RE
-
மாணவர்கள் அனைவரும் கொலைகாரர்களாக மாறவேண்டும்:உபி துணைவேந்தரின் பொறுப்பற்ற பேச்சு!
மாணவர்களே, உங்களுக்குள் சண்டை சச்சரவு வந்தால் என்னிடம் பஞ்சாயத்துக்கு வரவேண்டாம், முடிந்தால் கொலை செய்யுங்கள் என பல்கலை துணைவேந்தர் ஒருவர் பேசியுள்ளது பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. உத்தரப்பிரதேசம்…
Read More » -
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி புத்தாண்டு வாழ்த்து!
தமிழ்நாட்டு மக்களுக்கு புதிய எழுச்சியையும், வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று வாழ்த்தி, அனைவருக்கும் எனது உளமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன் என…
Read More » -
தொழிலாளிக்கு அடித்த அதிர்ஷ்டம்!
பன்னா: மத்தியபிரதேசம் மாநிலம் பன்னாவில் அமைந்துள்ள சுரங்கத்தில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, மோதிலால் பிராஜபதி என்ற தொழிலாளி, வைரம் ஒன்றை…
Read More » -
வங்காளதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சி அமைகிறது!
டாக்கா: வங்காளதேச நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் மற்றும் முன்னாள் பிரதமரான கலிதா ஜியா தலைமையிலான வங்காளதேச தேசியவாத கட்சி ஆகிய…
Read More » -
எச்.ஐ.வி கிருமி இரத்தம் செலுத்தப்பட்ட கர்பிணிக்கும் ,அவரது கணவருக்கும் அரசு வேலை வழங்க நடவடிக்கை – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
கடந்த சில நாட்களுக்கு முன் விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த ஆட்டோ டிரைவரின் மனைவியான 9 மாத கர்ப்பிணிக்கு இரத்த சிவப்பணுக்கள் குறைவாக உள்ளதால் சாத்தூர் அரசு…
Read More » -
“மன் கி பாத்” நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு!
மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை அகில இந்திய வானொலியில் “மன் கி பாத்” என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. கடந்த 2014-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஞாயிற்று கிழமை…
Read More » -
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிகமாக விலக்கிக்கொள்ளப்பட்டது!
சென்னை: இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிகமாக விலக்கிக்கொள்ளப்பட்டது. சென்னை டிபிஐ அலுவலக வளாகத்தில் கடந்த 24ம் தேதி முதல் நீடித்து வந்த இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.…
Read More » -
மெல்போர்ன் டெஸ்ட் கிரிக்கெட் … இந்திய அணி அபார வெற்றி !!!
மெல்போர்ன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா நாடுகளுக்கிடையேயான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி…
Read More » -
கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி ரத்தம்… விஷமருந்திய இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
கர்ப்பிணிக்கு எச் ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தில் விஷமருந்திய இளைஞர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவரின்…
Read More » -
நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க வேண்டும்-டி. ராஜா
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு தேசிய செயலாளர் ராஜா குற்றம் சாட்டியுள்ளார். பெருந்துறையில் இந்திய…
Read More » -
பிரதமர் பதவிக்கு போட்டிபோடவும் இல்லை ; பிரதமர் ஆகும் ஆசையும் இல்லை – சந்திரபாபு நாயுடு
தெலுங்கு தேசத்திற்கு சிறந்த மதிப்பும் , கூடுதல் நிதியுதவி ஒதுக்கீடும் செய்யாததால் தெலுங்கு தேசத்தின் தலைவரும் ,அந்திரமுதல்வருமான சந்திரபாபு நாயுடு மத்திய அரசான பா.ஜனதாவிற்கு எதிர்க்கும் வகையில்…
Read More » -
வாட்ச்மேன் போன்று உழைக்கிறேன் : தேர்தலுக்காக பரிதாபம் தேடும் பிரதமர் மோடி
பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதை அடுத்து பிரதமர் மோடி தான் பங்கேற்கும் கூட்டங்கள் அனைத்திலும் காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்தும், தனது ஆட்சியின் சாதனைகளை விளக்கியும் பிரச்சாரம் செய்து…
Read More » -
42-வது புத்தகக் கண்காட்சி திருவிழா 2019 ஜனவரி 4-ந் தேதி துவக்கி வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி !
