General
-
129 பேருக்கு ஒரே நாளில் கொரோனா..! வேலூரில் அதிகரிக்கும் பாதிப்பு!
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் மேலும் 129 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று உச்சப்பட்ச வேகத்தில் பரவி வருகிறது. சென்னையில் மட்டும் காணப்பட்ட கொரோனா…
Read More » -
ஜூலை 6ம் தேதி 12ம் வகுப்பு தேர்வுகள் முடிவுகள் வெளியாகிறது…? பள்ளிக்கல்வித்துறை திட்டம்!
சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகளை ஜூலை 6ம் தேதி வெளியிட பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிளஸ் 2 மாணவர்களுக்கு மார்ச்சில் பொதுத்…
Read More » -
ஜம்முகாஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..! பாதுகாப்பு படையினர் அதிரடி!
அனந்த்நாக்: ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். குல்ச்சோகர் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அங்கு பாதுகாப்பு படையினர்…
Read More » -
20000 பேருக்கு பரவிய தொற்று…! மகாராஷ்டிராவில் ஒன்றரை லட்சம் பேர் பாதிப்பு!
டெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 19,906 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 200 நாடுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பரவ, பாதிப்புகளும், உயிரிழப்புகளும் இன்னமும் குறையவில்லை. இந்தியாவில்…
Read More » -
ஜூலை 1 முதல் மத்தியபிரதேச மாநிலத்தில் அதிரடி…! வீடு, வீடாக கொரோனா பரிசோதனை!
போபால்: ஜூலை 1 முதல் மத்திய பிரதேசத்தில் வீடு வீடாக கொரோனா சோதனை நடத்தப்படும் என்று முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று…
Read More » -
மேலும் ஒரு முக்கிய அமைச்சருக்கு கொரோனா..! மனைவிக்கும் பரவியது!
பாட்னா: பீகார் மாநில அமைச்சர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளி வந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தாக்கம் முக்கிய நபர்களையும்…
Read More » -
அயோத்தியில், ராமர் கோவில் கட்டுமான பணிகள் தீவிரம்…! யோகி ஆதித்யநாத் ஆய்வு!
அயோத்தி : அயோத்தியில், ராமர் கோவில் கட்டுமான பணிகளை, உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில்…
Read More » -
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களே… இனி கவலை வேண்டாம்…! உங்களுக்கு தான் இந்த செய்தி…!
டெல்லி: வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களை திரும்ப அழைத்து வர 170 விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க மார்ச் 23ம் தேதி…
Read More » -
8 மாவட்டங்களில் இன்று கனமழை….! சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
சென்னை: 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: திருவண்ணாமலை,…
Read More » -
உச்சக்கட்டத்தில் கொரோனா..! தமிழகத்தில் லாக்டவுன் நீட்டிக்கப்படலாம் என தகவல்…?
சென்னை: தமிழகத்தில் 6ம் கட்டமாக லாக்டவுன் நீட்டிப்பு அறிவிப்பு இன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது. 3 மாதங்களாக இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் கட்டுக்கடங்காமல் அதிகரித்து கொண்டே…
Read More » -
பெருந்தொற்றாக மாறிவரும் கொரோனா!இன்று ஒரே நாளில் 3713 பேருக்கு தொற்று உறுதி!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 3,713 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,939 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
செய்யூர் தொகுதி திமுக எம்எல்ஏவுக்கு கொரோனா பாதிப்பு…! மருத்துவமனையில் சிகிச்சை!
சென்னை: செய்யூர் தொகுதி திமுக எம்எல்ஏ ஆர்.டி. அரசுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதி திமுக எம்எல்ஏ ஆர்டி அரசு.…
Read More » -
இந்தியாவில் இந்த 4 மாநிலங்களில் கொரோனா உயிரிழப்பு இல்லை…! ஒரு ஆச்சர்ய தகவல்!
