Health
-
இருதய நோயை(Heart Disease) தடுக்க சில வழிமுறைகள்
தற்போது வளர்ந்து வரும் நவீன காலத்தில் பலருக்கு தம் உடல் நிலைகளை கவனித்துக் கொள்வதில் அக்கறை இல்லை. தேவையற்ற துரித உணவை தம் உணவில் அதிகம் எடுத்துக்…
Read More » -
மகத்துவம் நிறைந்த தங்க திரவம்!
நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது நெய். இது வெண்ணெயில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த நெய்யை தங்க திரவம் என்றும் அழைப்பர். நெய்யை நம்…
Read More » -
நல்லெண்ணெய்(Sesame Oil) பயன்படுத்துவதால் இவ்வளவு பயன்களா ?
பிற எண்ணெய்களை காட்டிலும் நல்லெண்ணெய்(Sesame Oil) நமக்கு மிகுந்த பயன்களை அள்ளித் தருகிறது. இது உணவுக்கு மட்டுமின்றி அனைத்திற்கும் பயன்படுகிறது. இதை நாம் அன்றாடம் நம் உணவில்…
Read More » -
உடல் சூட்டைத் தணிக்க சில வழிமுறைகள்
நம் உடலின் வெப்பம் சீராகவும், சமநிலையிலும் இருக்க வேண்டும். அந்த வெப்பம் அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ நம் உடலில் பிரச்சனை ஏற்பட அதிக வாய்ப்புண்டு. அவ்வாறு உடலின்…
Read More » -
சர்க்கரை நோய் (Diabetes) காரணமும் அறிகுறியும்
சர்க்கரை நோய் ( Diabetes ) என்பது உங்கள் இரத்த குளுக்கோஸ் அதிகரிப்பால் வரக்கூடிய நோயாகும். இது நீங்கள் உண்ணும் உணவில் இருந்து வருகிறது. கணையத்தில் இருக்ககூடிய…
Read More » -
சாப்பிட்ட பின் செய்யக்கூடாத சில விஷயங்கள்
நாம் உணவு உண்ட பின் சில விஷயங்கள் செய்ய கூடாது என்று பெரியவர்கள் கூறி நாம் கேட்டிருப்போம். அதற்குப்பின் அறிவியல் மறைந்து இருப்பது நம்மில் எத்தனை பேருக்கு…
Read More » -
மருத்துவ குணம் நிறைந்த உலர் திராட்சை!
உலர் திராட்சை கருப்பு, பச்சை மற்றும் தங்க நிறத்தில் கிடைக்கிறது. இதில் எண்ணிலடங்காத மருத்துவ குணங்கள் இருக்கிறது. உலர் திராட்சையில் வைட்டமின் C,D , இரும்புச்சத்து, புரதச்சத்து…
Read More » -
நீங்களும் உடல் வலியால் அவதிப்படுகிறீர்களா?
முதுகு வலி, தசை பிடிப்பு, முழங்கால் வலியா ? நீங்கள் தனியாக இல்லை. முழுஊரடங்கு ஒரு மாதத்திற்கும் மேலாக அமலில் உள்ள நிலையில், உடற்பயிற்சி இல்லாமல் வீட்டிலிருந்தே…
Read More » -
அதிசயம்!48 நாட்கள் தொடர் சிகிச்சை; கேரள பெண் குணமடைந்தார்!
திருவனந்தபுரம்: சிகிச்சை, பரிசோதனை, மீண்டும் சிகிச்சை என்று கடும் போராட்டத்திற்கு பின் கொரோனாவிலிருந்து 48 நாட்களுக்கு பின்னர் மீண்டு வந்துள்ளார் கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர். கேரளாவில்…
Read More » -
புளூடூத்தைப் பயன்படுத்தி கொரோனா வைரசை கண்காணிக்க ஆப்பிள் மற்றும் கூகிள் நிறுவனங்கள் திட்டம்!
கொரோனா வைரஸ் தொற்றுநோய் பலரின் மனதில் தகவல் தொடர்பு யோசனையை முன்னணியில் கொண்டு வந்தது. சுருக்கமாக, நீங்கள் எத்தனை பேருடன் தொடர்பு கொண்டீர்கள் என்பது குறித்த தகவல்களைத்…
Read More » -
பன்றிக் காய்ச்சலை விட 10 மடங்கு ஆபத்தானது கொரோனா வைரஸ் : உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல்!
