Month: July 2019
-
RE
சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால், சிறைக்கு செல்லாமல் இறந்ததால் “என் கணவரின் ஆத்மா சாந்தியடையாது” – ஜீவஜோதி !
ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சரவணபவன் ராஜகோபால், ஜெயிலில் அடைப்பதற்கு முன்பே உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மரணமடைந்தார். இந்நிலையில் ராஜகோபாலால்…
Read More » -
RE
திருமணம் ஆகாத பெண்கள் செல்போன் பயன்படுத்த கூடாது ; மீறினால் ரூ.2 லட்சம் அபராதம்
இன்றுள்ள சூழ்நிலையில் செல்போன் தேவை என்பது ஒவ்வொரு மனித வாழ்க்கையுடனும் ஒன்றிவிட்டது. அப்படி இருக்கும் நிலையில் குஜராத் மாநிலத்தில் உள்ள பனஸ்கந்தா என்ற மாவட்டத்தின் சில ஊர்களில்…
Read More » -
RE
நேபாளத்தில் தொடர்ந்து பெய்யும் கனமழை மக்களின் இயல்பு வாழ்கை முற்றிலும் பாதிப்பு
நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழையானது தொடர்ந்து பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது இதனால் மக்களின் இயல்பு வாழ்கை மிகவும்…
Read More » -
RE
காஷ்மீரை கனமழையால் வெள்ளம் சூழ்ந்தது – 28 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நீலம் பள்ளத்தாக்கு என்ற இடத்தில் , கடந்த சில திணைகளாக பேய் மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளம்…
Read More » -
RE
ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிறுமியை காப்பாற்றிய சி.ஆர்.பி.எப் வீரர்கள்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா என்ற மாவட்டத்தில் உள்ள ஒரு நதியில் 14 வயது சிறுமி குளிக்க சென்றால். அப்போது அந்த சிறுமி ஆற்று நீரின் வேகத்தால்…
Read More » -
RE
ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி டெல்லியில் கைது
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரை சேர்ந்தவர் பாஷிர் அகமத் இவர் ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர். இந்த பயங்கரவாதி பற்றிய தகவல் அளிப்பவரும்…
Read More » -
RE
தமிழகம் மற்றும் புதுவையில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதியில் பரவலாக நேற்று மழை பெய்தது , இந்நிலையில் இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்…
Read More » -
RE
சென்னையில் பல்வேறு இடங்களில் மழை – மக்கள் மகிழ்ச்சி
சென்னையில் பல நாட்களாக வெயில் வாட்டிவதைத்து வந்தது. இந்நிலையில் இன்று இரவு 7.30 மணியளவில் சென்னையின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்ததால் மக்கள் பெரும் மகிழ்ச்சி…
Read More » -
RE
சென்னை ராயபுரத்தில் உள்ள சாலையில் திடீர் பள்ளம் – வாகன ஓட்டிகள் அவஸ்தை
சென்னை ராயபுரத்தில் உள்ள ஒரு சாலையில் திடீரென ஒரு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு திடீரென ஏற்பட்டுள்ள இந்த பள்ளம் 10 அடி ஆழம் கொண்டதாக இருந்ததால் வாகன…
Read More » -
RE
இமாச்சல பிரதேசத்தில் பயங்கரம் – சொகுசு விடுதி இடிந்து விழுந்தது ; 7 பேர் உயிரிழப்பு
இமாச்சல பிரதேச தலைநகர் ஷிம்லாவில் இருந்து கிட்டத்தட்ட 55 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு மாவட்டம் தான் சோலன். இது ஒரு சிறந்த சுற்றுலாத்தலமாக உள்ளது. மேலும்…
Read More » -
RE
காமராஜர் மணிமண்டபத்தை காணொலி காட்சி மூலம் இன்று முதலமைச்சர் திறந்து வைத்தார்.
