இந்தியா
-
ஒரு கடிதத்தை வைத்து அனுதாபம் தேடுவது நமது பிரதமர் மோடியாக மட்டுமே இருக்க முடியும். ; விளாசும் சரத்பவார்!!!
ராஜீவ் கொலை போன்று மற்றொரு நிகழ்ச்சி’ என்று வந்த கடிதத்தை வைத்து பாஜக-வும் மோடியும் மக்களிடம் அனுதாபம் தேட முயல்வதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்…
Read More » -
டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் வாஜ்பாயை சந்தித்து நலம் விசாரித்தார் பிரதமர் மோடி
முன்னாள் பாரத பிரதமரும், பாஜகவின் மூத்த தலைவருமான அடல்பிஹாரி வாஜ்பாய் சற்றுமுன் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . மேலும் வாஜ்பாய் ரெகுலரான உடல் பரிசோதனைக்காகவே…
Read More » -
கடும் புழுதிப் புயல் எதிரொலி : உத்திரப் பிரதேசத்தில் 26 பேர் மரணம்!
லக்னோ உத்திரப் பிரதேச மாநிலத்தில் வீசிய கடுமையான புழுதிப்புயல் மற்றும் மழையின் காரணமாக 26 பேர் மரணம் அடைந்துள்ளனர். உத்திரப்பிரதேசத்தில் நேற்று கடுமையான புழுதிப் புயல் வீசியது.…
Read More » -
அமெரிக்க அதிபருடன் சந்திப்பு : வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் சிங்கப்பூர் சென்றடைந்தார்!!!
சிங்கப்பூர் அமெரிக்க அதிபருடன் சந்திப்பு நடத்த வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் சிங்கப்பூர் வந்துள்ளார். வடகொரியாவின் அணு ஆயுத சோதனையால் அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையில்…
Read More » -
முதல்வர் கொடுத்த செக் பவுன்ஸ் ஆனது!;இது உத்தரபிரதேச கொடுமை!!
லக்னோ : பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில ரேங்க் எடுத்த மாணவருக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் வழங்கிய செக் பவுன்ஸ் ஆனதால், அம்மாணவர் அபராதம் கட்டி புது…
Read More » -
பிரதமரிடம் கேட்டு விட்டு வந்து சொல்கிறேன் ; நிர்மலா சீதாராமன் நழுவல்!!!
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு இரங்கல் தெரிவிக்காதது குறித்து பிரதமரிடம் கேட்பேன். அவர் பதில் அளித்த பின் உங்களிடம் கூறுகிறேன் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.…
Read More » -
மும்பையில் கன மழை எதிரொலி : விமானம், ரயில் சேவை கடுமையாக பாதிப்பு!!
மும்பை நகரில் பெய்து வரும் கன மழை காரணமாக விமானம் மற்றும் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மஹாராஷ்டிரா, கோவா மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை கொட்டி…
Read More » -
இன்று முதல் தாம்பரம் – நெல்லை இடையே முன்பதிவில்லாத ரெயில் சேவை தொடக்கம்!!!
தாம்பரத்திலிருந்து நெல்லைக்கு முழுவதுமாக முன்பதிவில்லாத பெட்டிகளை கொண்ட அந்த்யோதயா ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. தாம்பரத்திலிருந்து நெல்லைக்கு முழுவதுமாக முன்பதிவில்லாத பெட்டிகள் கொண்ட அந்த்யோதயா ரெயில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த…
Read More » -
பாஜக ஆளும் உ.பி.யில் நீட் தேர்வில் மாணவர்கள் 60 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற அதிசயம் ஆனால் உண்மை !;தாய் மொழி ஹிந்தியில் 11 லட்சம் பேர் பெயில்!!
சென்னை: தாய்மொழிப் பாடமான இந்தியில் 11 லட்சம் பேர் பெயிலாகி இருக்கும் நிலையில் நீட் தேர்வில் மட்டும் 60% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் …
Read More » -
ரஜினியின் அகோர முகம் தெரிந்து விட்டது காலா திரைப்படத்தை வெளியிடமாட்டோம்;நார்வே தமிழ் விநியோகஸ்தர்கள் சங்கம் அறிவிப்பு!!
தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற போன ரஜினிகாந்த் தூத்துக்குடியிலும், சென்னை விமான நிலையத்திலும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் பேசிய பேச்சுக்கள் அவருக்கு…
Read More » -
திட்டமிட்டபடி பள்ளிகள் நாளை (ஜுன் 01)திறப்பு!!!
கோடை விடுமுறைக்குப் பிறகு தமிழகம் முழுவதும் அரசு, தனியார் பள்ளிகள் வெள்ளிக்கிழமை திறக்கப்படவுள்ளன. தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்து வரையிலான வகுப்புகளுக்கு, மே மாதம் மட்டுமே விடுமுறை…
Read More » -
அறிவாலயத்தில் தி.மு.க., இன்று போட்டி சட்டசபை ; ஸ்டாலின் அறிவிப்பு!!
