கோவிட் 19
-
General
87 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்…! 8542 பேர் பலி!
ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 87 லட்சத்து 30 ஆயிரத்தை கடந்துள்ளது. சீனாவின் உகானில் கடந்த டிசம்பரில் மாதம் கொரோனா…
Read More » -
General
3 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு…! விழி பிதுங்கும் மகாராஷ்டிரா!
மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 3.10 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் பொறுத்தவரை, மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் சில கட்டுப்பாடுகளுடன்…
Read More » -
General
கொரோனாவிடம் மாட்டிக்கிட்ட மதுரை…! 8103 பேர் பாதிப்பு!
மதுரை: மதுரையில் கொரோனா தொற்றானது சுமார் 8 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் இதன் தாக்கம் தெரிய ஆரம்பித்து…
Read More » -
General
ஐஸ்வர்யாராய், மகள் இருவருக்கும் கொரோனா…! மருத்துவமனையில் அனுமதி!
மும்பை: ஐஸ்வர்யாராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா ஆகிய இருவரும் மும்பை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக்…
Read More » -
General
கர்நாடகாவை கலங்கடிக்கும் கொரோனா…! ஒரே நாளில் 2496 பேருக்கு பாதிப்பு!
பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 2,496 பேருக்கு கொரோனா உறுதியானது. கர்நாடகா மாநிலத்தில் ஒரே நாளில் 2,496பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால்,அங்கு…
Read More » -
General
கொரோனா தொற்று மிக மோசமான உச்சகட்ட அழிவை ஏற்படுத்தும்..! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
ஜெனீவா: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க தவறினால் கொரோனா பெருந்தொற்று மிக மோசமான உச்சகட்ட அழிவை ஏற்படுத்தும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையை…
Read More » -
General
தேனியில் 77 பேருக்கு கொரோனா…! மெல்ல அதிகரிக்கும் பாதிப்பு!
தேனி: தேனியில் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக அதிகரித்து வருகின்றது. இன்று மட்டும் இதுவரை 77 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சத்தில்…
Read More » -
General
5.40 லட்சம் பேர்…! கொரோனாவால் உலகளவில் பலியானவர்களின் எண்ணிக்கை!
ஜெனீவா: உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5.40 லட்சமாக உயர்ந்துள்ளது. சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலகம்…
Read More » -
General
வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 166 பேருக்கு கொரோனா…!
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 166 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை ஒரு கோடிக்கும்…
Read More » -
General
உலக நாடுகளை உலுக்கும் கொரோனாவின் இன்றைய டேட்டா…!
ஜெனீவா: உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.11 கோடியாக உயர்ந்துள்ளது. சீனாவின் உகானில் முதன் முதலாக வெளிப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதிலும் சுமார் 200…
Read More » -
General
அமெரிக்காவில் ஒரே நாளில் 50 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு…!
வாஷிங்டன்: அமெரிக்காவில் ஒரே நாளில் 56 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரசால் உலகிலேயே அதிக…
Read More » -
Chennai
கொரோனா பற்றி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சொன்ன செய்தி….!
சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 13,099 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்து இருப்பதாக தெரிவித்துள்ளது. உலளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட 5 நாடுகளுக்குள்…
Read More » -
General
இந்தியாவில் ஐந்தரை லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு…! 17 ஆயிரத்தை நெருங்கும் பலி!
டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 66 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தில் இருக்கிறது. நேற்று வரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை…
Read More » -
General
இந்தியாவில் மனிதர்களிடம் பரிசோதிக்கப்படும் கொரோனா மருந்து…!
டெல்லி: கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் முதல் தடுப்பு மருந்தை மனிதர்களிடம் பரிசோதிக்க அனுமதி தரப்பட்டுள்ளது. கொரோனா வைரஸுக்கு தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீவிர…
Read More » -
General
99 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு..! உலக நாடுகள் அதிர்ச்சி!