காமராஜரின் இன்று 117-வது பிறந்தநாள் விழா நாடெங்கும் கொண்டாடப்படுகின்றது. இந்நிலையில் காமராஜர் மணிமண்டபத்தை காணொலி காட்சி மூலம் இன்று முதலமைச்சர் திறந்து வைத்தார். மதுரை மாவட்டம் திருமங்கலம்…
Read More » -
RE
நேபாளத்தில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை – 65-ஆக உயர்வு
நேபாளத்தில் மழை வெள்ளத்தாலும் மற்றும் நிலச்சரிவினாலும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65-ஆக உயர்ந்துள்ளது. கடந்த வியாழக்கிழமை நேபாளத்தில் கனமழை தொடங்கியது. இந்த கனமழையானது தொடர்ந்து பெய்து வருவதால் பல…
Read More » -
RE
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – 7.3 ரிக்டர் புள்ளிகளாக பதிவு
இந்தோனேசியா நெருப்பு கோளம் பகுதியில் அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் இந்தோனேசியாவில் மாலுமி தீவில் உள்ளூர் நேரப்படி காலை 6.23 மணிக்கு…
Read More » -
RE
நெல்லை மாவட்டத்தில் உள்ள மஞ்சள் ஆலையில் தீ விபத்து – 4 பேர் காயம்
நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரானுர் என்ற பகுதியில் மஞ்சள் ஆலை ஒன்று அமைந்துள்ளது. அந்த அலையும் 4 தொழிலாளர்கள் பணி செய்து கொண்டிருந்தனர் அப்போது அந்த ஆலையில்…
Read More » -
RE
ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு நாளை முதல் ரெயில் மூலம் குடிநீர் கொண்டுவர முடிவு – தமிழக அரசு
சென்னையில் பருவ மழை பொய்த்ததால் வரலாறு காணாத அளவில் தண்ணீர் தட்டுப்பாட்டால் மக்கள் தவித்து வருகின்றனர். தலைநகரான சென்னையில் மக்கள் தொகை அதிக அளவில் உள்ளதால் அங்கு…
Read More » -
RE
கோவில்பட்டி அருகே சாலை விபத்து ;3 பேர் பலி
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அருகே எட்டயபுரம் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. அந்த நெடுஞ்சாலை வழியாக கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது அப்போது சாலை ஓரம் நின்றுகொண்டிருந்த லாரி…
Read More » -
RE
மேலும் 3 அரசு சட்ட கல்லூரிகள் தமிழகத்தில் அமைக்கப்படும் – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
இன்று நடந்த சட்ட பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் விதி 110ன் அடிப்படையில் அறிவிப்புகளை வெளியிட்டார்; அதன் விவரங்கள் பின்வருமாறு; * தமிழகத்தில் மொத்தமாக 13…
Read More » -
RE
உத்திரபிரதேச சிறுவன் 13 வயதில் 100-க்கும் மேற்பட்ட புத்தகம் எழுதி சாதனை !!
உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 13-னே வயது நிரம்பிய மிரிகேந்திர ராஜ் என்ற சிறுவன் ஆஜ் கா அபிமன்யு என்ற புனை பெயரில் பல்வேறு புத்தகங்களை எழுதி வருகிறார்.…
Read More » -
RE
சென்னைக்கு ரெயில் மூலம் தண்ணீர் கொண்டுவரும் முயற்சி – சோதனை ஓட்டம் முடிந்தது
சென்னையில் பருவ மழை பொய்த்ததால் தண்ணீர் தட்டுப்பாட்டால் மக்கள் தவித்து வருகின்றனர். தலைநகரான சென்னையில் மக்கள் தொகை அதிக அளவில் உள்ளதால் அங்கு அதிகஅளவில் தண்ணீர் தேவை…
Read More » -
RE
தூத்துக்குடியில் பள்ளி ஆசிரியை பட்டப்பகலில் வெட்டி கொலை!
விளாத்திகுளம் என்ற பகுதியில் புதூர் மேல்நிலை பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் பணிபுரியும் 12ஆம் வகுப்பு பாடம் நடத்தும் ஆசிரியை அந்த பள்ளியின் முன்பே பட்டப்பகலில்…
Read More » -
RE
ஓய்வு பெற்ற ஆசிரியை வீட்டில் திருட முயன்ற வாலிபன் கைது!
திருத்தணியை அடுத்து உள்ள பெருமாள்தாங்கள் புதூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியை சரளா வயது 60. இந்நிலையில் ஓய்வு பெற்ற ஆசிரியை சரளா தன்…
Read More » -
RE
தென்னாப்பிரிக்காவில் தொடரும் வன்முறை பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!
தென் ஆப்பிரிக்காவின் தலைநகரான கேப்டவுனின் பலபகுதிகளை பல காலமாக பல்வேறு ரவுடி கும்பல்கள் ஆக்கிரமித்து ஆதிக்கம் செய்து வருகின்றனர். இந்த ரவுடி கும்பலின் வன்முறையால் ஆண்டுதோறும் பல…
Read More » -
RE
உத்திர பிரதேசத்தில் உள்ள ஒரு கால்வாயில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்து – 29 பேர் பலி
உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ரா என்ற நகரில் ஆவாத் டெப்போவில் இருந்து இரண்டடுக்கு கொண்ட பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. அப்போது அந்த பேருந்து…
Read More » -
RE
காஞ்சீபுரத்தில் ஏற்பட்ட சாலை விபத்தால்;ஒருவர் உயிரிழப்பு; 5 பேர் காயம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள தேன்பாக்கம் என்ற சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த கோர விபத்தில் ராஜ்குமார் என்பவர் சம்பவ இடத்திலேயே…
Read More » -
RE
எனக்கு எதாவது நேர்ந்தால் ஆந்திரா பற்றி எரியும் – சந்திரபாபு நாயுடு ஆவேசம்
ஆந்திர மாநிலத்தின் புதிய முதல் மந்திரியாக ஜெகன் மோகன் ரெட்டி பதவி ஏற்ற பிறகு முன்னாள் முதல்-மந்திரியாக பதவிவகித்து வந்த சந்திரபாபு நாயுடுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு…
Read More »