டெல்லி: இந்தியாவில் இந்த 4 மாநிலங்களில் கொரோனா உயிரிழப்பு இல்லை. கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா. இறப்பு விகிதம் மற்றும் குணமடைவோர் விகிதத்தில் தொடர்ந்து முன்னிலை…
Read More » -
அக். வரை பள்ளிகள் திறக்கப்படாது…! தனியார் பள்ளி நிர்வாகிகள் தகவல்!
சென்னை: அக்டோபர் மாதம் பள்ளிகள் வரை திறக்க வாய்ப்பு இல்லை’என தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். சென்னையை சேர்ந்த ராம்கோ நிறுவனத்தின் உறுப்பு நிறுவனமான ‘பேரன்ட் சர்க்கிள்’…
Read More » -
ஜூனில் 784 தமிழகத்தில் கொரோனாவுக்கு பலி…! அதிர்ச்சி தகவல்!
சென்னை: தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களில் 784 பேர் ஜூன் மாதத்தில் மட்டும் உயிரிழந்துள்ளனர். சில வாரங்களாக தமிழகத்தில் கொரோனா தொற்று உச்சத்தில் இருக்கிறது. ஒட்டுமொத்தமாக இதுவரை மொத்த…
Read More » -
கூட்டுறவு வங்கிகளை ஆர்பிஐயுடன் இணைக்கும் அவசர சட்டம்…! ஜனாதிபதி ஒப்புதல்!
டெல்லி: கூட்டுறவு வங்கிகளையும் ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வருவதற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். நாடு முழுவதும் 1,482 கூட்டுறவு வங்கிகள்,…
Read More » -
99 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு..! உலக நாடுகள் அதிர்ச்சி!
ஜெனீவா: உலகில் 99 லட்சம் பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 200 நாடுகளுக்கும் மேல் பரவி இருக்கிறது கொரோனா வைரஸ். இந்த தொற்றால் தினமும் சராசரியாக…
Read More » -
மதுரை, தேனியில் மின்கட்டணம் செலுத்த சலுகை..! ஜூலை 15 வரை அவகாசம் நீட்டிப்பு!
மதுரை: முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட மதுரை, தேனியில் ஜூலை 15-ம் தேதி வரை மின்கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து…
Read More » -
அதிக விலைக்கு ஏன் மதுபானங்கள் விற்பனை…! கோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம் சொன்ன பதில்!
சென்னை: தமிழகத்தில் 5000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில் எம் ஆர் பி விலையை விட அதிகவிலைக்கு சரக்கு விற்கப்படுவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் டாஸ்மாக் நிர்வாகம் பதிலளித்துள்ளது.…
Read More » -
ரயில் பெட்டிகள் கொரோனா வார்டாக மாற்றம்…! ரூ.620 கோடி ஒதுக்கீடு!
டெல்லி: ரயில் பெட்டிகளை கொரோனா தனிமை வார்டாக மாற்றுவதற்கு, மத்திய அரசு, 620 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து, ரயில்…
Read More » -
அரியானா, மேகாலயாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்…! மக்கள் பீதியில் ஓட்டம்!
டெல்லி: ஒரே நாளில் அரியானா, மேகாலயா மற்றும் லடாக்கில் நில நடுக்கம் உணரப்பட்டது, பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அரியானாவின் ரோஹ்தக் நகர் அருகே லேசான…
Read More » -
அமெரிக்காவில் இறந்தவர்களுக்கும் கொரோனா நிதி வினியோகம்…! தணிக்கையில் கண்டுபிடிப்பு!
வாஷிங்டன்: அமெரிக்காவில் இறந்தவர்களுக்கும் கொரோனா நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அரசு கடந்த மார்ச்சில் 180 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிற்கு கொரோனா நிவாரண உதவி திட்டங்களை அறிவித்தது.…
Read More » -
மகாராஷ்டிராவை சூழ்ந்த கொரோனா சோகம்…! 24 மணி நேரத்தில் 175 பேர் பலி!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் 24 மணி நேரத்தில் மேலும் 5,024 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 4 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.…
Read More » -
ஜார்க்கண்டில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு…! கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை!
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.…
Read More »