ஜெனீவா: உலகில் 99 லட்சம் பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 200 நாடுகளுக்கும் மேல் பரவி இருக்கிறது கொரோனா வைரஸ். இந்த தொற்றால் தினமும் சராசரியாக…
Read More » -
ரயில் நிலைய கடைகளில் கொரோனா தடுப்பு பொருட்கள் விற்பனை..! ரயில்வே நிர்வாகம் முடிவு!
டெல்லி: ரயில் நிலைய கடைகளில் கொரோனா தடுப்பு பொருட்கள் விற்பனை செய்ய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ரயில் நிலைய நடைமேடைகளில் தனியார் மூலம் நடத்தப்படும் கடைகளில்…
Read More » -
General
ஜூன் 30க்கு பிறகு சில சர்வதேச விமான சேவைகள்..! வெளியான தகவல்!
டெல்லி: ஜூன் 30க்கு பிறகு சில சர்வதேச விமான சேவைகள் தொடங்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஏர் இந்தியா மற்றும் அமெரிக்காவிலிருந்து சிவில் விமானத் துறைக்கு…
Read More » -
General
கொரோனா பரவல் எதிரொலி…! நாடு முழுவதும் நீட் தேர்வு தள்ளி வைப்பு….!
டெல்லி: நீட் தேர்வு தற்போது மீண்டும் ஒத்தி வைக்கப்படுவதாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜூலையில் நடைபெற திட்டமிட்டிருந்த நீட் மற்றும் JEE மெயின் பெயர்களை ஒத்தி…
Read More » -
General
ஆகஸ்ட் 12 வரை அனைத்து ரயில்களும் ரத்து…! கொரோனா தாக்கத்தால் ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு!
டெல்லி: ஆகஸ்ட் 12ம் தேதி முன்பதிவு செய்யப்பட்ட அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. பொதுமுடக்கம் காரணமாக பயணிகள், விரைவு ரயில்கள் ஜூலை 1…
Read More » -
General
இப்படித் தான் இந்தியாவில் கொரோனா குறைஞ்சது…! சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்!
டெல்லி: கொரோனா உயிரிழப்பு குறைக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு கூறி உள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா பரிசோதனை, நோயாளிகளின்…
Read More » -
General
செங்கல்பட்டில் 4 ஆயிரம் பேருக்கு கொரோனா…! ஒரே நாளில் 144 பேருக்கு தொற்று!
சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துவிட்டது. தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.…
Read More » -
General
இந்தியாவில் கொரோனாவின் கோர முகம்…! 24 மணி நேரத்தில் 312 பேர் பலி!
டெல்லி: இந்தியாவில் கொரோனாவுக்கு 24 மணி நேரத்தில் 312 பேர் பலியாக, பாதித்தவர்கள் எண்ணிக்கை 4,40,215 ஆக உயர்ந்து உள்ளது. உலகம் முழுவதும் 200க்கும் அதிகமான நாடுகளில்…
Read More » -
General
கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்றுங்கள்…! தமிழக அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்!
சென்னை: உச்ச நீதிமன்றம் அளித்துள்ள கட்டளைகளின் படி கொரோனாவில் இருந்து தமிழக மக்களைக் காப்பாற்ற நடவடிக்கைகளையும் முதல்வர் மேற்கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.…
Read More » -
General
குறைந்த எண்ணிக்கையில் ஹஜ் பயணம்: சவுதி அரேபியா தகவல்!
துபாய்: குறைந்த எண்ணிக்கையில் நடப்பாண்டில் ஹஜ் நடைபெறும் என்று சவுதி அரேபியா அறிவித்துள்ளது. வயதானவர்களுக்கு தடை, கூடுதல் சுகாதார சோதனைகள் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும்…
Read More » -
General
செங்கல்பட்டில் இன்று ஒருநாளில் மட்டும் 188 பேருக்கு தொற்று…! பீதியில் மக்கள்!
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 188 பேருக்கு கொரோனா உறுதியாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,620 ஆக உள்ளது. தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி, கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்தமாக…
Read More »