Month: May 2023
-
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள்4 பேரும் பதவி ஏற்றனர்.
உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் உள்ள ஆர்.சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோரை சென்னை உயர்…
Read More » -
தக்கார் கரு.முத்து கண்ணனுக்கு சீமான் இரங்கல்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தொழிற்துறை, கல்வித்துறை உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கிய பெருந்தகை ஐயா கருமுத்து தியாகராஜன் அவர்களின் மகனும்,…
Read More » -
மதுரை மாவட்ட புதிய ஆட்சித்தலைவர்.
மதுரை மாவட்ட ஆட்சித்தலைவராக திருமதி மா.சௌ.சங்கீதா இ. ஆ. ப ( 22-5-2023) பொறுப்பேற்றுக்கொண்டார்
Read More » -
பிரதமர் மோடிக்கு உயரிய விருது…
பிரதமர் மோடி ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு கடந்த 19-ந் தேதி சுற்றுப்பயணத்தை தொடங்கினார். அன்றைய தினம், ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகருக்கு சென்றார். அங்கு நடைபெற்ற…
Read More » -
வெ.இறையன்பு–அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் திடீர்ஆய்வு.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் இயங்கி வரும் 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழில் 4.0 தரத்திலான நவீன தொழிற்பிரிவுகளில் பயிற்சி வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.…
Read More » -
தேனி- ராஜீவ் காந்தியின் 32 ஆவது நினைவு தினம்அனுசரிக்கப்பட்டது .
தேனிமாவட்டம் 21/ 05/2023 போடியில் மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32 ஆவது நினைவு தினம் போடி நகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் முசாக்…
Read More » -
தேனி–இரட்டை மாட்டு வண்டி பந்தயம்.
தேனிமாவட்டம் 21/05/2023 உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன் பட்டி பேரூராட்சியில் மந்தையம்மான் கோயில் திருவிழா முன்னிட்டு மாபெரும் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை நடத்தினர்கள் 200…
Read More » -
அண்ணாமலை—செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்
தமிழ்நாட்டில் கள்ளச்சாராய விற்பனையை ஒழிக்க வலியுறுத்தி பா.ஜ.க சார்பில் நாளை மறுநாள் ஆளுநரிடம் மனு அளிக்க உள்ளதாக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.கோவை ஈச்சனாரியில் உள்ள…
Read More » -
மல்லிகார்ஜுன கார்கே—மாநிலங்களில் சட்டசபை தேர்தல்முக்கியஆலோசனை
கர்நாடக மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. அடுத்த ஆண்டு மக்களவை தேர்தலை நாடு சந்திக்க உள்ளது. அதற்கு…
Read More » -
நிதிஷ் குமார்–அவசர சட்ட விவகாரத்தில் தனது முழுமையான ஆதரவு
மத்திய அரசுக்கும், டெல்லி அரசுக்கும் இடையேயான மோதலுக்கு மத்தியில் அரவிந்த் கெஜ்ரிவாலை நிதிஷ் குமார் சந்தித்துப் பேசினார். டெல்லி அரசின் அதிகாரத்தைப் பறிக்கும் அவசர சட்ட விவகாரத்தில்…
Read More » -
ஆளுநரைசந்தித்து—ஆட்சியமைக்க சித்தராமையா உரிமை கோரினார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் தலைமையிலான புதிய அரசு பதவி ஏற்கிறது. முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே சிவக்குமாரும் பதவியேற்க உள்ளனர்.அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி…
Read More » -
ராகுல் காந்தி—5 உத்தரவாதங்களை இன்றே பிறப்பிக்கப்படும்..
