sathankulam
-
General
ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு அரசு பணிநியமன ஆணை..! வழங்கினார் முதலமைச்சர்!
சென்னை: ஜெயராஜ்-பென்னிக்ஸ் குடும்பத்திற்கு சென்னை தலைமை செயலகத்தில் அரசு பணிநியமன ஆணை வழங்கினார் தமிழக முதல்வர். சாத்தான்குளம் பகுதியில் வசித்து வந்த தந்தை ஜெய்ராஜ், மகன் பென்னிக்ஸ்…
Read More » -
General
சாத்தான்குளம் இரட்டை கொலை சம்பவம்…! 4 போலீசாருக்கு ஜூலை 30 வரை காவல் நீட்டிப்பு!
மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 4 போலீசாரின் நீதிமன்ற காவல் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர்…
Read More » -
General
ஐநா வரை சென்ற சாத்தான்குளம் வழக்கு..! முறையாக விசாரிக்க வலியுறுத்தல்!
ஜெனீவா: சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் தொடர்பாக முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐநா சபை தெரிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வர்த்தகர்கள் ஜெயராஜ், அவரது…
Read More » -
General
சாத்தான்குளம் சம்பவத்தில் கைதான 3 பேர் வேறு சிறைக்கு மாற்றம்…! காவல்துறை நடவடிக்கை!
மதுரை: சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக மேலும் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில்…
Read More » -
General
காவலர் ரேவதியிடம் மீண்டும் சிபிசிஐடி விசாரணை…! முக்கிய தகவல்கள் பரிமாற்றம்…!
சென்னை: பெண் காவலர் ரேவதியிடம் சிபிசிஐடி போலீசார் மீண்டும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் தந்தை, மகன் இருவர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்…
Read More » -
Chennai
சாத்தான்குளம் இரட்டை கொலை…! விசாரிக்க தயார் என்று சிபிஐ ஒப்புதல்!
சென்னை: சாத்தான்குளம் கொலை வழக்கை விசாரிக்க சிபிஐ ஒப்புதல் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொல்லப்பட்ட வழக்கில் தற்போது சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு…
Read More » -
General
சாத்தான்குளம் சம்பவத்தில் தேடப்பட்ட முத்துராஜ் கைது…! 3 பிரிவுகளில் வழக்கு!
தூத்துக்குடி: சாத்தான்குளம் சம்பவத்தில் கைதான காவலர் முத்துராஜ் மீது கொலை உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகன்களான ஜெயராஜூம், பென்னிக்ஸும் சிறையில்…
Read More » -
General
சாத்தான்குளம் சம்பவம்..! பொதுமக்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு!
தூத்துக்குடி: சாத்தான்குளத்தில் தந்தை – மகன் கைது சம்பவத்தை நேரில் பார்த்த வியாபாரிகள், பொதுமக்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு செய்துள்ளது. சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ்,…
Read More » -
Chennai
சாத்தான்குளம் விவகாரம்: மக்கள் நீதி மய்யம் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஆணை!
சென்னை: மக்கள் நீதி மய்யம் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. சாத்தான்குளத்தில் ஜெயராஜ் – பென்னிக்ஸ் மரணம் தொடர்பான வழக்கை கொலை வழக்கான…
Read More » -
Chennai
அரசு விசாரணை அமைப்புகளின் மீது பழி போடும் மலிவான அரசியல்..! திமுக மீது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி புகார்!
சென்னை: சாத்தான்குளம் மரணம் தொடர்பாக, தமிழக அரசின் மீதும் உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் கூறுகிறார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி புகார் தெரிவித்துள்ளார். சாத்தான்குளத்தை சேர்ந்த…
Read More » -
RE
சாத்தான்குளம் விவகாரம்…! தலைமறைவாக இருந்த எஸ்ஐ பாலகிருஷ்ணன், முருகன் கைது…!
தூத்துக்குடி: எஸ்ஐ பாலகிருஷ்ணன் மற்றும் தலைமை காவலர் முருகன் ஆகியோர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. சாத்தான்குளம் தந்தை, மகன் வழக்கில் நேற்றிரவு எஸ்ஐ ரகு கணேஷ் கைது…
Read More » -
General
ஜூலை 4ம் தேதி முதலமைச்சர் சாத்தான்குளம் பயணம்…? வெளியான புதிய தகவல்!
சென்னை: சாத்தான்குளம் செல்லலாமா என்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசித்து வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது. துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில், போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட…
Read More » -
General
சாத்தான்குளம் மரண வழக்கில் எஸ்ஐ ரகு கணேஷ் கைது…! தூத்துக்குடி சிறையில் அடைப்பு!
தூத்துக்குடி: சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள எஸ்.ஐ. ரகு கணேஷை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க தூத்துக்குடி நீதிபதி உத்தரவிட்டார். சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும்…
Read More » -
General
சாத்தான்குளம் சம்பவத்தில் தடயங்கள் அழிக்கப்படலாம்…! கே.எஸ்.அழகிரி அச்சம்!
சென்னை: சாத்தான்குளம் சம்பவத்தில் தடயங்கள் அழிக்கப்படவும், சாட்சியங்கள் அச்சுறுத்தப்படவும் நிறைய வாய்ப்புகள் உள்ளன என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
Read More » -
General
சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷன் பொறுப்பாளராக வட்டாட்சியர் நியமனம்…!
தூத்துக்குடி: சாத்தான்குளம் காவல் நிலைய பொறுப்பாளராக வட்டாட்சியர் செந்தூர் ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சாத்தான்குளம் இரட்டை மரணம் தொடர்பாக விசாரிக்க வந்த நீதிபதிக்கு காவல்துறை ஒத்துழைப்பு அளிக்கவில்லை.…
Read More » -
General
தூக்கியடிக்கப்பட்ட தூத்துக்குடி எஸ்பி…! ஜெயக்குமார் புதிய எஸ்பியாக நியமனம்!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஜெயக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் மாற்றம் செய்யப்பட்டு புதிய கண்காணிப்பாளராக ஜெயக்குமார் நியமிக்கப்பட்டு உள்ளார்.…
Read More » -
General
நீதிபதியை அவமரியாதையாக பேசிய காவல்துறை அதிகாரிகள்…! அதிரடியாக பணியிட மாற்றம்!
சென்னை: தூத்துக்குடி மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் குமார் மற்றும் சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரதாபன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சாத்தான்குளத்தில் செல்போன் கடை…
Read More » -
General
சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்..! அறிவித்தபடி வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் கடையடைப்பு!
சென்னை: காவல்துறை விசாரணையில் சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான…
Read More » -
General
விதிகளை மீறிய காவலர்களை மன்னிக்க முடியாது…! கமல் டுவிட்!
சென்னை: விதிகளை மீறியதற்காக காவல் துறையின் நடவடிக்கையில் இருவர் மரணம் அடைந்தது மன்னிக்க முடியாத குற்றம் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கொரோனாவை…
Read More »