ஜெனீவா: 2009ல் உலகளவில் தொற்றுநோயை ஏற்படுத்திய பன்றிக் காய்ச்சலை விட கொரோனா வைரஸ் 10 மடங்கு ஆபத்தானது என உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி 5தகவலை தெரிவித்துள்ளது.…
Read More » -
எலியில் இருந்து எச்.ஐ.வி கிருமியை அழித்து – அமெரிக்க பல்கலைக்கழகம் சாதனை
எலியை தாக்கிய எச்.ஐ.வி கிருமியை அழித்து அமெரிக்க பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு மிகப்பெரிய சாதனை படைத்துள்ளனர். எச்.ஐ.வி கிருமியால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துவதற்க்கு தற்போது வரை மருந்து கண்டுபிடிக்க…
Read More » -
தமிழக அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு – வெளி மார்க்கெட்டிலிருந்து வாங்க அனுமதி
தமிழகம் முழுவதும் 21 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளும், 29 மாவட்ட மருத்துவமனைகளும் மற்றும் 1764 ஆரம்ப சுகாதார நிலையங்களும் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த அனைத்து மருத்துவமனைகளுக்கும்…
Read More » -
பாத வெடிப்புகள் குணமாக என்ன செய்யலாம்?
ஆரோக்கியமான கால்களே அழகான கால்கள். கால்களை நன்கு பராமரித்தால் தான் நம் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். எனவே, கால் பாதங்களை சுத்தமாகவும், சரியான முறையிலும் பராமரிப்பது அவசியம்.…
Read More » -
சிறுநீரகக் கல் வந்துவிட்டால் எந்த உணவை சாப்பிடலாம் ? எதை சாப்பிடக்கூடாது ?
சிறுநீரகக் கல்: நாம் உண்ணும் உணவில் கால்சியம், பாஸ்பேட், ஆக்சலேட், யூரியா என்று பல தாது உப்புக்கள் உள்ளன. உணவு செரிமானமான பிறகு இவை எல்லாமே…
Read More » -
பயனுள்ள எளிய மருத்துவ குறிப்புகள்!
1. அஜீரணம் *ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும். *கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து…
Read More » -
சளி, காய்ச்சலால் மக்கள் அவதி – தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தட்பவெப்பநிலையின் மாற்றமே காரணம்.
தமிழகம் முழுவதும் மக்கள் சளி,காய்ச்சல் மற்றும் தொடைவலியால் அவஸ்தை பட்டு வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தட்பவெப்பநிலை மாற்றமேயாகும். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் தனியார்…
Read More » -
5 கிலோ எடையுடன் பிறந்த குழந்தை ! இதுவே முதல் முறை !!
சென்னையை சேர்ந்த 38 வயது நிரம்பிய ஒரு பெண்ணிற்கு வரலாற்றில் முதல் முறையாக 5 கிலோ எடையுடன் ஒரு குழந்தை பிறந்துள்ளது.இதுவே முதல் முறையாகும். சென்னையை சேர்ந்தவர்…
Read More » -
நலங்கு மாவின் அற்புத பயன்கள் !
நலங்கு மாவு: கடலை பருப்பு, பாசி பருப்பு, வசம்பு, ரோஜா மொக்கு, சீயக்காய், அரப்புத்தூள், வெட்டி வேர், விலாமிச்சை வேர், நன்னாரி வேர், கோரை, பூலாங்கிழங்கு, கஸ்தூரி…
Read More » -
கற்றுக் கொள்வோம்… உடலின் மொழி !
உணவை கேட்கும் மொழி “பசி” தண்ணீரை கேட்கும் மொழி “தாகம்” ஓய்வை கேட்கும் மொழி “சோர்வு, தலைவலி” நுரையீரலை தூய்மை செய்யும் மொழி “தும்மல், சளி, இருமல்”…
Read More » -
சித்த வைத்திய குறிப்புகள் !
பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும். கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பிணி பெண்கள் வாந்தி…
Read More » -
வாழை இலையின் பயன்கள்!
1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும். 2. தீக்காயம் ஏற்பட்டவர்களை வாழை இலை மீது தான் படுக்க வைக்க…
Read More » -
அத்திப்பழத்தின் மருத்துவ பயன்கள் !!!
1.தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும். 2 மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச்…
Read More » -
பயனுள்ள மருத்துவ குறிப்புகள் !!!
ஜலதோஷம் காய்ச்சல், தலைவலிக்கு பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் குணமாகும். முசுமுசுக்கை இலையை அரைத்து வெங்காயத்துடன் நெய் விட்டு வதக்கி பகல்…
Read More » -
பழமொழியில் உணவு பழக்க வழக்கம்!
“வாழை வாழ வைக்கும்” “ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்” “அவசர சோறு ஆபத்து” “சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது”.…
Read More »