404india
-
RE
வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவையே இழக்கப்போகிறது பாஜக: வைகோ பொளேர்!
நேற்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தமிழகம் வருகை தந்து, பாஜக தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என்றும், தமிழகத்தை கைப்பற்றுவோம் என்றும் தொண்டர்களிடையே ஆவேசமாக பேசினார். இதுகுறித்து…
Read More » -
RE
சிறுமி ஹாசினி கொலை:தஷ்வந்த்துக்கு தூக்கு உறுதி செய்தது சென்னை உயர்நீதி மன்றம்.
சென்னை: சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற தஷ்வந்த்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. சென்னை போரூரில் 2017, பிப்., மாதம் ஹாசினி என்ற…
Read More » -
RE
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு:வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழகம்,…
Read More » -
Business
சிறுநீர் பாசனத்துக்காக 332 கோடி ஒதுக்கீடு;எச்.ராஜா மொழிபெயர்ப்பு காமெடி!
சென்னை: சொட்டு நீர் பாசனத்தை சிறுநீர் பாசனம் என பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா மொழிபெயர்த்தது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. பாஜக தேசிய தலைவர் அமித்ஷா…
Read More » -
RE
சிறுமி ஹாசினியை கொன்ற கொலைகாரன் தஷ்வந்த் மேல்முறையீட்டு மனு: இன்று தீர்ப்பு!
போரூர் சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி தஷ்வந்த் மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.…
Read More » -
RE
மீன்களை பதப்படுத்த புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம் கலப்பு:மக்கள் அதிர்ச்சி!
சென்னையில் விற்கப்பட்ட மீன்களில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம் கலக்கப்பட்டிருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. சென்னை காசிமேடு, சிந்தாதரிப்பேட்டை உள்ளிட்ட மீன் மார்க்கெட்களில் விற்கப்படும் மீன்களை பதப்படுத்த ரசாயனம் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள்…
Read More » -
RE
ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
ஓபிஎஸ் உட்பட 11 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் பேரவைத் தலைவருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை…
Read More » -
RE
பாஜக தலைவர் அமித் ஷா இன்று சென்னை வருகை.
நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான முயற்சிகளை எடுக்க பாரதிய ஜனதா தேசியத் தலைவர் அமித் ஷா இன்று தமிழகம் வருகிறார். காலை 11.45 மணிக்கு சென்னை வரும் அமித்…
Read More » -
RE
கொலைகாரர்களுக்கு பாஜக அரசு பூஜை செய்கிறது;கபில் சிபல் மோடிக்கு பதிலடி!
டில்லி: ”காங்கிரஸ் தலைவர்கள் ஜாமீன் வண்டியாக உள்ளனர்.என்று பிரதமர் மோடி விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில இதற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் அதற்க்கு பதிலடி…
Read More » -
RE
ராமனால் கூட பலாத்காரத்தை தடுக்க முடியாது: உபி பா.ஜ.க எம்.எல்.ஏ.வின் கருத்து.
லக்னோ: கடவுள் ராமனால் கூட பலாத்கார சம்பவத்தை தடுக்க முடியாது என உ.பி., மாநில பா..ஜ.க எ ம்.எல்.ஏ., சுரேந்திர சிங் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். உ.பி…
Read More » -
RE
தமிழகத்தில் பாஜக ஒரு எம் எல் ஏக்கள் கூட இல்லாமலேயே ஆட்சி நடத்துகின்றது;கி.வீரமணி பொளேர்!
தஞ்சாவூர்: ஒரு எம்எல்ஏ கூட இல்லாத பாஜக தமிழகத்தில் ஆட்சி செய்து வருகிறது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். இது குறித்து கும்பகோணத்தில் அவர்…
Read More » -
RE
கொலை குற்றவாளிகளுக்கு மாலை அணிவித்து போட்டோ எடுத்த பாஜக மத்திய அமைச்சர்!! வெடித்தது மீண்டும் ஒரு சர்ச்சை
மாட்டிறைச்சி வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் இறைச்சி வியாபாரியை அடித்ததே கொலை செய்துவிட்டு ஜாமீனில் வெளிவந்தவர்களுக்கு மத்திய இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா மாலை அணிவித்து பாராட்டியிருப்பது தேசிய அரசியலில்…
Read More » -
RE
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்:சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!
சென்னை: அரபிக்கடல் பகுதிகளில் காற்று வேகம் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24…
Read More » -
RE
சட்டப்பூர்வமாகிறதா? கிரிக்கெட் சூதாட்டம்!
