அரசியல்
-
நூலிழையில் உயிர்தப்பிய வங்கதேச கிரிக்கெட் வீரர்கள்!
நியூசிலாந்தில் உள்ள மஸ்ஜித் அல் நூர் மசூதியில் நடைப்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் நூலிழையில் உயிர்தப்பி உள்ளனர். அந்த அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றிப்பயணம்…
Read More » -
பொள்ளாச்சி ஜெயராமன் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் – கே சி பழனிசாமி !
பொள்ளாச்சி ஜெயராமன் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என டெல்லியில் கே.சி. பழனிசாமி கூறியுள்ளார். மேலும் பொள்ளச்சி விவகாரம் தேர்தலில் பாதிப்பு ஏற்படுத்தும் எனவும் கே.சி.…
Read More » -
விழாக் காலங்களில் தேர்தல் நடத்தினால் வாக்குச்சாவடிகள் இருக்கும்.வாக்களிக்க மக்கள் இருக்க மாட்டார்கள்” ! நீதிபதிகள் கருத்து
மதுரையில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை தள்ளி வைக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள…
Read More » -
பொள்ளாச்சி கொடூரம்: பாதிக்கப்பட்டவர்கள் தகவல் தெரிவிக்கலாம் – சிபிசிஐடி
பொள்ளாச்சியில் ஆபாச விடியோ விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களைப் பற்றி விஷயம் தெரிந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் தகவல் தெரிவிக்கலாம் என்று சிபிசிஐடி தெரிவித்துள்ளது. பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும்…
Read More » -
பணப்பட்டுவாடா குறித்து புகார் அளிக்க 1800 425 6669 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம் – சத்யபிரதா சாஹூ
மக்களவை தேர்தலில் சட்ட விரோதமாக பணப்பட்டுவாடா செய்வது தெரிந்தால் இதுகுறித்து பொதுமக்கள் புகார் அளிக்க தொலைபேசி, வாட்ஸ் ஆப் எண்களை தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ…
Read More » -
நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி:ஏப்ரல் 12ஆம் தேதிக்குள் தேர்வுகளை முடிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
நாடாளுமன்ற தேர்தல் எதிரொலியாக தமிழகத்தில் ஏப்ரல் 12ஆம் தேதிக்குள் அனைத்து பள்ளிகளிலும் அனைத்து வகுப்புகளுக்கான தேர்வுகளை முடிக்க பள்ளிக் கல்வித்துறை இயக்ககம் இன்று உத்தரவிட்டுள்ளது. மக்களவைத் தேர்தல்…
Read More » -
3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தக்கோரி தலைமை தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க. மனு !
தமிழகத்தில் அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல்களையும் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து நடத்த தி.மு.க. சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டது.…
Read More » -
பேராசிரியை நிர்மலா தேவிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது !
கல்லூரி மாணவிகளைத் தவறான பாதையில் அழைத்த வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன் வழங்கியுள்ளது. அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி கணித்துறை…
Read More » -
பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிசிஐடி க்கு மாற்றம் !
தமிழகத்தையே நிலைகுலையச் செய்துள்ள பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்ற டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். ஆவணங்கள் அனைத்தும் சிபிசிஐடி-க்கு அளிக்க உத்தரவிட்டுள்ளார். கோவை மாவட்டம்…
Read More » -
வெனிசுலாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கவேண்டாம் – இந்தியாவிற்கு பெரியண்ணன் அமெரிக்கா வலியுறுத்தல் !
வெனிசுலாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கவேண்டாம் என அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். வெனிசுலா நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பாக…
Read More » -
பணமதிப்பிழப்பு விவகாரம்:பிரதமரின் கருத்தை ஏற்க மறுத்த ஆர்பிஐ புதிய தகவல்!
பணமதிப்பிழப்பு நடவடிக்கை கறுப்புப் பணத்தை ஒழிக்கும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் கருத்திற்கு ரிசர்வ் வங்கி இயக்குநர்கள் எதிர்ப்பு தெரிவித்த தாக தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை…
Read More » -
தேசபக்தி என்பது தனிப்பட்ட கட்சிக்கு சொந்தமானது அல்ல – பா.ஜனதா மீது சிவசேனா ஆவேசம்
புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்த கொடூர சம்பவம் நம் நாட்டை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இதற்கு பதிலடி…
Read More » -
பொள்ளாச்சி பலாத்கார வழக்கு கைதான 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை – போலீஸ் அறிவிப்பு
பொள்ளாச்சியில் நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்களை ஆபாச படம் எடுத்து அவர்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த…
Read More » -
எத்தியோப்பியாவில் விமான விபத்து – பயணிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட 157 பேர் உயிரிழப்பு
எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து கென்யாவின் நைரோபியை நோக்கி போயிங் 737 விமானம் சென்றுள்ளது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அது ரேடாரில் இருந்து மறைந்துள்ளது.…
Read More » -
அதிமுக-வுடன் கூட்டணி சேர்ந்தது தேமுதிக!
