fbpx
Others

தேனி–வழக்கறிஞரை தாக்கிய காவல்துறையினர் மீது போடி டிஎஸ்பி நடவடிக்கை

தேனிமாவட்டம் 26/05/2023
போடிநாயக்கனூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அத்துமீறி காவல்துறையினர் வழக்கறிஞரை தாக்கி குற்றவாளிகளை கைது செய்ததாக கூறி போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞரிடம் போடி டிஎஸ்பி பெரியசாமி பேச்சுவார்த்தை நடத்தினார் இது தொடர்பாக உயர் அதிகாரியிடம் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Related Articles

Back to top button
Close
Close