புதுடில்லி: விளையாட்டுப் போட்டிகளை அடிப்படையாக கொண்டு நடைபெறும் சூதாட்டத்திற்கு சட்ட அங்கீகாரம் அளிக்கலாம் என லோதா குழு சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. 2013-ம் ஆண்டு ஐ.பி.எல்.,…
Read More » -
RE
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி-20:இந்தியா தோல்வி.
இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டி-20 போட்டி தொடரில் விளையாடி வருகிறது நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து…
Read More » -
RE
வர்த்தக போர்:அமெரிக்காவுக்கு சீனா தனது பதிலடியை தொடங்கியது.
பீஜிங் : சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 34 பில்லியன் டாலர்கள் அளவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வரிகளை விதித்து அமல்படுத்தியுள்ளார். விமான பாகங்கள், வேளாண் கருவிகள்,…
Read More » -
RE
ஜாகிர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது;மலேசிய அரசு திட்டவட்டம்.
கோலாலம்பூர் : இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் தற்போது மலேசியாவில் இருந்து வருகிறார். தன்னுடைய கருத்தை ஆணித்தரமாக எடுத்து வைப்பதில் மிகவும் திறமைசாலி என்ற பெயர்…
Read More » -
RE
ஜெயலலிதா நெஞ்சுவலியால் 40 நிமிடம் போராடினார்;மருத்துவர் ரமா வாக்குமூலம்.
2016 டிசம்பர் 4-ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட போது தாம் சிகிச்சை அளித்ததாக மருத்துவர் ரமா, நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் முன் ஆஜராகி…
Read More » -
Business
கற்பனைக்கு எட்டாத வேகம் நொடிக்கு 1 ஜிபி ;ஜியோ ஜிகா ஃபைபர் அறிமுகம்!
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு நடைபெற்று முடிந்திருகிறது. இந்த நிகழ்வில் ரிலையன்ஸ் ஜியோ தலைவர் முகேஷ் அம்பானி ஜியோ போன் 2, ஜியோ ஃபைபர் சேவைகளை…
Read More » -
RE
நாடு முழுவதும் ஒரே நேரத்தில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நடத்த அதிமுக மத்திய அரசுக்கு எதிர்ப்பு!
சென்னை: நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக ஆளும்கட்சியான அதிமுக தேசிய சட்ட ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. நாடு…
Read More » -
RE
பனாமா ஊழல் வழக்கு:பாக்கிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு பத்து ஆண்டு சிறை!
பனாமா கேட் ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டு சிறைதண்டனையும், அவரது மகளுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து அந்நாட்டு…
Read More » -
RE
செங்கல்பட்டு அருகே நில அதிர்வு;அப்பகுதியில் பெரும் பதட்டம் நிலவுகிறது.
காஞ்சிபுரம்: செங்கல்பட்டு அருகே லேசான நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் பதட்டத்துடன் காணப்படுகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே மஹேந்திரா சிட்டி பகுதியில் லேசான நில அதிர்வு…
Read More » -
RE
சுப்ரீம்கோர்ட்டு உத்தரவுக்கு பின்னரும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவை மதிக்காத அதிகாரிகள்.
டெல்லி; டெல்லியில் அதிகாரப் பகிர்வு குறித்து தெளிவுபடுத்த கோரி டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் முதல்வர் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்த வழக்கின் தீர்ப்பில் டெல்லி மாநில அரசுக்கும், துணைநிலை…
Read More » -
RE
தனியார் பள்ளிகளுக்கு கடும் விதிமுறைகள்;சட்ட மசோதா நிறைவேறியது.
சரியாகக் கல்வி கற்காத மாணவர்களைத் தேர்வு எழுத தடுக்கக்கூடாது என்பது உள்ளிட்ட தனியார் பள்ளிகளுக்கு கடும் விதிமுறைகளை விதித்து சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கான சட்ட மசோதாவை…
Read More » -
RE
கௌரி லங்கேஷ் கொலையில் மேலும் 4 இந்து ஆதரவு தலைவர்களுக்கு தொடர்பு : அதிர்ச்சி தகவல்
பெங்களூரு: பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலையில் 4 இந்து ஆதரவு தலைவர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக சிறப்பு புலனாய்வுப் படை விசாரணையில் தெரியவந்துள்ளது. பெங்களூருவில் பிரபல பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ்…
Read More »