நேற்று முன்தினம்இரவு 11 மணியளவில் இரு தரப்பினர் மது அருந்தினர்.…
Read More » -
TNEB டெண்டர்களை ஆராய 3 புதிய குழுக்கள்–அமைச்சர் நிர்மல் குமார் உத்தரவு….
கடந்த திங்கட்கிழமை சென்னையில் ஒப்பந்ததாரர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. இதில் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், கடந்த கால டெண்டர் முறைகள் குறித்து மறு…
Read More » -
45 ஆயிரம் (டிரான்ஸ்ஃபார்மர்) கொள்முதல் செய்ததில் ரூ.397 கோடிமுறைகேடு…?
தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியின்போது 2021-23 காலகட்டத்தில் 45 ஆயிரம் மின்மாற்றி கள் (டிரான்ஸ்ஃபார்மர்) கொள்முதல் செய்ததில் ரூ.397 கோடி முறைகேடு நடந்ததாக அறப்போர் இயக்கம் குற்றம்…
Read More » -
அண்ணாமலையின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு…..?
தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவரும், கட்சியின் முக்கிய முகங்களில் ஒருவருமானஅண்ணாமலையின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரையின் பல பகுதிகளில் அவரது ஆதரவாளர்கள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.சாதாரண வாழ்த்து போஸ்டர்களாக…
Read More » -
முதல்முறையாக தமிழ்நாட்டைச் சேர்ந்த என்.எஸ்.ராஜாசுப்ரமணி முப்படை தலைமைத் தளபதி…
முப்படை தலைமைத் தளபதிகஜெனரல் அனில் சவுகானுக்கு நேற்றுடன் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் இன்று இந்தியாவின் மூன்றாவது முப்படை தலைமைத் தளபதியாகதமிழ்நாட்டைச்சேர்ந்தலெப்டினன்ட்ஜெனரல்என்.எஸ்.ராஜாசுப்ரமணிஇன்று (மே.31). பதவியேற்றுக்கொண்டார் பின் டெல்லியில் உள்ள…
Read More » -
வாலாஜா பெரிய மசூதியில் (நவாப் ஜாமி அ மஸ்ஜித்) பக்ரீத் சிறப்பு தொழுகை
வாலாஜா:- ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பெரிய மசூதியில் (நவாப் ஜாமி அமஸ்ஜித்), தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இன்று காலை…
Read More » -
பொருநை அருங்காட்சியகத்தில் விடுமுறை நாளில் அலைமோதிய மக்கள் கூட்டம்..
விடுமுறை நாளில் மக்கள் கூட்டம் அலைமோதிய பொருநை அருங்காட்சியகம் – தமிழர் தொன்மை நாகரிகத்தை அறிய சுற்றுலா பயணிகள் ஆர்வம் திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டியில் அமைந்துள்ள பொருநை…
Read More » -
அஜித்குமாரின் தாய் மோகினி இறப்பிற்கு முதல்வரும் அஜித்தின் நண்பருமான விஜய் இரங்கல் ….
விஜய்தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: அருமை நண்பர் திரு. அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.…
Read More » -
கர்நாடகாவில் டி.கே.சிவகுமார் முதல்வர் —காங்கிரஸ் மேலிடம் ஆதரவு….
கர்நாடகாவில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வென்றதைத் தொடர்ந்து முதல்வர் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டது. மூத்த தலைவர்களான சித்தராமையா, டி.கே.சிவகுமார்,…
Read More » -
நடிகர் அஜித் குமாரின் தாயார் இன்று காலமானார். வயது 84….
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான அஜித், தற்போது கார்ரேஸ்,கிரிக்கெட்டிலும்கவனம்செலுத்திவருகிறார்..நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம்- தாய் மோகினி. இவர்கள் சென்னைபாலவாக்கத்தில்தனியாகவசித்துவந்தனர்.அஜித்தின்தந்தைசுப்பிரணியம்கடந்த2020ஆம்ஆண்டுஉடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு 3 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தநிலையில்,கடந்த2023ம்ஆண்டுஉயிரிழந்தார்.இந்நிலையில்,…
Read More » -
செங்குன்றம் பகுதியில் சாலை ஓரங்களில் பெருகிவரும் டிஜிட்டல் பேனர் கலாச்சாரம்…?
செங்குன்றம் பகுதியில் சாலை ஓரங்களில் பெருகிவரும் டிஜிட்டல் பேனர் கலாச்சாரம் பல்வேறு அரசியல் கட்சி பேனர்கள், பள்ளி, கல்லூரி விளம்பர பேனர்கள், துணிக்கடைபேனர்கள் போன்றவற்றால் பொதுமக்களுக்கு ஆபத்து…
Read More » -
பாடியநல்லூர்- உலக பட்டினி தினத்தை முன்னிட்டு த. வெ. க சார்பில் 1001 பேருக்கு சமபந்தி விருந்து …!
பாடியநல்லூரில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டுத. வெ. க சார்பில் 1001 பேருக்கு சமபந்தி விருந்து! மாதவரம் எம். எல். ஏ. விஜய் பிரபு வழங்கினார்!! தமிழக…
Read More » -
டெல்லி பயணத்தை உடன்முடித்து கொண்டு சென்னை வந்தார் விஜய்…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காததால் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, ஐயுஎம்எல் கட்சிகளின்…
Read More » -
வால்பாறை – பொள்ளாச்சி மலைச்சாலையின் 40 கொண்டை ஊசி வளைவுகளிலும் CCTV …
பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வரவேற்புகோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் வால்பாறை – பொள்ளாச்சி மலைச்சாலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக மலைச்சாலையில்…
Read More » -
கர்நாடக முதல்வர் விவகாரம்….?
கர்நாடக முதல்வர் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி டெல்லியில் நேற்று (மே 26) ஆலோசனை நடத்தியது. காங்கிரஸ் தலைமையகமான இந்திரா பவனில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில்,…
Read More » -
பல்கலைக்கழகங்களின் வேந்தர் — உயர்கல்வி அமைச்சர்…?
முன்னாள் பிரதமர் நேருவின் நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை தல்லாகுளத்தில் நேற்று காங்கிரஸ் சார்பில் அவரது சிலைக்கு பெ.விஸ்வநாதன் மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:மேகேதாட்டு…
Read More » -
பிரதமரிடம் முதல்வர்விஜய் வைத்த கோரிக்கைகள்….?
தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, ஜோசப் விஜய் முதன்முறையாக டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை 27/5/26 நேரில்சந்தித்துப் பேசினார். பிரதமரின் அலுவலகத்தில்நடைபெற்றஇந்தச்சந்திப்பின்போது,முதலமைச்சர்விஜய்தமிழ்நாடுநலன்சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை பிரதமரிடம் முன்வைத்ததாக…
Read More »