தி.மு.க., சார்பில், சென்னை, அறிவாலயத்தில், இன்று(மே 30) போட்டி சட்ட சபை கூட்டம் நடத்தப்படுகிறது. துாத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரத்தில், முதல்வர் பதவியிலிருந்து, பழனிசாமி விலகும் வரை,…
Read More » -
அப்போலோவில் ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்பட்ட உணவு லிஸ்ட் ,லட்டு, குலோப் ஜாமூன், ரசகுல்லா,கூடவே மில்க் ஷேக்!!!.
சர்க்கரை நோயாளியான ஜெயலலிதாவுக்கு ஒரே நாளில் 3 வகை இனிப்புகள், அதனுடன் பழச்சாறுடன் கூடிய மில்க் ஷேக் கொடுக்கப்பட்டதாக ஜெயலலிதா கைப்பட எழுதி கேட்டுள்ள லிஸ்ட் வெளியாகி…
Read More » -
மோடி எதிர்ப்பு இந்தியாவிலேயே எந்த மாநிலம் முதலிடம்?!!;சர்வே முடிவு.
நரேந்திர மோடி, பிரதமராக பதவியேற்று, இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், நாடுமுழுவதும் அவரது ஆட்சிக்கு எதிராக, கடும் அதிருப்தி அலை வீசுவதாக லோக்நிதி- சிஎஸ்டிஎஸ் கருத்து…
Read More » -
தூத்துக்குடி துப்பாக்கி சூடு ; மறுப்பு தெரிவிக்கும் ஏட்டு ராஜா!!!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாயினர். துப்பாக்கிச்சூட்டின் போது காவல்துறை வேன் ஒன்றின் மேல் நின்றபடி போலீஸ் சீருடை அணியாத…
Read More » -
உறவினர்களே உடல்களை கேட்காத நிலையில் உனக்கு என்ன அக்கறை? உயர் நீதிமன்றம் தமிழக அரசை பார்த்து கேள்வி!!
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்களே கேட்காத நிலையில் தமிழக அரசுக்கு என்ன அக்கறை வந்தது ? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி…
Read More » -
கோஹ்லி சவாலை ஏற்றது ஓகே பா!! என்னோட சவாலை ஏற்க முடியுமா? மோடிக்கு ராகுல் காந்தி செம நோஸ் கட்!!!
டெல்லி: கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி விடுத்த ஃபிட்னஸ் சேலஞ்ச்சை ஏற்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார். தூத்துக்குடி நிலவரம் பற்றி வாய் திறக்காத மோடி, கோஹ்லியிடம்…
Read More » -
எடப்பாடி பழனிசாமி பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் : மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!
தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டிற்கு பொறுப்பேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவியிலிருந்து விலக வேண்டும் என ஸ்டாலின் கூறியுள்ளார். தூத்துகுடியில் கடந்த மூன்று நாட்களாக பதட்டம் அதிகரித்து இயல்பு…
Read More » -
தலைமை செயலகத்தில் தடையை மீறி மறியல்: குண்டுக்கட்டாக தூக்கப்பட்டு ஸ்டாலின் கைது
தூத்துகுடியில் கடந்த மூன்று நாட்களாக பதட்டம் அதிகரித்து இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து கலந்தாலோசிக்க முதல்வரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் மற்றும்…
Read More » -
நான் சட்டத்தை மதிப்பதால் தூத்துகுடி செல்லவில்லை: எடப்பாடி பழனிச்சாமி அடடடடே விளக்கம்!!!
தூத்துகுடியில் கடந்த மூன்று நாட்களாக ஆனால் மக்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஏன் செல்லவில்லை என எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பி…
Read More » -
ஸ்டெர்லைட் ஆலையை மூட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு; மின்சாரம் துண்டிப்பு
தூத்துக்குடியில் உள்ள சர்ச்சைக்குரிய ஸ்டெர்லைட் காப்பர் தாமிர உருக்காலையை மூடுவதற்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. இன்று அதிகாலையில் அந்த ஆலைக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமையன்று…
Read More » -
கர்நாடகா முதல்வராக பதவியேற்றார் குமாரசாமி !!!
பெங்களூரு: கர்நாடகத்தின் முதல்வராக குமாரசாமி பதவியேற்றார். அவருடன் துணை முதல்வராக பரமேஸ்வராவும் பதவி ஏற்றார். நாளை குமாரசாமி சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார். கர்நாடகத்தில் பெரும் இழுபறியில்…
Read More » -
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை முழு கடையடைப்பு : வெள்ளையன் அறிவிப்பு
சென்னை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரின் இந்த கொலை வெறியாட்டத்தை கண்டித்து தமிழகம்…
Read More » -
ப.ஜ.க.வின் தாளத்திற்கு ஏற்ப நடனமாடுகிறது தமிழக அரசு.;பிரகாஷ்ராஜ் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு கண்டனம்!
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த பேரணியின் போது நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 10 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பல நடிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் நடிகர்…
Read More » -
தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதி அளித்தது யார்? : ஸ்டாலின் கேள்வி?
சென்னை: தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த போலீசாருக்கு அனுமதி அளித்தது யார்? என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். கூட்டத்தினரைக் கலைக்க தானியங்கி…
Read More »