நீண்ட நாட்கள் குழப்பத்திற்கு பின் அதிமுக – தேமுதிக கூட்டணி இணைவது முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இரு கட்சிகளின் கூட்டணி தொடர்பான ஒப்பந்தம் உறுதிசெய்யப்பட்டு கையெழுத்தாகியுள்ளது. தமிழகம்…
Read More » -
ஏப்ரல் 18ல் மக்களவை தேர்தலுடன் 18தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல்!
மக்களவை தேர்தலுடன் மாநிலங்களுக்கான இடைத்தேர்தல்களும் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 23 சட்டசபை இடைத்தேர்தலில் 18 சட்டசபைக்கு மட்டும் இடைத்தேர்தல்…
Read More » -
மக்களவைத் தேர்தல் தேதி இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படும்:தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழு மூச்சுடன் செய்துவருகிறது. தேர்தல் குறித்து அனைத்து கட்சிகள் மற்றும் தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல்…
Read More » -
யோகியின் கோசாலை திட்டம் படுதோல்வி எதிரொலி;மாடுகள் கொத்து கொத்தாக மடியும் அவலம்!
லக்னோ: உ.பி. மாநிலத்தில் அரசு சார்பில் பசு மாடுகளை பராமரிக்க கிராமப்புறங்களில் கோசாலைகள் அமைக்கப்பட்ட நிலையில், அங்கு மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து, இடநெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இதன்…
Read More » -
ஆவணங்களை பாதுகாக்கமுடியாத மோடியால் நாட்டை எப்படி பாதுகாக்கமுடியும்?மம்தா விளாசல்!
கொல்கத்தா: ஆவணங்களையே பாதுகாக்க முடியாத மோடியால் நாட்டை எப்படி பாதுகாக்க முடியும் என்று, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி விடுத்துள்ளார். நாடு முழுவதும் நாடாளுமன்ற…
Read More » -
அனைத்தும் அதானிக்கே:விமான நிலைய பராமரிப்பு குத்தகை மத்திய அரசு தன்னிச்சை முடிவு!
டில்லி தற்போது ஏழு மாநிலங்களில் உள்ள விமான நிலைய பராமரிப்பு குத்தகை மாநில அரசுகளை கலந்தாலோசிகாமல் அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் விமான நிலைய கட்டுப்பாட்டு குழு…
Read More » -
அண்ணா வழியில் மறப்போம் மன்னிப்போம்- ஜெயக்குமார்!
ன்று சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். நேற்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா அதிமுகவின் 37 எம்பிக்களால் தமிழகத்துக்கு பலன் இல்லை என முன் வைத்த…
Read More » -
மார்ச் 10 – ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்!
நாடு முழுவதும் போலியோ சொட்டுமருந்து முகாம் மார்ச் 10 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ளது. தமிழகத்தில் மட்டும் 72 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து…
Read More » -
கடத்தப்பட்டதாக கூறப்படும் ராணுவ வீரர் முகம்மது யாசீன் பாதுகாப்பாக இருக்கிறார் – பாதுகாப்புத்துறை
ஜம்மு காஷ்மீரில் கடத்தப்பட்டதாக கூறப்படும் ராணுவ வீரர் முகம்மது யாசீன் பாதுகாப்பாக இருக்கிறார். பயங்கரவாதிகள் அவரை கடத்தியதாக வெளியான தகவலில் உண்மையில்லை என்று பாதுகாப்புத்துறை விளக்கம் அளித்துள்ளது.…
Read More » -
மோடியின் நலத்திட்டங்கள் அனைத்தும் முடியும் வரை தேர்தல் அறிவிப்பு இல்லையா?:தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கேள்வி!
டில்லி: நாடாளுமன்றத் தேர்தல் தேதி இன்னும் இரு தினங்களில் அறிவிக்கப்படும் என தலைநகர் வட்டார தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் ஜூன் மாதம்…
Read More » -
பாப்ரி மஸ்ஜித் விவகாரம்:இரண்டு மாதத்திற்குள் பேசி முடிக்கவேண்டும் சுப்ரீம் கோர்ட் உத்தரவு!
டெல்லி: பாப்ரி மஸ்ஜித் விவகாரம் தொடர்பாக உச்சநீதி மன்றம் அமைத்துள்ள 3 பேரைக்கொண்ட மத்தியஸ்தர் குழுவில் இடம்பெற்றுள்ள 3 பேரும் தமிழர்கள் என்பது தெரியவந்துள்ளது. தற்போதுஉச்சநீதி மன்ற…
Read More »