அருணாச்சலத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் வீரமரணம் அடைந்த மேஜர்
தேனிமாவட்டம் பெரியகுளம்உ ட்பட்ட ஜெயமங்கலத்தில் அருணச்சால பிரதேசம் மாநிலத்தில் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் வீர மரணம் அடைந்த இந்தியா ராணுவ மேஜர் A.ஜெயந்த் அவர்களது உடலுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மலர் வலையம் வைத்து அஞ்சலி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின்ஆணைப்படி ஊரக வளர்ச்சித்துறை மாண்புமிகு தமிழ்நாடு அமைச்சர் ஐ.பெரியசாமி ராணுவ மேஜர் A.ஜெயந்த் அவர்களது துணைவியாரிடம் தமிழ்நாடு அரசின் கார்கில் பாதுகாப்பு நிதியிலிருந்து ரூ.20.00 லட்சத்திற்கான ஆணையினை வழங்கினார் உடன் தேனிமாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ஆர்.வி.சஜீவனா இ.ஆ.ப. திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .பாஸ்கரன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.கே.எஸ்.சரவணக்குமார் (பெரியகுளம்) திரு.ஆ.மகாராஜன் (ஆண்டிபட்டி) முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.