அரசியல்
-
பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீரில் அத்துமீறி தாக்குதல் – இந்திய ராணுவமும் பதிலடி
புல்வாமாவில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த பயங்கரவாத தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர்.இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இந்திய விமான படை பாகிஸ்தான்…
Read More » -
தமிழகத்தில் தான் அதிக பணப்பட்டுவாடா இதுவரை ரூ.107 கோடி பறிமுதல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு
வரும் ஏப்ரல் மதம் நடக்க இருக்கும் தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடா செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் பணிகள் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது. இவ்வாறு செய்யப்பட்டத்தில் தமிழகத்தில் மட்டும் ரூ.107…
Read More » -
தமிழகத்தில் இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு!
தமிழகத்தில் மக்களவை, சட்டப் பேரவை இடைத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 18-இல் மக்களவைக்கும், 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல்…
Read More » -
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு மாதந்தோறும் ஆறாயிரம் உதவித்தொகை:ராகுல்காந்தி அதிரடி!
டில்லி: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வறுமைக்கோட்டிற்குகீழ் உள்ளவர்களுக்கு குறைந்தபட்ச வருமானமாக மாதந்தோறும் ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்றும் வருடத்திற்கு ரூ.72 ஆயிரம் வரை வழங்கப்படும் என்று அகில…
Read More » -
திமுகவிலிருந்து ராதாரவி தற்காலிக நீக்கம்!
தி.மு.க கட்சியிலிருந்து ராதாரவி தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதால் கட்சிக்கு அவப்பேர் ஏற்படும் வகையில் செயல்பட்டதற்காகவும் திமுகவிலிருந்து ராதாரவி தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின்…
Read More » -
சென்னையில் இன்று முதல் 3 நாட்கள் முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரசாரம்!
முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் மட்டும் இன்று முதல் 3 நாட்களுக்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடப்போவதாக தெரிவிக்கப்பட்டுஉள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிகளில்…
Read More » -
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து!
தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று தீடிரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த மருத்துவமனையின் அறுவை சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட அந்த தீ விபத்தை பற்றி…
Read More » -
மற்றவர்களை தரக்குறைவாக பேச கருணாநிதி எங்களுக்கு சொல்லித்தரவில்லை – மு.க.ஸ்டாலின் பேச்சு
வடசென்னை தி.மு.க வேட்பாளராக கலாநிதி வீரசாமியை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தேர்தல் பிரட்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது, தேர்தல் நடத்தப்படாமல், வாக்குகளும் எண்ணப்படாமல்…
Read More » -
இந்திய எல்லையான காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்!
ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமா பகுதியில் கடந்த மாதம் 14-ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலால் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த பயங்கர தாக்குதலுக்கு பாகிஸ்தானை…
Read More » -
35 கிரிமினல்களை வேட்பாளர்களாக களமிறக்கியுள்ள பாஜக:மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தி வெல்ல முயற்சி!
டில்லி: மக்களிடையே அச்சத்தை மற்றும் பதட்டத்தை உருவாக்கி வாக்கு பெற பாஜக தலைமை முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாஜக தற்போது அறிவித்துள்ள வேட்பாளர் பட்டியலில் சுமார் 25…
Read More » -
சீனாவில் உள்ள இரசாயன ஆலையில் திடீர் வெடிவிபத்து – 6 பேர் பலி , 30 பேர் காயம்
சீனாவில் கிழக்கே அமைந்துள்ள யான்செங் என்ற நகரில் அமைந்துள்ள இரசாயன ஆலை ஒன்றில் தீடிரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தால் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 30 பேர்…
Read More » -
2,000 ரூபாய் சிறப்பு நிதியுதவி வழங்கும் திட்டம் தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது – தமிழக அரசு
தமிழக அரசு சில வாரங்களுக்கு முன்பு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2000 சிறப்பு நிதியுதவி வழங்கும் திட்டத்தை தொடங்கிவைக்கப்பட்டது. ஆனால் தற்போது வறுமை கோட்டிற்கு கீழ்…
Read More » -
சென்னை உள்ளிட்ட 24 மாவட்டங்கள் வறட்சி பகுதியாக பேரிடர் மேலாண்மை துறை அறிவிப்பு!
சென்னை: தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ…
Read More » -
அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம்!
சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் இன்று காலமானார். கோவை மாவட்டம் சூலூர் தொகுதியின்அதிமுக சட்டமன்ற உறுப்பினராக கனகராஜ் இருந்து வருகிறார். இந்நிலையில், இன்று காலை…
Read More » -
அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி சேர்க்கை – ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தொடங்கும்
ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி வகுப்பிற்கான சேர்க்கை தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எல்.கே.ஜி முதல் 12-ஆம் வகுப்பு வரை மாணவர்களின் சேர்க்கை ஏப்ரல்…
Read More » -
எனது மதம் “மனிதநேயம்” – பாஜகவுக்கு பதிலடி கொடுத்த மம்தா பானர்ஜி
மேற்கு வங்காளத்தில் ஹோலி பண்டிகை வருவதையொட்டி நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில முதல் மந்திரி மம்தா பானெர்ஜி கலந்துகொண்டார். இவ்வாறு நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது ,…
Read More » -
கருணை கொலை செய்யுங்கள்: உத்திரப்பிரதேச முதல்வருக்கு விவசாயி உருக்கமான கடிதம்!
ஆக்ரா: பிரதமரின் விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டத்தின்கீழ், தனக்கு கிடைத்த ரூ.2 ஆயிரத்தை சாமியார் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு திருப்பி அனுப்பியுள்ள விவசாயி, தன்னை கருணைக் கொலை அல்லது…
Read More » -
நியூசிலாந்து தீவிரவாத தாக்குதல்:மவுனம் காக்கும் பிரதமர் மோடி!
புதுடெல்லி: தீவிரவாத தாக்குதல்களுக்கு விரைந்து கண்டனம் தெரிவிக்கும் பிரதமர் மோடி, நியூசிலாந்து தீவிரவாத தாக்குதலை ட்விட்டரில் கண்டிக்காதது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. நியூசிலாந்தில் மசூதிகளில் ஆஸ்திரேலிய…
Read More » -
முகிலன் காணாமல் போன விவகாரம்: சிபிசிஐடி அறிக்கை தாக்கல்!
சூழலியல் செயல்பாட்டாளர் முகிலன் மாயமான விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார், சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தனர். சென்னை உயர் நீதிமன்றத்தில், மனித உரிமை…
Read More » -
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார்.
பானஜி: கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார். முன்னாள் மத்திய அமைச்சரும் கோவா முதல்வருமான மனோகர் பாரிக்கர் புற்று நோயால் பாதிப்பட்டு தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று…
Read More » -
யார் மக்களுக்கான தலைவர்?நியூசிலாந்து பிரதமரா? இந்தியப் பிரதமரா?விவாதம் ஆரம்பம்!
பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக, நியூசிலாந்து பிரதமரையும், இந்தியப் பிரதமரையும் ஒப்பிட்டு, யார் மக்களுக்கான தலைவர் என்ற விவாதம் இப்பொழுது எழுப்பப்பட்டுள்ளது. தனது நாட்டில் ஒரு பயங்கரவாத தாக்குதல்…
Read More » -
நியூசிலாந்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியது தீவிரவாதி:ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிஸ்ஸன்
கேன்பரா: நியூசிலாந்து மசூதியில் துப்பாக்கிச் சூடு நடத்தியது ஆஸ்திரேலிய வலதுசாரி கிருஸ்த்தவ தீவிரவாதிகள் என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிஸ்ஸன் அறிவித்துள்ளார். இந்த தாக்குதலில் 49 பேர்…
Read More » -
மும்பை:ஐந்து ஆண்டுகளில் 14,034 விவசாயிகள் தற்கொலை!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 14,034 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மும்பையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜிதேந்திர காட்கே தகவல் அறியும் உரிமைச்…
Read More » -
விடுபட்ட 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியாது
நாடாளுமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 11-ஆம் தேதி தொடக்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
பொள்ளாச்சி சம்பவம் குறித்து தமிழக அரசு மெத்தன போக்கை கடைபிடிக்கிறது – கமலஹாசன் விமர்சனம்!
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் சமூக வலைதளத்தில் வெளியிட்ட ஒரு வீடியோவில், பொள்ளாச்சி சம்பவம் குறித்து தமிழக அரசு மெத்தன போக்கை கடைபிடித்து…
Read More »