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. சித்தராமையா முதல்-மந்திரியாகவும், துணை முதல்வராக மாநில தலைவர் டி.கே.சிவகுமாரும் இன்று பதவி ஏற்றனர். அவர்களைத்…
Read More » -
திருவாரூர்–நீடாமங்கலம் நீதிமன்றத்தில் லோக் அதாலத்
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் நீதிமன்றத்தில் இன்று காலை நீதியரசர் திரு முத்துகிருஷ்ணன் தலைமையில் லோக் அதாலத் நடைப்பெற்றது நீடாமங்கலம் பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் கலைச்செல்வி மற்றும்…
Read More » -
சித்தராமையா கர்நாடக முதல்-மந்திரி, டி.கே.சிவக்குமார் துணை முதல்-மந்திரி
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளை கைப்ப ற்றி அமோக வெற்றி பெற்றது. முதல்-மந்திரி பதவிக்கு முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர்…
Read More » -
இன்று பிறந்தநாள்காணும் பாட்டாளி மக்கள் கட்சிமாநில பொருளாளர்.
இன்று பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் எங்கள் சகோதரி மரியாதைக்குரிய திருமதி திலகபாமா அவர்கள் பரிபூரண உடல் ஆரோக்கியத்துடனும் தீர்க்க ஆயுளோடும் மகிழ்ச்சியோடு…
Read More » -
கடலூர்—பா.ஜ.க மத்திய அரசு சாதனை விளக்க பொதுக்கூட்டம்.
கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் பு.முட்லுர் எம்ஜிஆர் சிலை அருகில் பாரதிய ஜனதா கட்சி மத்திய அரசு சாதனை விளக்க பொதுக்கூட்டம் தலைமை ஏஜி அஸ்கர் அலி…
Read More » -
தேனி–போடியில் அன்னதானம் நடைபெற்றது..
போடியில் அன்னதானம் நடைபெற்றது தேனிமாவட்டம் போடியில் உள்ள அருள்மிகு ஶ்ரீ காளியம்மன் கோவில் உற்சவ திருவிழா நடைபெற்றது இதில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Read More » -
போடிநாயக்கனூர்—பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்
தேனிமாவட்டம் 17/05/2023 போடிநாயக்கனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில்( ஜமாபந்தி ) தேனிமாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. ஆ.வி.சஜீவனா.இ.ஆ.ப பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற்று குறைகளை…
Read More » -
ராகுல்காந்தி மே 21-ந் தேதி சென்னை வருகை
ராஜீவ்காந்தியின் 32-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மே 21-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணியளவில் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் நடைபெறுகிற அஞ்சலி நிகழ்ச்சியில்…
Read More » -
நீலகிரி பந்தலூர்—பொதுமக்கள்குடிநீர் வராததால்அவதி…..?
பந்தலூர் அருகே கொளப்பள்ளி பஜார், பாடசாலை வீதி, அண்ணா நகர், பேக்டரி மட்டம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளுக்கு குழாய்கள் மூலம்…
Read More » -
உச்ச நீதிமன்றம்–சட்டவிரோத ஆயுத தடுப்பு நடவடிக்கை……
சட்டவிரோத ஆயுத தடுப்பு நடவடிக்கையை சிறப்பாக கையாள்வதாக தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் கள்ளத் துப்பாக்கி…
Read More » -
கர்நாடக மாநில முதலமைச்சராகிறார் சித்தராமையா….
கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், நாளை மறுதினம் பதவியேற்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.கர்நாடக சட்டப்பேரவைக்கு நடந்து முடிந்த பொது தேர்தலில் மொத்தம் உள்ள 224…
Read More » -
கள்ளச்சாராயம் எந்த பகுதியிலிருந்து வந்தாலும், கட்டுப்படுத்த வேண்டும்.
புதுவை கவர்னர் மாளிகையில் சிக்கிம் மாநில விழா நடந்தது. இதில் பங்கேற்ற கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:- மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்த சம்பவம்…
Read More » -
செந்தில்பாலாஜி– சென்னையில் தடையின்றி சீராக மின்சாரம்.
‘சென்னையில் அதிகரித்த 3 ஆயிரத்து 991 மெகாவாட் மின்சாரத்தை தட்டுப்பாடு இன்றி வினியோகம் செய்து மின்சார வாரியம் சாதனை படைத்துள்ளது’ என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். …
Read More »