42-வது சென்னை புத்தகக் கண்காட்சி, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வரும் ஜனவரி 4-ஆம் தேதி முதல் ஜனவரி 20-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. முதன் முறையாக 17…
Read More » -
ஜம்மு-காஷ்மீரில் 4 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். புல்வாமா மாவட்டத்தில் ராஜ்போரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல்கள் கிடைத்ததை அடுத்து…
Read More » -
கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் தொடரும்….
“சமவேலைக்கு சம ஊதியம்” என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ வளாகத்தில் இன்று ஆறாவது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.…
Read More » -
150 நாட்கள் பள்ளிகளில் விடுமுறை கொண்டாட்டம்: செம மகிழ்ச்சியில் மாணவர்கள் !
2019 ஆம் ஆண்டில் பள்ளிகளில் 150 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள, 215 நாட்களிலும் 5 நாட்கள் உள்ளூர் மற்றும் மழைக்கால விடுமுறை எடுத்துக் கொள்ளலாம்…
Read More » -
பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் -சுனாமி எச்சரிக்கை!
பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இன்று காலை ஏற்பட்டது. அது ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவானது. இதனால் சுனாமி அலைகள் ஏற்படக் கூடும் என…
Read More » -
ககன்யான் திட்டத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்க ஒப்புதல்-மத்திய மந்திரிசபை கூட்டத்தில் முடிவு!
மத்திய மந்திரி சபை கூட்டத்தில், 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், விண்வெளிக்கு 3 இந்திய வீரர்களை அனுப்பும் “ககன்யான்” திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.…
Read More » -
சளி, காய்ச்சலால் மக்கள் அவதி – தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தட்பவெப்பநிலையின் மாற்றமே காரணம்.
தமிழகம் முழுவதும் மக்கள் சளி,காய்ச்சல் மற்றும் தொடைவலியால் அவஸ்தை பட்டு வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தட்பவெப்பநிலை மாற்றமேயாகும். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் தனியார்…
Read More » -
தேர்தல் தொடர் தோல்வி எதிரொலி:விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் தருவது பற்றி, மத்திய அரசு திட்டம்
நாடு முழுவதிலும் இருந்த விவசாயிகள் மத்திய அரசின் மீது பல்வேறு காரணங்களால் சங்கடத்தில் இருந்தனர். இந்நிலையில் விவசாயக்கடன் தள்ளுபடி , விளைபொருட்களுக்கு நியாயமான விலை ஆகிய கோரிக்கைகளை…
Read More » -
கோவை மருத்துவமனையில் ஓ. பன்னீர்செல்வம் அனுமதி!
ஆயுர்வேத சிகிச்சை பெறுவதற்காக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கோவை சென்றுள்ளார். கோவையில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு 4 நாள் ஆயுர்வேத சிகிச்சை…
Read More » -
சிறுமி பாலியல் வன்கொடுமை…தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை !!
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் திமுக எம்.எல்.ஏ. ராஜ்குமார் மற்றும் அவரது நண்பர் ஜெய்ஷங்கருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. கேரள…
Read More » -
ஜனவரி 2-ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலமாக மட்டுமே வில்லங்க சான்று பெற முடியும் – பதிவுத்துறை அறிவிப்பு!
ஜனவரி 2-ஆம் தேதி முதல் சொத்துக்கள் தொடர்பான வில்லங்க சான்றிதழ்கள் ஆன்லைனில் மட்டுமே பெற முடியும். சார் பதிவாளர் அலுவலகங்களில் பெறும் நடைமுறை நிறுத்தப்படுகிறது. இதுவரை பத்திரப்பதிவு,…
Read More » -
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டம்… தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி !
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். 1983-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரால் இலவச…
Read More » -
விருப்பப்பட்ட சேனல்களை பார்க்க தனி கட்டணம் செலுத்தும் புதிய உத்தரவை எதிர்த்து கேபிள் ஆப்பரேட்டர் சங்கம் வழக்கு பதிவு !
விருப்பப்பட்ட சேனல்களை பார்க்க தனி கட்டணம் வசூலிப்பது இயலாத காரியம் என்பதால் ‘டிராய்’யின் இந்த உத்தரவை எதிர்த்து கேபிள் ஆப்பரேட்டர் சங்கம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு…
Read More »