fbpx
ChennaiRETamil Newsதமிழ்நாடு

சென்னையில் அனைத்து மருத்துவமனைகளும் நிரம்பின.!

சென்னை:

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா நோயாளிகளால் சென்னையில்  உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளும்  நிரம்பியது.

ஸ்டான்லி, ராஜீவ்காந்தி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் அனைத்தும் முழுமையாக நிரம்பியது.

ஓமந்தூரார் மருத்துவமனையில் உள்ள 500 படுக்கைகளும்  முழுவதும் நிரம்பியது.

மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் வருபவர்கள் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் சென்னையில் உள்ள கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

Related Articles

Back to top button
Close
Close